புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
59 Posts - 55%
heezulia
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
54 Posts - 55%
heezulia
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 03, 2016 8:13 pm

இந்துக்களிடையே ஒரு கதை உண்டு.

ஒரு தாய்; அவளுக்கு ஒரு மகன்; அந்த மகனோ
தாசிலோலன்; ஒரு தாசியிடம் மனதைப் பறிகொடுத்தான்.

`மனம் போனபடியே பொருள் போகும்’ என்றபடி
பொருளையும் பறிகொடுத்தான்.

அவனிடம் பொருளில்லை என்பதை அறிந்த கணிகை
அவனைத் துரத்தியடித்தாள்.

அவனோ மோக லாகிரி முற்றி, “உனக்கு எது வேண்டுமோ
கொண்டு வருகிறேன்” என்று காலில் வீழ்ந்தான்.

அவள் கேலியாகச் சிரித்துக்கொண்டே, “உன் தாயின்
இருதயம் எனக்கு வேண்டும்” என்றாள்.

காம மயக்கத்தில் சிக்கிய அவன், தாயிடம் ஓடினான்.

“அம்மா! அவளுக்குக் கொடுப்பதற்கு என்னிடம்
ஏதுமில்லை. உன் இருதயம் வேண்டும் என்கிறாள்.
அவளை என்னால் மறக்க முடியாதம்மா” என்றழுதான்.

தாய் கேட்டாள்:

“அதன்மூலம் அவள் திருப்தியடைந்து உன்னுடனேயே
இருப்பாளோ மகனே?”

“இருப்பாள்!” என்றான் மகன்.

தன்னைக் கொன்று இருதயம் வெட்டி எடுத்துக்
கொள்ளும்படி தாய் கூறினாள்.

அவன் தாயைக் கொன்றான்; இருதயத்தை எடுத்தான்.
வலது கையில் ஏந்தியவாறு கணிகை வீடு நோக்கி
ஓடினான். வழியில் ஒரு கல் தடுக்கிக் கீழே விழுந்தான்.
கையிலிருந்த தாயின் இருதயம் நான்கு அடி தள்ளி
விழுந்தது.

அடிபட்டு விழுந்த அவனைப் பார்த்து, அதே இருதயம்
சொன்னது:

“ஐயோ! வலிக்கிறதா மகனே! நான் உயிரோடில்லையே
உனக்கு மருத்துவம் செய்ய!”

மகன் “அம்மா!” என்றலறினான். அவன் ஆவி பிரிந்தது.

ஆம், அதன் பெயர்தான் தாய்மை!
-
ஓர் இடத்தில் நான் சொன்னேன், “இறைவன் உன்
ஆத்மாவுக்கு மட்டுமே பொறுப்பேற்றுக் கொள்கிறான்”
என்று.
-
ஆனால், ஓர் அன்னையோ உன் ஆத்மாவுக்கும்
உடம்புக்கும் பொறுப்பேற்றுக் கொள்கிறாள்.
-
கடைசியாக, தாயை மதிப்பவர்களுக்கு, பக்தி
செலுத்துவோர்களுக்கு, எப்படி வாழ்வு வரும் என்பதைச்
சாதாரண மனிதனுக்கும் புரியும்படி சொல்கிறேன்.
-
இன்று படவுலகில் இருபது வருஷங்களாக அசைக்க
முடியாமல் இருந்துவரும் நட்சத்திரங்கள், அரசியலில்
திடீரென்று, அதிர்ஷ்டம் வாய்ந்த குறைந்த கல்வியே
உள்ள தலைவர்கள், அனைவரையும் எண்ணிப்
பாருங்கள். அவர்கள் அனைவரும் தாயிடம் பக்தி
செலுத்திய ஒரே காரணத்தினால் முன்னுக்கு
வந்தவர்கள்!
-
----------------------------------------------------------------------

அர்த்தமுள்ள இந்துமதம் - கண்ணதாசன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 03, 2016 9:26 pm

k பாலச்சந்தரின் ஏதோ ஒரு படத்தில் , நாகேஷ் நடித்த இது சம்பந்த காட்சி வந்த மாதிரி நினைவு.

ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் 3838410834 ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் 103459460

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக