புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தைகளிடம் சேமிப்புப் பழக்கத்தை வளர்க்க... டாப் 10 வழிகள்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
சிறு வயதிலேயே குழந்தைகளுக்குச் சேமிப்புப் பழக்கம் என்ற விதையை மனதில் விதைத்தால்தான், அவர்கள் பெரியவர்களாகி சம்பாதிக்கும்போது, மாதம் முடிவதற்கு முன்பே பேலன்ஸ் ‘நில்’ என்றில்லாமல், ‘சேவிங்ஸ் ஃபுல்’ ஆக இருக்கும்’’ என்கிறார், மயிலாடுதுறையைச் சேர்ந்த சர்வதேச மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர் மற்றும் ‘பேஸ்’ மேலாண்மை நிறுவன இயக்குநர் வெ.ராமன். சேமிப்புப் பழக்கத்தை குழந்தைகளிடம் வளர்க்க சொல்லும் டாப் 10 வழிமுறைகள் இங்கே!
1. சேமிப்புத் திட்டங்கள் பற்றியும், குடும்பத்தில் இப்போது என்ன வகையில் சேமித்து வருகிறோம் என்பதையும் குழந்தைகள் முன்னிலையில் பேசுங்கள். அது, ‘நாமும் சேமிக்கணும்’ என்கிற எண்ணத்தை அவர்களிடம் தூண்டும்.
2. குழந்தைகளிடம் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கிவரச் சொல்லும்போது, அவர்கள் ‘கமிஷன்’ கேட்பார்கள். அந்த கமிஷனை அவர்கள் சேர்த்துவைக்க, கையோடு ஒரு உண்டியல் வாங்கித் தாருங்கள். உண்டியல் நிரம்பியவுடன், அஞ்சல் அலுவலகம் அல்லது வங்கியில் அக்கவுன்ட் ஆரம்பித்துக் கொடுத்து, சேமிக்கக் கற்றுத் தாருங்கள். இப்படி சேமித்த பணத்தில் அவர்களுக்கு அவசியத் தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ள ஊக்கப்படுத்துங்கள்.
3. உண்டியலில் சேமிக்கத் தொடங்கிய சிறிது நாட்களிலேயே ஏதேனும் ஒரு விளையாட்டுப் பொருளைப் பார்த்து, உண்டியலில் சேமித்து வைத்த காசில் அதை வாங்கித்தரச் சொல்லிக் கேட்பது குழந்தைகளின் இயல்பு. அப்போது, ‘தரமான பொருளை பிற்பாடு வாங்கித் தருகிறேன்’ என்று சொல்லி சமாதானப் படுத்துங்கள். பிறகு நீங்கள் சொன்னபடியே தரமான விளையாட்டுப் பொருளை வாங்கிக் கொடுங்கள். இது, பொருட்களைத் தரம் பார்த்து வாங்கும் பழக்கத்தை அவர்களிடம் உருவாக்கும்.
4. ஷாப்பிங் செல்லும்போது, பிள்ளைகளையும் உடன் அழைத்துச் செல்லுங்கள். அநாவசிய, ஆடம்பரப் பொருட்கள் தவிர்த்து, அவசியத் தேவையான பொருட்களை மட்டும் வாங்கக் கற்றுக்கொடுங்கள். கடைக்காரரிடம் பணம் தரும்போது, குழந்தைகளிடம் தந்து தரச் சொல்லுங்கள். இவையெல்லாம் செலவு, சிக்கனம் பற்றி அவர்களைப் புரிய வைக்கும்.
5. ஒவ்வொரு மாதமும் வீட்டுக்கான பட்ஜெட் போடும்போது, என்னென்ன வாங்கலாம், எதை எல்லாம் தவிர்க்கலாம் என்பதைப் பேசும்போது குழந்தைகளையும் அருகில் வைத்துக் கொள்ளுங்கள். அவர்களிடமும் ஐடியா கேளுங்கள். வீட்டு பட்ஜெட்டுக்கு ஆகும் செலவினை அவர்களிடம் விளக்கிச் சொன்னால், அடிக்கடி அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்பதை அவர்களே குறைத்துக்கொள்வார்கள்.
6. என்றைக்காவது ஒருநாள் ஹோட்டலுக்குச் சென்றால் பரவாயில்லை. அடிக்கடி ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லச் சொல்லி அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு, அவர்கள் விரும்பும் உணவை வீட்டில் சமைத்துத் தந்து, அதே உணவை ஹோட்டலில் சாப்பிட்டால் எவ்வளவு பணம் கூடுதலாகச் செலவாகி இருக்கும் என்கிற கணக்கை பக்குவமாகச் சொல்லுங்கள்.
7. எங்கு செல்வதாக இருந்தாலும் முடிந்தவரை ஆட்டோ அல்லது டாக்ஸியில் செல்வதைவிட பேருந்தில் சென்றால், நிறைய பணம் மிச்சமாகும். கொஞ்சம் வசதிக் குறைவு என்றாலும் சிக்கனமாக இருக்கவேண்டும் என்பதை சிறுவயது முதலே சொல்லிக்கொடுங்கள்.
8. பாக்கெட் மணி கொடுப்பது தவறில்லை. ஆனால், அதில் சில கட்டுப்பாடுகளை விதியுங்கள். ‘இதுதான் ஒரு மாதத்துக்கான பாக்கெட் மணி’ என்று சொல்லிக் கொடுத்து, அதற்குள் செலவைக் கட்டுப்படுத்தச் சொல்லுங்கள்.
9. விலை உயர்ந்த போன், வீடியோ கேம்ஸ், விளையாட்டுப் பொருட்களைக் கேட்கும்போது, அதனால் படிப்பு கெடாதபடி இருக்குமா என்று பாருங்கள். அதை சரியாக பயன்படுத்தும் வயதில் வாங்கித் தந்தால் பிரச்னை இருக்காது.
10. விலை உயர்ந்த எந்தப் பொருளாக இருந்தாலும், குழந்தை கேட்கிறானே என்பதற்காக வாங்கித் தராதீர்கள். அது உங்கள் பட்ஜெட்டுக்கு மீறிய செலவு என்பதை புரிய வையுங்கள். வளர்ந்த பின் அவர்கள் ஆடம்பரச் செலவு செய்யாமல் இருக்க இது உதவும்.
1. சேமிப்புத் திட்டங்கள் பற்றியும், குடும்பத்தில் இப்போது என்ன வகையில் சேமித்து வருகிறோம் என்பதையும் குழந்தைகள் முன்னிலையில் பேசுங்கள். அது, ‘நாமும் சேமிக்கணும்’ என்கிற எண்ணத்தை அவர்களிடம் தூண்டும்.
2. குழந்தைகளிடம் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கிவரச் சொல்லும்போது, அவர்கள் ‘கமிஷன்’ கேட்பார்கள். அந்த கமிஷனை அவர்கள் சேர்த்துவைக்க, கையோடு ஒரு உண்டியல் வாங்கித் தாருங்கள். உண்டியல் நிரம்பியவுடன், அஞ்சல் அலுவலகம் அல்லது வங்கியில் அக்கவுன்ட் ஆரம்பித்துக் கொடுத்து, சேமிக்கக் கற்றுத் தாருங்கள். இப்படி சேமித்த பணத்தில் அவர்களுக்கு அவசியத் தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ள ஊக்கப்படுத்துங்கள்.
3. உண்டியலில் சேமிக்கத் தொடங்கிய சிறிது நாட்களிலேயே ஏதேனும் ஒரு விளையாட்டுப் பொருளைப் பார்த்து, உண்டியலில் சேமித்து வைத்த காசில் அதை வாங்கித்தரச் சொல்லிக் கேட்பது குழந்தைகளின் இயல்பு. அப்போது, ‘தரமான பொருளை பிற்பாடு வாங்கித் தருகிறேன்’ என்று சொல்லி சமாதானப் படுத்துங்கள். பிறகு நீங்கள் சொன்னபடியே தரமான விளையாட்டுப் பொருளை வாங்கிக் கொடுங்கள். இது, பொருட்களைத் தரம் பார்த்து வாங்கும் பழக்கத்தை அவர்களிடம் உருவாக்கும்.
4. ஷாப்பிங் செல்லும்போது, பிள்ளைகளையும் உடன் அழைத்துச் செல்லுங்கள். அநாவசிய, ஆடம்பரப் பொருட்கள் தவிர்த்து, அவசியத் தேவையான பொருட்களை மட்டும் வாங்கக் கற்றுக்கொடுங்கள். கடைக்காரரிடம் பணம் தரும்போது, குழந்தைகளிடம் தந்து தரச் சொல்லுங்கள். இவையெல்லாம் செலவு, சிக்கனம் பற்றி அவர்களைப் புரிய வைக்கும்.
5. ஒவ்வொரு மாதமும் வீட்டுக்கான பட்ஜெட் போடும்போது, என்னென்ன வாங்கலாம், எதை எல்லாம் தவிர்க்கலாம் என்பதைப் பேசும்போது குழந்தைகளையும் அருகில் வைத்துக் கொள்ளுங்கள். அவர்களிடமும் ஐடியா கேளுங்கள். வீட்டு பட்ஜெட்டுக்கு ஆகும் செலவினை அவர்களிடம் விளக்கிச் சொன்னால், அடிக்கடி அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்பதை அவர்களே குறைத்துக்கொள்வார்கள்.
6. என்றைக்காவது ஒருநாள் ஹோட்டலுக்குச் சென்றால் பரவாயில்லை. அடிக்கடி ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லச் சொல்லி அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு, அவர்கள் விரும்பும் உணவை வீட்டில் சமைத்துத் தந்து, அதே உணவை ஹோட்டலில் சாப்பிட்டால் எவ்வளவு பணம் கூடுதலாகச் செலவாகி இருக்கும் என்கிற கணக்கை பக்குவமாகச் சொல்லுங்கள்.
7. எங்கு செல்வதாக இருந்தாலும் முடிந்தவரை ஆட்டோ அல்லது டாக்ஸியில் செல்வதைவிட பேருந்தில் சென்றால், நிறைய பணம் மிச்சமாகும். கொஞ்சம் வசதிக் குறைவு என்றாலும் சிக்கனமாக இருக்கவேண்டும் என்பதை சிறுவயது முதலே சொல்லிக்கொடுங்கள்.
8. பாக்கெட் மணி கொடுப்பது தவறில்லை. ஆனால், அதில் சில கட்டுப்பாடுகளை விதியுங்கள். ‘இதுதான் ஒரு மாதத்துக்கான பாக்கெட் மணி’ என்று சொல்லிக் கொடுத்து, அதற்குள் செலவைக் கட்டுப்படுத்தச் சொல்லுங்கள்.
9. விலை உயர்ந்த போன், வீடியோ கேம்ஸ், விளையாட்டுப் பொருட்களைக் கேட்கும்போது, அதனால் படிப்பு கெடாதபடி இருக்குமா என்று பாருங்கள். அதை சரியாக பயன்படுத்தும் வயதில் வாங்கித் தந்தால் பிரச்னை இருக்காது.
10. விலை உயர்ந்த எந்தப் பொருளாக இருந்தாலும், குழந்தை கேட்கிறானே என்பதற்காக வாங்கித் தராதீர்கள். அது உங்கள் பட்ஜெட்டுக்கு மீறிய செலவு என்பதை புரிய வையுங்கள். வளர்ந்த பின் அவர்கள் ஆடம்பரச் செலவு செய்யாமல் இருக்க இது உதவும்.
ந.விகடன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நல்ல பகிர்வு.
மேற்கோள் செய்த பதிவு: 1226343கே. பாலா wrote:அருமையான யோசனைகள்,,, பகிர்ந்துகொண்டதற்கு மிக்க நன்றி பாலாஜி
பதிவை விட உங்கள் பின்னுட்டம் மிகுந்த மகிழ்ச்சி தருகின்றது ...தொடர்ந்து வர முயற்சி செய்யுங்கள் ....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
நல்ல யோசனைகள் நல்ல பகிர்வுதான் .
எவ்வளவு பெற்றோர்கள் நடைமுறைப்படுத்த விரும்புவார்கள் .
கணவன் மனைவி இருவரும் வேலைக்கு போய் சம்பாதிக்கின்றனர் .
அலுத்து சலித்து வீடு வரும்போது குழந்தைகள் எதிர்பார்ப்பை சமாளிக்க
அவர்களுக்கு நவீன கேட்ஜெட்கள் வாங்கி தருகின்றனர் .
பையன்களும் அதை பள்ளிக்கூடம் கொண்டு சென்று மற்றவர்களுக்கு காண்பிக்க,
மற்ற பையன்கள் அவர்கள் பெற்றோர்களை நச்சரிக்க ................
இதுதான் இன்றைய நிதர்சனமான உண்மை .
கட்டுரையையும் பகிர்வையும் குறைகூறவில்லை
(நம்முடைய ஸ்மைலி /emoji பட்டம் பெற்றுள்ளார் போலிருக்கே . தலையிலே ஒரு கன்வேகேஷன் தொப்பி தெரிகிறதே !)
ரமணியன்
எவ்வளவு பெற்றோர்கள் நடைமுறைப்படுத்த விரும்புவார்கள் .
கணவன் மனைவி இருவரும் வேலைக்கு போய் சம்பாதிக்கின்றனர் .
அலுத்து சலித்து வீடு வரும்போது குழந்தைகள் எதிர்பார்ப்பை சமாளிக்க
அவர்களுக்கு நவீன கேட்ஜெட்கள் வாங்கி தருகின்றனர் .
பையன்களும் அதை பள்ளிக்கூடம் கொண்டு சென்று மற்றவர்களுக்கு காண்பிக்க,
மற்ற பையன்கள் அவர்கள் பெற்றோர்களை நச்சரிக்க ................
இதுதான் இன்றைய நிதர்சனமான உண்மை .
கட்டுரையையும் பகிர்வையும் குறைகூறவில்லை
(நம்முடைய ஸ்மைலி /emoji பட்டம் பெற்றுள்ளார் போலிருக்கே . தலையிலே ஒரு கன்வேகேஷன் தொப்பி தெரிகிறதே !)
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1226448ayyasamy ram wrote:
-
நான் பதிவு செய்யும் பொழுது இது போன்ற புகைப்படங்களை தவிர்த்து விடுவேன் ... ஆனால் நீங்க சரியாக அந்த புகைப்படங்களை பதிவியேற்றம் செய்து விட்டீர் ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
நேற்றுதான் வர்ஷாவிற்கு உண்டியல் வாங்கி கொடுத்தேன் பாலாஜி....
ஆனால் பணம் தர சொல்லி என்னையே மிரட்டுறா
நல்ல பதிவு
ஆனால் பணம் தர சொல்லி என்னையே மிரட்டுறா
நல்ல பதிவு
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1226462உமா wrote:நேற்றுதான் வர்ஷாவிற்கு உண்டியல் வாங்கி கொடுத்தேன் பாலாஜி....
ஆனால் பணம் தர சொல்லி என்னையே மிரட்டுறா
நல்ல பதிவு
பாலாஜி அறிவுரைபடி உண்டியல் வாங்கி கொடுத்து இருந்தால் ,
பாலாஜி பணம் தராமல் இருப்பாரா என்ன ?
வர்ஷாவை சமாதானப்படுத்தவும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்த மிகச்சரியான கருத்துக்கள்
மேலும் சிறுவர்கள் அதாவது 10 வயது ஆனவர்கள் அஞ்சலகங்களில்
ரூ.50 க்கே சேமிப்பு கணக்கை அவர்களே தொடங்கலாம் .வங்கியை
விட அஞ்சலகத்தில் எளிமை, ஆன் லைன் ஆகிவிட்டதால் இந்தியாவில்
ஆன்லைன் வசதி உள்ள எந்த அஞ்சலகத்திலும் பணம் கட்டலாம்.
மாதாமாதம் 10 ரூ செலுத்தி வளரும் மாத சேமிப்பு கணக்கைக்கூட (RD)
தொடங்கலாம்.
மேலும் சிறுவர்கள் அதாவது 10 வயது ஆனவர்கள் அஞ்சலகங்களில்
ரூ.50 க்கே சேமிப்பு கணக்கை அவர்களே தொடங்கலாம் .வங்கியை
விட அஞ்சலகத்தில் எளிமை, ஆன் லைன் ஆகிவிட்டதால் இந்தியாவில்
ஆன்லைன் வசதி உள்ள எந்த அஞ்சலகத்திலும் பணம் கட்டலாம்.
மாதாமாதம் 10 ரூ செலுத்தி வளரும் மாத சேமிப்பு கணக்கைக்கூட (RD)
தொடங்கலாம்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|