புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_m10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10 
284 Posts - 45%
heezulia
என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_m10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_m10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_m10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_m10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10 
19 Posts - 3%
prajai
என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_m10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_m10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_m10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_m10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10 
7 Posts - 1%
mruthun
என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_m10என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 05, 2016 1:57 pm

நடிகர் சிவகுமார்“என் கண்ணின் மணிகளுக்கு” என்கிற
தலைப்பில் பேசிய உரை புத்தகமாக வந்துள்ளது.

மாணவர்களுக்கு அவர் கூறும் அறிவுரை:


1980 முதல் இன்று வரை பத்தாவது மற்றும் பன்னிரண்டாம்
வகுப்பில் மாநிலத்தில் முதல் இடம் பெற்ற ஐந்து மாணவர்களுக்கு
பரிசு தருவதை பற்றி கூறும் போது இப்படி சொல்கிறார்

————–

“மாநிலத்தில் முதல் இடம் பெற்ற அஞ்சு பேருக்கு பரிசு
என்பதில் 1983-வரை ஆண்டுக்கு ஒரு மாணவி இருந்தார்.

1989 ,1990 ல் 2 மாணவி 3 பையன் என ஆச்சு.

1997 ,1998 ல் 3 மாணவி 2 மாணவன்.

2000-க்குப்புறம் அஞ்சு பரிசும் பெரும்பாலும் மாணவிகள் தான்
வாங்குறாங்க…

மாணவர்களே ! பாத்துக்குங்க. அவங்க பின்னாடி சுத்திட்டு நீங்க
கோட்டை விட்டுடுவீங்க. ஆனா அவங்க படிச்சுடுவாங்க” என
மாணவர்களுக்கு புரிகிற விதத்தில் சொல்வது சுவாரஸ்யம் !

இந்த புத்தகத்தில் சிவகுமார் சொன்ன இன்னும் சில சுவாரஸ்ய
வரிகள் அவர் எழுத்திலேயே இதோ:

“நல்லா படிச்சு வேலைக்கு போன பிறகு காதலிங்க.
நானே சப்போர்ட் பண்றேன். ஆனா தோலை காதலிக்காதீர்கள்.
உள்ளத்தை காதலியுங்கள். தோல் எப்படியும் ஒரு நாளைக்கு
சுருங்கும். சலிப்பு தட்டிடும்”

“உங்க அம்மா -அப்பாவுக்கு தெரியாம, அவங்களை ஏமாத்திட்டு
கல்யாணம் பண்ணிக்காதீங்க. திரும்பி படுக்க முடியாம,
பத்திய சாப்பாடு சாப்பிட்டுட்டு உங்களை வயித்தில் சுமந்தவ
அம்மா. உங்களை பிரசவிக்கும் போது மரணத்தின் வாயிலை
தொட்டு பார்த்தவ. அந்த தாய்க்கு சொல்லாமல் செய்யாதீர்கள்”

“ஒரு ஆண் கல்யாணத்துக்கு அப்புறமாவது திருந்தணும்.
அவனை நம்பி ஒரு பெண் வந்த பிறகும் திருந்தலைன்னா
உருப்படவே மாட்டான்”

“அந்நியர்கள் நம் நாட்டை 26 முறை படை எடுத்துள்ளனர்.
ஆனால் நாம் எந்த நாட்டையும் ஒரு முறை கூட படை
எடுத்ததில்லை. இதிலேயே தெரியும் நம் நாடு எவ்வளவு
சிறப்பான நாடு என”.

“இந்தியாவில் 107 கோடி பேர் இருக்கோம். ஒருத்தர் முகம் மாதிரி
இன்னொருவர் இருப்பதில்லை. டிவின்சுக்கு கூட சிறு வித்யாசம்
இருக்கும் இயற்கையின் அதிசயம் இது தான்”.

“ஒரு காலத்தில் நம் சமூகத்தில் பெண் ஆதிக்கம் தான் இருந்தது.
இயற்கையை எதிர்த்து போராடும் போது, புலியோடு சண்டை
போடும் போது பெண்களை பின்னே தள்ளிட்டு வச்சிட்டான்
ஆண்”.

“காந்தி, லிங்கன் மாதிரி நிறைய சாதிச்சவங்க அழகில்லாதவங்க
தான். கண்ணதாசன் சொல்வார்

அழகில்லாத உருவத்தை ஒதுக்காதீர்கள். அதற்குள்ளும் ஒரு
ஆன்மா தவித்து கொண்டிருக்கிறது

அழகான உருவத்தை வணங்காதீர்கள். அதற்குள்ளே ஆணவம்
தலை தூக்கி நிற்கிறது

பணக்காரன் வீட்டு வாசல் படி ஏறாதீர்கள். அங்கு உங்களுக்கு
அவமானம் காத்து கொண்டிருக்கிறது !

——————————————-
நன்றி- கீற்று.காம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 05, 2016 2:23 pm

“காந்தி, லிங்கன் மாதிரி நிறைய சாதிச்சவங்க அழகில்லாதவங்க
தான். கண்ணதாசன் சொல்வார்

அழகில்லாத உருவத்தை ஒதுக்காதீர்கள். அதற்குள்ளும் ஒரு
ஆன்மா தவித்து கொண்டிருக்கிறது

அழகான உருவத்தை வணங்காதீர்கள். அதற்குள்ளே ஆணவம்
தலை தூக்கி நிற்கிறது

பணக்காரன் வீட்டு வாசல் படி ஏறாதீர்கள். அங்கு உங்களுக்கு
அவமானம் காத்து கொண்டிருக்கிறது !

என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் 3838410834 என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் 103459460 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Nov 05, 2016 2:31 pm

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் 3838410834 என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் 103459460 என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் 1571444738



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 05, 2016 4:16 pm

என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் 103459460 என் கண்ணின் மணிகளுக்கு – சிவகுமார் 1571444738



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக