புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:37 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:18 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Today at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Today at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Today at 4:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:49 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Today at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
43 Posts - 51%
heezulia
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
24 Posts - 28%
Dr.S.Soundarapandian
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
6 Posts - 7%
T.N.Balasubramanian
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
3 Posts - 4%
prajai
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
1 Post - 1%
mruthun
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
1 Post - 1%
Rutu
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
231 Posts - 43%
heezulia
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
212 Posts - 40%
Dr.S.Soundarapandian
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
24 Posts - 4%
i6appar
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
13 Posts - 2%
T.N.Balasubramanian
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
13 Posts - 2%
prajai
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82981
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 03, 2016 8:13 pm

இந்துக்களிடையே ஒரு கதை உண்டு.

ஒரு தாய்; அவளுக்கு ஒரு மகன்; அந்த மகனோ
தாசிலோலன்; ஒரு தாசியிடம் மனதைப் பறிகொடுத்தான்.

`மனம் போனபடியே பொருள் போகும்’ என்றபடி
பொருளையும் பறிகொடுத்தான்.

அவனிடம் பொருளில்லை என்பதை அறிந்த கணிகை
அவனைத் துரத்தியடித்தாள்.

அவனோ மோக லாகிரி முற்றி, “உனக்கு எது வேண்டுமோ
கொண்டு வருகிறேன்” என்று காலில் வீழ்ந்தான்.

அவள் கேலியாகச் சிரித்துக்கொண்டே, “உன் தாயின்
இருதயம் எனக்கு வேண்டும்” என்றாள்.

காம மயக்கத்தில் சிக்கிய அவன், தாயிடம் ஓடினான்.

“அம்மா! அவளுக்குக் கொடுப்பதற்கு என்னிடம்
ஏதுமில்லை. உன் இருதயம் வேண்டும் என்கிறாள்.
அவளை என்னால் மறக்க முடியாதம்மா” என்றழுதான்.

தாய் கேட்டாள்:

“அதன்மூலம் அவள் திருப்தியடைந்து உன்னுடனேயே
இருப்பாளோ மகனே?”

“இருப்பாள்!” என்றான் மகன்.

தன்னைக் கொன்று இருதயம் வெட்டி எடுத்துக்
கொள்ளும்படி தாய் கூறினாள்.

அவன் தாயைக் கொன்றான்; இருதயத்தை எடுத்தான்.
வலது கையில் ஏந்தியவாறு கணிகை வீடு நோக்கி
ஓடினான். வழியில் ஒரு கல் தடுக்கிக் கீழே விழுந்தான்.
கையிலிருந்த தாயின் இருதயம் நான்கு அடி தள்ளி
விழுந்தது.

அடிபட்டு விழுந்த அவனைப் பார்த்து, அதே இருதயம்
சொன்னது:

“ஐயோ! வலிக்கிறதா மகனே! நான் உயிரோடில்லையே
உனக்கு மருத்துவம் செய்ய!”

மகன் “அம்மா!” என்றலறினான். அவன் ஆவி பிரிந்தது.

ஆம், அதன் பெயர்தான் தாய்மை!
-
ஓர் இடத்தில் நான் சொன்னேன், “இறைவன் உன்
ஆத்மாவுக்கு மட்டுமே பொறுப்பேற்றுக் கொள்கிறான்”
என்று.
-
ஆனால், ஓர் அன்னையோ உன் ஆத்மாவுக்கும்
உடம்புக்கும் பொறுப்பேற்றுக் கொள்கிறாள்.
-
கடைசியாக, தாயை மதிப்பவர்களுக்கு, பக்தி
செலுத்துவோர்களுக்கு, எப்படி வாழ்வு வரும் என்பதைச்
சாதாரண மனிதனுக்கும் புரியும்படி சொல்கிறேன்.
-
இன்று படவுலகில் இருபது வருஷங்களாக அசைக்க
முடியாமல் இருந்துவரும் நட்சத்திரங்கள், அரசியலில்
திடீரென்று, அதிர்ஷ்டம் வாய்ந்த குறைந்த கல்வியே
உள்ள தலைவர்கள், அனைவரையும் எண்ணிப்
பாருங்கள். அவர்கள் அனைவரும் தாயிடம் பக்தி
செலுத்திய ஒரே காரணத்தினால் முன்னுக்கு
வந்தவர்கள்!
-
----------------------------------------------------------------------

அர்த்தமுள்ள இந்துமதம் - கண்ணதாசன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35039
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 03, 2016 9:26 pm

k பாலச்சந்தரின் ஏதோ ஒரு படத்தில் , நாகேஷ் நடித்த இது சம்பந்த காட்சி வந்த மாதிரி நினைவு.

ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் 3838410834 ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் 103459460

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக