புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
19 Posts - 3%
prajai
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_m10ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 03, 2016 8:13 pm

இந்துக்களிடையே ஒரு கதை உண்டு.

ஒரு தாய்; அவளுக்கு ஒரு மகன்; அந்த மகனோ
தாசிலோலன்; ஒரு தாசியிடம் மனதைப் பறிகொடுத்தான்.

`மனம் போனபடியே பொருள் போகும்’ என்றபடி
பொருளையும் பறிகொடுத்தான்.

அவனிடம் பொருளில்லை என்பதை அறிந்த கணிகை
அவனைத் துரத்தியடித்தாள்.

அவனோ மோக லாகிரி முற்றி, “உனக்கு எது வேண்டுமோ
கொண்டு வருகிறேன்” என்று காலில் வீழ்ந்தான்.

அவள் கேலியாகச் சிரித்துக்கொண்டே, “உன் தாயின்
இருதயம் எனக்கு வேண்டும்” என்றாள்.

காம மயக்கத்தில் சிக்கிய அவன், தாயிடம் ஓடினான்.

“அம்மா! அவளுக்குக் கொடுப்பதற்கு என்னிடம்
ஏதுமில்லை. உன் இருதயம் வேண்டும் என்கிறாள்.
அவளை என்னால் மறக்க முடியாதம்மா” என்றழுதான்.

தாய் கேட்டாள்:

“அதன்மூலம் அவள் திருப்தியடைந்து உன்னுடனேயே
இருப்பாளோ மகனே?”

“இருப்பாள்!” என்றான் மகன்.

தன்னைக் கொன்று இருதயம் வெட்டி எடுத்துக்
கொள்ளும்படி தாய் கூறினாள்.

அவன் தாயைக் கொன்றான்; இருதயத்தை எடுத்தான்.
வலது கையில் ஏந்தியவாறு கணிகை வீடு நோக்கி
ஓடினான். வழியில் ஒரு கல் தடுக்கிக் கீழே விழுந்தான்.
கையிலிருந்த தாயின் இருதயம் நான்கு அடி தள்ளி
விழுந்தது.

அடிபட்டு விழுந்த அவனைப் பார்த்து, அதே இருதயம்
சொன்னது:

“ஐயோ! வலிக்கிறதா மகனே! நான் உயிரோடில்லையே
உனக்கு மருத்துவம் செய்ய!”

மகன் “அம்மா!” என்றலறினான். அவன் ஆவி பிரிந்தது.

ஆம், அதன் பெயர்தான் தாய்மை!
-
ஓர் இடத்தில் நான் சொன்னேன், “இறைவன் உன்
ஆத்மாவுக்கு மட்டுமே பொறுப்பேற்றுக் கொள்கிறான்”
என்று.
-
ஆனால், ஓர் அன்னையோ உன் ஆத்மாவுக்கும்
உடம்புக்கும் பொறுப்பேற்றுக் கொள்கிறாள்.
-
கடைசியாக, தாயை மதிப்பவர்களுக்கு, பக்தி
செலுத்துவோர்களுக்கு, எப்படி வாழ்வு வரும் என்பதைச்
சாதாரண மனிதனுக்கும் புரியும்படி சொல்கிறேன்.
-
இன்று படவுலகில் இருபது வருஷங்களாக அசைக்க
முடியாமல் இருந்துவரும் நட்சத்திரங்கள், அரசியலில்
திடீரென்று, அதிர்ஷ்டம் வாய்ந்த குறைந்த கல்வியே
உள்ள தலைவர்கள், அனைவரையும் எண்ணிப்
பாருங்கள். அவர்கள் அனைவரும் தாயிடம் பக்தி
செலுத்திய ஒரே காரணத்தினால் முன்னுக்கு
வந்தவர்கள்!
-
----------------------------------------------------------------------

அர்த்தமுள்ள இந்துமதம் - கண்ணதாசன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 03, 2016 9:26 pm

k பாலச்சந்தரின் ஏதோ ஒரு படத்தில் , நாகேஷ் நடித்த இது சம்பந்த காட்சி வந்த மாதிரி நினைவு.

ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் 3838410834 ஆம், அதன் பெயர்தான் தாய்மை! - கண்ணதாசன் 103459460

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக