புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_m10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10 
91 Posts - 63%
heezulia
ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_m10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_m10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_m10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_m10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10 
1 Post - 1%
viyasan
ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_m10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_m10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_m10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10 
283 Posts - 45%
heezulia
ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_m10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_m10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_m10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_m10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10 
19 Posts - 3%
prajai
ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_m10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_m10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_m10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_m10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_m10ஏளனத்தின் எதிர்காலம்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏளனத்தின் எதிர்காலம்


   
   
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Nov 23, 2016 10:42 pm

ஏளனத்தின் எதிர்காலம்

நீண்ட நெடு வரிசையிலே
நிற்கும் பாரத மக்களே
மாண்டு விட்ட என்னை
மாற்ற வந்த மக்களே
வேண்டி நானும் கேட்கிறேன்
வரி ஏய்ப்பு செய்யாதீர்
மீண்டும் ஏய்ப்பு செய்தாலோ
மரணம் வரை ரணமே

ஐநூறு ரூபாய்நான்
அலட்சியமாய்ச் சிரித்தேன்
நூறு ரூபாயைப் பார்த்து
நோகும்படி சிரித்தேன்
யாருக்கும் தேவையின்றி
என்சுயத்தை இழந்தேன்
பாரதத்தில் பாமரர்க்கும்
பலனின்றி இறந்தேன்

நூறுரூபாய் என்னிலும்
நூறுமடங்கு உயரத்தில்
பத்துரூபாய் என்னிலும்
பலமடங்கு பயன்பாட்டில்
ஆகவேதான் மானிடரே
அகந்தை கொள்ளாதீர்
சாகும்வரை சிறுபான்மை
சகவாசம் மறுக்காதீர்.

உயரத்தில் உள்ளநீவிர்
உருக்குலைந்து போகலாம்
தகரங்கள் தரமுயர்ந்து
தங்கமாயும் மாறலாம்
ச.சந்திரசேகரன்.




ஏளனத்தின் எதிர்காலம்  425716_444270338969161_1637635055_n
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Nov 24, 2016 7:35 pm

நல்ல சிந்தனை ஐயா.
வரி ஏய்ப்பினால் வந்த வினை
வயிற்றுக்கு இல்லாதவனுக்கும்
வந்த சோதனை ஆகி விட்டது.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 24, 2016 8:40 pm

யானைக்கு ஒரு காலம் வந்தால்
பூனைக்கு ஒரு காலம்

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Nov 24, 2016 8:57 pm

ஐயா !

தங்கள் கூறிய பழமொழியைத் திரித்து கீழ்க்கண்டவாறு சிலர் கூறுகின்றனர் .

ஆநெய்க்கு ஒரு காலம் வந்தால்
பூநெய்க்கும் ஒரு காலம் வரும்.

ஆநெய் ஆகிய பசுநெய்யினை ஒரு காலத்தில் உண்டால் பூநெய் ஆகிய தேனையும் ஒரு காலத்தில் உண்ணவேண்டி வரும்.

அதாவது, பசுநெய்யினை உணவுடன் சேர்த்து அதிகம் உண்டால் அதனால் உண்டாகும் கொழுப்பினைக் குறைக்க அதன்பின்னர் தேனை உண்ண வேண்டி வரும் என்று விளக்கம் கூறுகின்றனர்.




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 24, 2016 9:15 pm

ஆநெய்க்கு ஒரு காலம் வந்தால்
பூநெய்க்கும் ஒரு காலம் வரும்.

இதுதான் சரி .
காலத்தால் மருவி ,
ஆ நெய் யானையாகவும்
பூ நெய் பூனையாகவும் மாறிட ,
ஏளனத்தின் எதிர்காலத்திற்காக
நானும் உபயோகித்தேன் . புன்னகை புன்னகை

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Fri Nov 25, 2016 11:48 pm

சசி wrote:நல்ல சிந்தனை ஐயா.
வரி ஏய்ப்பினால் வந்த வினை
வயிற்றுக்கு இல்லாதவனுக்கும்
வந்த சோதனை ஆகி விட்டது.
மேற்கோள் செய்த பதிவு: 1227846 ஏளனத்தின் எதிர்காலம்  1571444738 :வணக்கம்:



ஏளனத்தின் எதிர்காலம்  425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக