Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிரிப்பதற்கு மட்டுமே…
4 posters
Page 1 of 1
சிரிப்பதற்கு மட்டுமே…
கோழிக்கறியும் குதிரைக்கறியும்
–
ஒருவன் அசைவ உணவு விடுதிக்குச் சென்று கோழிப்
பிரியாணி கேட்டான். அந்தப் பிரியாணியைச் சாப்பிட்டுப்
பார்த்தான். அந்தப் பிரியாணியிலிருந்த கோழிக்கறியுடன்
வேறு கறி கலந்திருப்பது போல் தெரிந்தது.
–
உடனே சர்வரை அழைத்து, “இது கோழிக்கறி மாதிரி
தெரியவில்லையே… இதனுடன் குதிரைக்கறியும் கலந்திருப்பது
போல் தெரிகிறதே…” என்றான். சர்வர் முதலில் மழுப்பினான்.
–
அதட்டிக் கேட்டதும், “ஆமாம் சார்! வாசனைக்காகக் கோழிக்
கறியுடன் கொஞ்சம் குதிரைக் கறியும் சேர்ப்போம்” என்றான்.
–
“எவ்வளவு கலப்பீர்கள்?” என்று சர்வரின் சட்டையைப்
பிடித்தான் அவன்.
–
“சம அளவு சார்!” என்றான் சர்வர்.
–
“சம அளவுன்னா… எவ்வளவுடா…” என்றான் அவன்.
–
“சட்டையை விடுங்க சார்! இது கூட தெரியாதா உங்களுக்கு?
சம அளவுன்னா ஒரு கோழிக்கு ஒரு குதிரை தான் சம அளவு. அந்த
அளவில்தான் கலப்போம்” என்றான் சர்வர்.
–
அவ்வளவுதான் சாப்பிட வந்த அவன் மயக்கம் போட்டு விழுந்தான்.
–
———————————————-
–
ஒருவன் அசைவ உணவு விடுதிக்குச் சென்று கோழிப்
பிரியாணி கேட்டான். அந்தப் பிரியாணியைச் சாப்பிட்டுப்
பார்த்தான். அந்தப் பிரியாணியிலிருந்த கோழிக்கறியுடன்
வேறு கறி கலந்திருப்பது போல் தெரிந்தது.
–
உடனே சர்வரை அழைத்து, “இது கோழிக்கறி மாதிரி
தெரியவில்லையே… இதனுடன் குதிரைக்கறியும் கலந்திருப்பது
போல் தெரிகிறதே…” என்றான். சர்வர் முதலில் மழுப்பினான்.
–
அதட்டிக் கேட்டதும், “ஆமாம் சார்! வாசனைக்காகக் கோழிக்
கறியுடன் கொஞ்சம் குதிரைக் கறியும் சேர்ப்போம்” என்றான்.
–
“எவ்வளவு கலப்பீர்கள்?” என்று சர்வரின் சட்டையைப்
பிடித்தான் அவன்.
–
“சம அளவு சார்!” என்றான் சர்வர்.
–
“சம அளவுன்னா… எவ்வளவுடா…” என்றான் அவன்.
–
“சட்டையை விடுங்க சார்! இது கூட தெரியாதா உங்களுக்கு?
சம அளவுன்னா ஒரு கோழிக்கு ஒரு குதிரை தான் சம அளவு. அந்த
அளவில்தான் கலப்போம்” என்றான் சர்வர்.
–
அவ்வளவுதான் சாப்பிட வந்த அவன் மயக்கம் போட்டு விழுந்தான்.
–
———————————————-
Re: சிரிப்பதற்கு மட்டுமே…
முதலாளியின் ஒரு ரூபாய் இனாம்
–
ஒரு நிறுவனத்தின் முதலாளி முடி வெட்டுக் கொள்வதற்காக
சலூன் கடைக்கு வந்தார். அவர் முடி வெட்டி முடிந்ததும் உரிய
தொகைக்கு மேல் ஒரு ரூபாய் இனாமாகக் கொடுத்தார்.
–
முடி வெட்டுபவருடைய முகம் சுருங்கியது. ஒரு பெரிய
நிறுவனத்தின் முதலாளி ஒரு ரூபாய் இனாம் தருவதா? என்கிற
ஏளனத்துடன் சொன்னார்;
–
“உங்களிடம் வேலை பார்க்கும் கணக்கர்கள் கூட பத்து ரூபாய்
இனாம் கொடுப்பார்கள். ஆனால் நீங்கள்…?”
–
“உண்மைதான். அதனால்தான் ஆயுள் முழுவதும் அவர்கள்
கணக்கர்களாகவே இருக்கிறார்கள். நான் முதலாளியாக
இருக்கிறேன்.” என்றபடியே அங்கிருந்து நகர்ந்தார்.
–
———————————————–
–
–
ஒரு நிறுவனத்தின் முதலாளி முடி வெட்டுக் கொள்வதற்காக
சலூன் கடைக்கு வந்தார். அவர் முடி வெட்டி முடிந்ததும் உரிய
தொகைக்கு மேல் ஒரு ரூபாய் இனாமாகக் கொடுத்தார்.
–
முடி வெட்டுபவருடைய முகம் சுருங்கியது. ஒரு பெரிய
நிறுவனத்தின் முதலாளி ஒரு ரூபாய் இனாம் தருவதா? என்கிற
ஏளனத்துடன் சொன்னார்;
–
“உங்களிடம் வேலை பார்க்கும் கணக்கர்கள் கூட பத்து ரூபாய்
இனாம் கொடுப்பார்கள். ஆனால் நீங்கள்…?”
–
“உண்மைதான். அதனால்தான் ஆயுள் முழுவதும் அவர்கள்
கணக்கர்களாகவே இருக்கிறார்கள். நான் முதலாளியாக
இருக்கிறேன்.” என்றபடியே அங்கிருந்து நகர்ந்தார்.
–
———————————————–
–
Re: சிரிப்பதற்கு மட்டுமே…
இங்கு இருப்பு இல்லை.
–
ஒரு கடைக்காரர் பெருமையாக தனது விளம்பர போர்டில்
“ஐம்பது ஆண்டுகளாக நடந்து வரும் கடை” என்று
எழுதி வைத்தார்.
அடுத்த கடைக்காரர், “எங்கள் கடை தற்போதுதான்
தொடங்கப்பட்டுள்ளது.
எங்கள் கடையில் பழைய இருப்பு எதுவுமில்லை” என்று
பதிலுக்கு எழுதிப் போட்டார்.
–
—————————————
–
ஒரு கடைக்காரர் பெருமையாக தனது விளம்பர போர்டில்
“ஐம்பது ஆண்டுகளாக நடந்து வரும் கடை” என்று
எழுதி வைத்தார்.
அடுத்த கடைக்காரர், “எங்கள் கடை தற்போதுதான்
தொடங்கப்பட்டுள்ளது.
எங்கள் கடையில் பழைய இருப்பு எதுவுமில்லை” என்று
பதிலுக்கு எழுதிப் போட்டார்.
–
—————————————
Re: சிரிப்பதற்கு மட்டுமே…
அம்மா இருந்தால் பெட்டியைக் காப்பாற்றி இருக்கலாம்.
–
தந்தையும் மகளும் ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும்
போது திடீரென்று கொள்ளைக் கூட்டம் ஒன்று புகுந்து
பயணிகளிடமிருந்து எல்லாப் பொருட்களையும் திருடிச்
சென்று விட்டது.
–
“இப்படி எல்லாப் பொருட்களையும் பறிகொடுத்து
விட்டோமே” என்று புலம்பினார் அப்பா.
–
“கவலைப்படாதீங்க அப்பா. திருடர்களைப் பார்த்தவுடன்
என்னுடைய நகைகளைக் கழற்றி வாய்க்குள் போட்டு
கொண்டேன்” என்றாள். “அப்படியா! உங்கம்மாவைக்
கூட்டி வந்திருந்தால் நம்முடைய பெட்டிகளைக் கூடக்
காப்பாற்றியிருக்கலாமே” என்று பெருமூச்சுடன்
சொன்னார் அப்பா.
–
—————————————–
படித்ததில் பிடித்தது
–
தந்தையும் மகளும் ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும்
போது திடீரென்று கொள்ளைக் கூட்டம் ஒன்று புகுந்து
பயணிகளிடமிருந்து எல்லாப் பொருட்களையும் திருடிச்
சென்று விட்டது.
–
“இப்படி எல்லாப் பொருட்களையும் பறிகொடுத்து
விட்டோமே” என்று புலம்பினார் அப்பா.
–
“கவலைப்படாதீங்க அப்பா. திருடர்களைப் பார்த்தவுடன்
என்னுடைய நகைகளைக் கழற்றி வாய்க்குள் போட்டு
கொண்டேன்” என்றாள். “அப்படியா! உங்கம்மாவைக்
கூட்டி வந்திருந்தால் நம்முடைய பெட்டிகளைக் கூடக்
காப்பாற்றியிருக்கலாமே” என்று பெருமூச்சுடன்
சொன்னார் அப்பா.
–
—————————————–
படித்ததில் பிடித்தது
Re: சிரிப்பதற்கு மட்டுமே…
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Similar topics
» சிரிப்பதற்கு மட்டுமே
» என் கேள்விக்கென்ன பொருள்?சிரிப்பதற்கு மட்டுமே
» திருடனும் சூப்பர் ஸ்டாரும் - சிரிப்பதற்கு மட்டுமே!!
» பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே!
» பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே!
» என் கேள்விக்கென்ன பொருள்?சிரிப்பதற்கு மட்டுமே
» திருடனும் சூப்பர் ஸ்டாரும் - சிரிப்பதற்கு மட்டுமே!!
» பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே!
» பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|