புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
by heezulia Today at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Saravananj | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தைகளிடம் சேமிப்புப் பழக்கத்தை வளர்க்க... டாப் 10 வழிகள்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
சிறு வயதிலேயே குழந்தைகளுக்குச் சேமிப்புப் பழக்கம் என்ற விதையை மனதில் விதைத்தால்தான், அவர்கள் பெரியவர்களாகி சம்பாதிக்கும்போது, மாதம் முடிவதற்கு முன்பே பேலன்ஸ் ‘நில்’ என்றில்லாமல், ‘சேவிங்ஸ் ஃபுல்’ ஆக இருக்கும்’’ என்கிறார், மயிலாடுதுறையைச் சேர்ந்த சர்வதேச மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர் மற்றும் ‘பேஸ்’ மேலாண்மை நிறுவன இயக்குநர் வெ.ராமன். சேமிப்புப் பழக்கத்தை குழந்தைகளிடம் வளர்க்க சொல்லும் டாப் 10 வழிமுறைகள் இங்கே!
1. சேமிப்புத் திட்டங்கள் பற்றியும், குடும்பத்தில் இப்போது என்ன வகையில் சேமித்து வருகிறோம் என்பதையும் குழந்தைகள் முன்னிலையில் பேசுங்கள். அது, ‘நாமும் சேமிக்கணும்’ என்கிற எண்ணத்தை அவர்களிடம் தூண்டும்.
2. குழந்தைகளிடம் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கிவரச் சொல்லும்போது, அவர்கள் ‘கமிஷன்’ கேட்பார்கள். அந்த கமிஷனை அவர்கள் சேர்த்துவைக்க, கையோடு ஒரு உண்டியல் வாங்கித் தாருங்கள். உண்டியல் நிரம்பியவுடன், அஞ்சல் அலுவலகம் அல்லது வங்கியில் அக்கவுன்ட் ஆரம்பித்துக் கொடுத்து, சேமிக்கக் கற்றுத் தாருங்கள். இப்படி சேமித்த பணத்தில் அவர்களுக்கு அவசியத் தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ள ஊக்கப்படுத்துங்கள்.
3. உண்டியலில் சேமிக்கத் தொடங்கிய சிறிது நாட்களிலேயே ஏதேனும் ஒரு விளையாட்டுப் பொருளைப் பார்த்து, உண்டியலில் சேமித்து வைத்த காசில் அதை வாங்கித்தரச் சொல்லிக் கேட்பது குழந்தைகளின் இயல்பு. அப்போது, ‘தரமான பொருளை பிற்பாடு வாங்கித் தருகிறேன்’ என்று சொல்லி சமாதானப் படுத்துங்கள். பிறகு நீங்கள் சொன்னபடியே தரமான விளையாட்டுப் பொருளை வாங்கிக் கொடுங்கள். இது, பொருட்களைத் தரம் பார்த்து வாங்கும் பழக்கத்தை அவர்களிடம் உருவாக்கும்.
4. ஷாப்பிங் செல்லும்போது, பிள்ளைகளையும் உடன் அழைத்துச் செல்லுங்கள். அநாவசிய, ஆடம்பரப் பொருட்கள் தவிர்த்து, அவசியத் தேவையான பொருட்களை மட்டும் வாங்கக் கற்றுக்கொடுங்கள். கடைக்காரரிடம் பணம் தரும்போது, குழந்தைகளிடம் தந்து தரச் சொல்லுங்கள். இவையெல்லாம் செலவு, சிக்கனம் பற்றி அவர்களைப் புரிய வைக்கும்.
5. ஒவ்வொரு மாதமும் வீட்டுக்கான பட்ஜெட் போடும்போது, என்னென்ன வாங்கலாம், எதை எல்லாம் தவிர்க்கலாம் என்பதைப் பேசும்போது குழந்தைகளையும் அருகில் வைத்துக் கொள்ளுங்கள். அவர்களிடமும் ஐடியா கேளுங்கள். வீட்டு பட்ஜெட்டுக்கு ஆகும் செலவினை அவர்களிடம் விளக்கிச் சொன்னால், அடிக்கடி அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்பதை அவர்களே குறைத்துக்கொள்வார்கள்.
6. என்றைக்காவது ஒருநாள் ஹோட்டலுக்குச் சென்றால் பரவாயில்லை. அடிக்கடி ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லச் சொல்லி அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு, அவர்கள் விரும்பும் உணவை வீட்டில் சமைத்துத் தந்து, அதே உணவை ஹோட்டலில் சாப்பிட்டால் எவ்வளவு பணம் கூடுதலாகச் செலவாகி இருக்கும் என்கிற கணக்கை பக்குவமாகச் சொல்லுங்கள்.
7. எங்கு செல்வதாக இருந்தாலும் முடிந்தவரை ஆட்டோ அல்லது டாக்ஸியில் செல்வதைவிட பேருந்தில் சென்றால், நிறைய பணம் மிச்சமாகும். கொஞ்சம் வசதிக் குறைவு என்றாலும் சிக்கனமாக இருக்கவேண்டும் என்பதை சிறுவயது முதலே சொல்லிக்கொடுங்கள்.
8. பாக்கெட் மணி கொடுப்பது தவறில்லை. ஆனால், அதில் சில கட்டுப்பாடுகளை விதியுங்கள். ‘இதுதான் ஒரு மாதத்துக்கான பாக்கெட் மணி’ என்று சொல்லிக் கொடுத்து, அதற்குள் செலவைக் கட்டுப்படுத்தச் சொல்லுங்கள்.
9. விலை உயர்ந்த போன், வீடியோ கேம்ஸ், விளையாட்டுப் பொருட்களைக் கேட்கும்போது, அதனால் படிப்பு கெடாதபடி இருக்குமா என்று பாருங்கள். அதை சரியாக பயன்படுத்தும் வயதில் வாங்கித் தந்தால் பிரச்னை இருக்காது.
10. விலை உயர்ந்த எந்தப் பொருளாக இருந்தாலும், குழந்தை கேட்கிறானே என்பதற்காக வாங்கித் தராதீர்கள். அது உங்கள் பட்ஜெட்டுக்கு மீறிய செலவு என்பதை புரிய வையுங்கள். வளர்ந்த பின் அவர்கள் ஆடம்பரச் செலவு செய்யாமல் இருக்க இது உதவும்.
1. சேமிப்புத் திட்டங்கள் பற்றியும், குடும்பத்தில் இப்போது என்ன வகையில் சேமித்து வருகிறோம் என்பதையும் குழந்தைகள் முன்னிலையில் பேசுங்கள். அது, ‘நாமும் சேமிக்கணும்’ என்கிற எண்ணத்தை அவர்களிடம் தூண்டும்.
2. குழந்தைகளிடம் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கிவரச் சொல்லும்போது, அவர்கள் ‘கமிஷன்’ கேட்பார்கள். அந்த கமிஷனை அவர்கள் சேர்த்துவைக்க, கையோடு ஒரு உண்டியல் வாங்கித் தாருங்கள். உண்டியல் நிரம்பியவுடன், அஞ்சல் அலுவலகம் அல்லது வங்கியில் அக்கவுன்ட் ஆரம்பித்துக் கொடுத்து, சேமிக்கக் கற்றுத் தாருங்கள். இப்படி சேமித்த பணத்தில் அவர்களுக்கு அவசியத் தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ள ஊக்கப்படுத்துங்கள்.
3. உண்டியலில் சேமிக்கத் தொடங்கிய சிறிது நாட்களிலேயே ஏதேனும் ஒரு விளையாட்டுப் பொருளைப் பார்த்து, உண்டியலில் சேமித்து வைத்த காசில் அதை வாங்கித்தரச் சொல்லிக் கேட்பது குழந்தைகளின் இயல்பு. அப்போது, ‘தரமான பொருளை பிற்பாடு வாங்கித் தருகிறேன்’ என்று சொல்லி சமாதானப் படுத்துங்கள். பிறகு நீங்கள் சொன்னபடியே தரமான விளையாட்டுப் பொருளை வாங்கிக் கொடுங்கள். இது, பொருட்களைத் தரம் பார்த்து வாங்கும் பழக்கத்தை அவர்களிடம் உருவாக்கும்.
4. ஷாப்பிங் செல்லும்போது, பிள்ளைகளையும் உடன் அழைத்துச் செல்லுங்கள். அநாவசிய, ஆடம்பரப் பொருட்கள் தவிர்த்து, அவசியத் தேவையான பொருட்களை மட்டும் வாங்கக் கற்றுக்கொடுங்கள். கடைக்காரரிடம் பணம் தரும்போது, குழந்தைகளிடம் தந்து தரச் சொல்லுங்கள். இவையெல்லாம் செலவு, சிக்கனம் பற்றி அவர்களைப் புரிய வைக்கும்.
5. ஒவ்வொரு மாதமும் வீட்டுக்கான பட்ஜெட் போடும்போது, என்னென்ன வாங்கலாம், எதை எல்லாம் தவிர்க்கலாம் என்பதைப் பேசும்போது குழந்தைகளையும் அருகில் வைத்துக் கொள்ளுங்கள். அவர்களிடமும் ஐடியா கேளுங்கள். வீட்டு பட்ஜெட்டுக்கு ஆகும் செலவினை அவர்களிடம் விளக்கிச் சொன்னால், அடிக்கடி அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்பதை அவர்களே குறைத்துக்கொள்வார்கள்.
6. என்றைக்காவது ஒருநாள் ஹோட்டலுக்குச் சென்றால் பரவாயில்லை. அடிக்கடி ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லச் சொல்லி அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு, அவர்கள் விரும்பும் உணவை வீட்டில் சமைத்துத் தந்து, அதே உணவை ஹோட்டலில் சாப்பிட்டால் எவ்வளவு பணம் கூடுதலாகச் செலவாகி இருக்கும் என்கிற கணக்கை பக்குவமாகச் சொல்லுங்கள்.
7. எங்கு செல்வதாக இருந்தாலும் முடிந்தவரை ஆட்டோ அல்லது டாக்ஸியில் செல்வதைவிட பேருந்தில் சென்றால், நிறைய பணம் மிச்சமாகும். கொஞ்சம் வசதிக் குறைவு என்றாலும் சிக்கனமாக இருக்கவேண்டும் என்பதை சிறுவயது முதலே சொல்லிக்கொடுங்கள்.
8. பாக்கெட் மணி கொடுப்பது தவறில்லை. ஆனால், அதில் சில கட்டுப்பாடுகளை விதியுங்கள். ‘இதுதான் ஒரு மாதத்துக்கான பாக்கெட் மணி’ என்று சொல்லிக் கொடுத்து, அதற்குள் செலவைக் கட்டுப்படுத்தச் சொல்லுங்கள்.
9. விலை உயர்ந்த போன், வீடியோ கேம்ஸ், விளையாட்டுப் பொருட்களைக் கேட்கும்போது, அதனால் படிப்பு கெடாதபடி இருக்குமா என்று பாருங்கள். அதை சரியாக பயன்படுத்தும் வயதில் வாங்கித் தந்தால் பிரச்னை இருக்காது.
10. விலை உயர்ந்த எந்தப் பொருளாக இருந்தாலும், குழந்தை கேட்கிறானே என்பதற்காக வாங்கித் தராதீர்கள். அது உங்கள் பட்ஜெட்டுக்கு மீறிய செலவு என்பதை புரிய வையுங்கள். வளர்ந்த பின் அவர்கள் ஆடம்பரச் செலவு செய்யாமல் இருக்க இது உதவும்.
ந.விகடன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நல்ல பகிர்வு.
மேற்கோள் செய்த பதிவு: 1226343கே. பாலா wrote:அருமையான யோசனைகள்,,, பகிர்ந்துகொண்டதற்கு மிக்க நன்றி பாலாஜி
பதிவை விட உங்கள் பின்னுட்டம் மிகுந்த மகிழ்ச்சி தருகின்றது ...தொடர்ந்து வர முயற்சி செய்யுங்கள் ....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நல்ல யோசனைகள் நல்ல பகிர்வுதான் .
எவ்வளவு பெற்றோர்கள் நடைமுறைப்படுத்த விரும்புவார்கள் .
கணவன் மனைவி இருவரும் வேலைக்கு போய் சம்பாதிக்கின்றனர் .
அலுத்து சலித்து வீடு வரும்போது குழந்தைகள் எதிர்பார்ப்பை சமாளிக்க
அவர்களுக்கு நவீன கேட்ஜெட்கள் வாங்கி தருகின்றனர் .
பையன்களும் அதை பள்ளிக்கூடம் கொண்டு சென்று மற்றவர்களுக்கு காண்பிக்க,
மற்ற பையன்கள் அவர்கள் பெற்றோர்களை நச்சரிக்க ................
இதுதான் இன்றைய நிதர்சனமான உண்மை .
கட்டுரையையும் பகிர்வையும் குறைகூறவில்லை
(நம்முடைய ஸ்மைலி /emoji பட்டம் பெற்றுள்ளார் போலிருக்கே . தலையிலே ஒரு கன்வேகேஷன் தொப்பி தெரிகிறதே !)
ரமணியன்
எவ்வளவு பெற்றோர்கள் நடைமுறைப்படுத்த விரும்புவார்கள் .
கணவன் மனைவி இருவரும் வேலைக்கு போய் சம்பாதிக்கின்றனர் .
அலுத்து சலித்து வீடு வரும்போது குழந்தைகள் எதிர்பார்ப்பை சமாளிக்க
அவர்களுக்கு நவீன கேட்ஜெட்கள் வாங்கி தருகின்றனர் .
பையன்களும் அதை பள்ளிக்கூடம் கொண்டு சென்று மற்றவர்களுக்கு காண்பிக்க,
மற்ற பையன்கள் அவர்கள் பெற்றோர்களை நச்சரிக்க ................
இதுதான் இன்றைய நிதர்சனமான உண்மை .
கட்டுரையையும் பகிர்வையும் குறைகூறவில்லை
(நம்முடைய ஸ்மைலி /emoji பட்டம் பெற்றுள்ளார் போலிருக்கே . தலையிலே ஒரு கன்வேகேஷன் தொப்பி தெரிகிறதே !)
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1226448ayyasamy ram wrote:
-
நான் பதிவு செய்யும் பொழுது இது போன்ற புகைப்படங்களை தவிர்த்து விடுவேன் ... ஆனால் நீங்க சரியாக அந்த புகைப்படங்களை பதிவியேற்றம் செய்து விட்டீர் ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
நேற்றுதான் வர்ஷாவிற்கு உண்டியல் வாங்கி கொடுத்தேன் பாலாஜி....
ஆனால் பணம் தர சொல்லி என்னையே மிரட்டுறா
நல்ல பதிவு
ஆனால் பணம் தர சொல்லி என்னையே மிரட்டுறா
நல்ல பதிவு
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1226462உமா wrote:நேற்றுதான் வர்ஷாவிற்கு உண்டியல் வாங்கி கொடுத்தேன் பாலாஜி....
ஆனால் பணம் தர சொல்லி என்னையே மிரட்டுறா
நல்ல பதிவு
பாலாஜி அறிவுரைபடி உண்டியல் வாங்கி கொடுத்து இருந்தால் ,
பாலாஜி பணம் தராமல் இருப்பாரா என்ன ?
வர்ஷாவை சமாதானப்படுத்தவும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்த மிகச்சரியான கருத்துக்கள்
மேலும் சிறுவர்கள் அதாவது 10 வயது ஆனவர்கள் அஞ்சலகங்களில்
ரூ.50 க்கே சேமிப்பு கணக்கை அவர்களே தொடங்கலாம் .வங்கியை
விட அஞ்சலகத்தில் எளிமை, ஆன் லைன் ஆகிவிட்டதால் இந்தியாவில்
ஆன்லைன் வசதி உள்ள எந்த அஞ்சலகத்திலும் பணம் கட்டலாம்.
மாதாமாதம் 10 ரூ செலுத்தி வளரும் மாத சேமிப்பு கணக்கைக்கூட (RD)
தொடங்கலாம்.
மேலும் சிறுவர்கள் அதாவது 10 வயது ஆனவர்கள் அஞ்சலகங்களில்
ரூ.50 க்கே சேமிப்பு கணக்கை அவர்களே தொடங்கலாம் .வங்கியை
விட அஞ்சலகத்தில் எளிமை, ஆன் லைன் ஆகிவிட்டதால் இந்தியாவில்
ஆன்லைன் வசதி உள்ள எந்த அஞ்சலகத்திலும் பணம் கட்டலாம்.
மாதாமாதம் 10 ரூ செலுத்தி வளரும் மாத சேமிப்பு கணக்கைக்கூட (RD)
தொடங்கலாம்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|