புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
Saravananj | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை (தொடர் பதிவு)
Page 1 of 1 •
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது;
இன்று அநேக இடங்களில் மழை பெய்யும்
-
சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது. இதையொட்டி இன்று அநேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியது
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை முடிந்துவிட்டது. வடகிழக்கு பருவமழை 30–ந்தேதி தொடங்கும் என்று ஏற்கனவே சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:–
வடகிழக்கு பருவமழை அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் பெய்யும். இந்த வருடம் வானிலை ஆய்வு மையம் கூறியபடி அக்டோபர் 30–ந்தேதி (நேற்று) வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது.
கிழக்கு திசையில் கடலில் இருந்து ஈரப்பதம் மிகுந்த காற்று தென் இந்தியாவின் நிலப்பகுதியை நோக்கி வீசியதால் தமிழ்நாட்டில் பல இடங்களில் மழை பெய்துள்ளது.
இன்று அநேக இடங்களில் மழை
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அநேக இடங்களில் மழை பெய்யும். உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சராசரி அளவு பெய்யும். அல்லது அதை விட 10 சதவீதம் குறைவாக பெய்யும்.
வடகிழக்கு பருவமழையின் போது தமிழகத்தில் பெய்ய வேண்டிய சராசரி மழை அளவு 44 செ.மீ. ஆனால் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது தமிழகத்தில் 67 செ.மீ. மழை பெய்தது. இது வழக்கத்தை விட 53 சதவீதம் அதிகம்.
இந்த ஆண்டு 39 செ.மீ. முதல் 44 செ.மீ. மழை வரை பெய்யும் என்று நீண்ட கால வானிலை கணித்துள்ளது. இவ்வாறு எஸ்.பாலச்சந்திரன் கூறினார்.
காற்றழுத்த தாழ்வுநிலை
இதற்கிடையே வங்க கடலின் மேற்கு மத்திய பகுதியில் ஆந்திர கடற்கரையையொட்டி குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி இருப்பதாகவும், இது தென்மேற்கு வங்ககடல் பகுதியில் தமிழ்நாட்டையொட்டியுள்ள பகுதிவரை இருப்பதாகவும் ஐதராபாத்தில் உள்ள வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
நேற்று காலை 8–30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:–
திருவையாறு 7 செ.மீ.
திருவையாறு 7 செ.மீ., தொழுதூர், வலங்கைமான், பெரம்பலூர் தலா 6 செ.மீ., முசிறி 5 செ.மீ., வேதாரண்யம், கந்தர்வகோட்டை, வெம்பாவூர், பெருங்கலூர், சென்னையில் டி.ஜி.பி. அலுவலகம், ஜெயங்கொண்டம், மாயனூர் தலா 4 செ.மீ., மணமேல்குடி, பாபநாசம், நன்னிலம், குடவாசல், சிதம்பரம், பட்டுக்கோட்டை, நீடாமங்கலம், புள்ளம்பாடி, லால்குடி, வாடிப்பட்டி, அதிராம்பட்டினம் தலா 3 செ.மீ., திருவாரூர், ஆனைக்காரன் சத்திரம், பரமக்குடி, கும்பகோணம், திருச்சி, திருவிடை மருதூர் தலா 2 செ.மீ., மேலும் கடலூர் உள்பட 20 இடங்களில் தலா 1 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
தினத்தந்தி
இன்று அநேக இடங்களில் மழை பெய்யும்
-
சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது. இதையொட்டி இன்று அநேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியது
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை முடிந்துவிட்டது. வடகிழக்கு பருவமழை 30–ந்தேதி தொடங்கும் என்று ஏற்கனவே சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:–
வடகிழக்கு பருவமழை அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் பெய்யும். இந்த வருடம் வானிலை ஆய்வு மையம் கூறியபடி அக்டோபர் 30–ந்தேதி (நேற்று) வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது.
கிழக்கு திசையில் கடலில் இருந்து ஈரப்பதம் மிகுந்த காற்று தென் இந்தியாவின் நிலப்பகுதியை நோக்கி வீசியதால் தமிழ்நாட்டில் பல இடங்களில் மழை பெய்துள்ளது.
இன்று அநேக இடங்களில் மழை
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அநேக இடங்களில் மழை பெய்யும். உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சராசரி அளவு பெய்யும். அல்லது அதை விட 10 சதவீதம் குறைவாக பெய்யும்.
வடகிழக்கு பருவமழையின் போது தமிழகத்தில் பெய்ய வேண்டிய சராசரி மழை அளவு 44 செ.மீ. ஆனால் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது தமிழகத்தில் 67 செ.மீ. மழை பெய்தது. இது வழக்கத்தை விட 53 சதவீதம் அதிகம்.
இந்த ஆண்டு 39 செ.மீ. முதல் 44 செ.மீ. மழை வரை பெய்யும் என்று நீண்ட கால வானிலை கணித்துள்ளது. இவ்வாறு எஸ்.பாலச்சந்திரன் கூறினார்.
காற்றழுத்த தாழ்வுநிலை
இதற்கிடையே வங்க கடலின் மேற்கு மத்திய பகுதியில் ஆந்திர கடற்கரையையொட்டி குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி இருப்பதாகவும், இது தென்மேற்கு வங்ககடல் பகுதியில் தமிழ்நாட்டையொட்டியுள்ள பகுதிவரை இருப்பதாகவும் ஐதராபாத்தில் உள்ள வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
நேற்று காலை 8–30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:–
திருவையாறு 7 செ.மீ.
திருவையாறு 7 செ.மீ., தொழுதூர், வலங்கைமான், பெரம்பலூர் தலா 6 செ.மீ., முசிறி 5 செ.மீ., வேதாரண்யம், கந்தர்வகோட்டை, வெம்பாவூர், பெருங்கலூர், சென்னையில் டி.ஜி.பி. அலுவலகம், ஜெயங்கொண்டம், மாயனூர் தலா 4 செ.மீ., மணமேல்குடி, பாபநாசம், நன்னிலம், குடவாசல், சிதம்பரம், பட்டுக்கோட்டை, நீடாமங்கலம், புள்ளம்பாடி, லால்குடி, வாடிப்பட்டி, அதிராம்பட்டினம் தலா 3 செ.மீ., திருவாரூர், ஆனைக்காரன் சத்திரம், பரமக்குடி, கும்பகோணம், திருச்சி, திருவிடை மருதூர் தலா 2 செ.மீ., மேலும் கடலூர் உள்பட 20 இடங்களில் தலா 1 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
தினத்தந்தி
மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்
-
-
மாமல்லபுரம்
யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன நகரமாக
திகழ்கிறது மாமல்லபுரம். இங்கு வரும் வெளிநாட்டு,
உள்நாட்டு பயணிகள் கடற்கரை மணல் வெளிபரப்பில்
பொழுதை போக்குவர்.
கடலில் குளித்து மகிழ்ச்சியில் ஈடுபடுவதும் உண்டு.
நேற்று மாமல்லபுரத்தில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
கரைப்பகுதி வரை ராட்சத அலைகள் எழும்பி வந்தன.
அலையின் சீற்றம் காரணமாக ராட்சத அலையில் சிக்கி
படகுகள் தூக்கி வீசப்பட்டன. அப்போது மிதமான மழை
பெய்து கொண்டிருந்தது. கடல் நீர் கரைப்பகுதி வரை
உட்புகுந்து குளம் போல தேங்கி நின்றது.
-
-------------------------------
தினத்தந்தி
-
-
மாமல்லபுரம்
யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன நகரமாக
திகழ்கிறது மாமல்லபுரம். இங்கு வரும் வெளிநாட்டு,
உள்நாட்டு பயணிகள் கடற்கரை மணல் வெளிபரப்பில்
பொழுதை போக்குவர்.
கடலில் குளித்து மகிழ்ச்சியில் ஈடுபடுவதும் உண்டு.
நேற்று மாமல்லபுரத்தில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
கரைப்பகுதி வரை ராட்சத அலைகள் எழும்பி வந்தன.
அலையின் சீற்றம் காரணமாக ராட்சத அலையில் சிக்கி
படகுகள் தூக்கி வீசப்பட்டன. அப்போது மிதமான மழை
பெய்து கொண்டிருந்தது. கடல் நீர் கரைப்பகுதி வரை
உட்புகுந்து குளம் போல தேங்கி நின்றது.
-
-------------------------------
தினத்தந்தி
நவம்பர் 1
-
சென்னை :
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று(நவ.,1)
ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை
ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
24 மணி நேரத்தில்..
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, நேற்று முன்தினம்
துவங்கியது. இதன் காரணமாக, பெரும்பாலான மாவட்டங்களில்
மழை பெய்து வருகிறது. இந்நிலையில், 'வரும், 24 மணி நேரத்தில்,
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஒரு சில இடங்களில் கனமழை
பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதே நேரத்தில், வங்க கடலில் உருவான மேல் அடுக்கு சுழற்சி,
நிலத்திற்குள் நகர்ந்து, தமிழகம், கர்நாடகா மற்றும் கேரளா
சந்திக்கும் எல்லைப் பகுதி அருகே நிலை கொண்டுள்ளது.
அதனால், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட இடங்களில்
மழை பெய்யும்.
கேரளா, கர்நாடகாவிலும்...
மேலும் கர்நாடகாவில், மைசூரு மற்றும் சுற்றுப் பகுதிகளிலும்;
கேரளாவில், பாலக்காடு, அதன் சுற்றுப் பகுதிகளிலும் மழைக்கு
வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
---------------------------------------
தினமலர்
-
சென்னை :
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று(நவ.,1)
ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை
ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
24 மணி நேரத்தில்..
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, நேற்று முன்தினம்
துவங்கியது. இதன் காரணமாக, பெரும்பாலான மாவட்டங்களில்
மழை பெய்து வருகிறது. இந்நிலையில், 'வரும், 24 மணி நேரத்தில்,
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஒரு சில இடங்களில் கனமழை
பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதே நேரத்தில், வங்க கடலில் உருவான மேல் அடுக்கு சுழற்சி,
நிலத்திற்குள் நகர்ந்து, தமிழகம், கர்நாடகா மற்றும் கேரளா
சந்திக்கும் எல்லைப் பகுதி அருகே நிலை கொண்டுள்ளது.
அதனால், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட இடங்களில்
மழை பெய்யும்.
கேரளா, கர்நாடகாவிலும்...
மேலும் கர்நாடகாவில், மைசூரு மற்றும் சுற்றுப் பகுதிகளிலும்;
கேரளாவில், பாலக்காடு, அதன் சுற்றுப் பகுதிகளிலும் மழைக்கு
வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
---------------------------------------
தினமலர்
வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
-
-
தெற்கு அந்தமான் மற்றும் அதனை சுற்றியுள்ள
வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத்
தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், தமிழகத்தில்
சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது
என சென்னை வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து
தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
உடுமலைப்பேட்டை, திருப்பூர், பொள்ளாச்சி, புதுக்கோட்டை,
தஞ்சாவூர் உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை
பெய்து வருகிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தலமலை,
கேர்மாளம், ஆசனூர் உள்ளிட்ட மலைப் பகுதிகளில், கடந்த
2 நாள்களாக பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், தொடர்ந்து மழை பெய்து
வருவதால், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளில்
நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாபநாசத்தில்
8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. தூத்துக்குடி, தென்காசி,
ஆர்.எஸ். மங்கலம் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழையும்,
கரூர், சிவகிரி, காமாட்சிபுரம் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ.
மழையும் பதிவாகியுள்ளது.
இந்தநிலையில், தெற்கு அந்தமான் கடல், அதனைச் சுற்றியுள்ள
பகுதிகளில் உருவான மேலடுக்கு காற்று சுழற்சி வலுப்பெற்று,
காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகி உள்ளது.
இது மேலும் வலுப்பெற்று அடுத்த 24 மணி நேரத்தில்
காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது.
இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்காக
நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், தென்
தமிழகத்தில் அநேக இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை
பெய்யும்.
–
———————————–
தினமணி
-
-
தெற்கு அந்தமான் மற்றும் அதனை சுற்றியுள்ள
வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத்
தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், தமிழகத்தில்
சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது
என சென்னை வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து
தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
உடுமலைப்பேட்டை, திருப்பூர், பொள்ளாச்சி, புதுக்கோட்டை,
தஞ்சாவூர் உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை
பெய்து வருகிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தலமலை,
கேர்மாளம், ஆசனூர் உள்ளிட்ட மலைப் பகுதிகளில், கடந்த
2 நாள்களாக பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், தொடர்ந்து மழை பெய்து
வருவதால், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளில்
நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாபநாசத்தில்
8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. தூத்துக்குடி, தென்காசி,
ஆர்.எஸ். மங்கலம் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழையும்,
கரூர், சிவகிரி, காமாட்சிபுரம் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ.
மழையும் பதிவாகியுள்ளது.
இந்தநிலையில், தெற்கு அந்தமான் கடல், அதனைச் சுற்றியுள்ள
பகுதிகளில் உருவான மேலடுக்கு காற்று சுழற்சி வலுப்பெற்று,
காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகி உள்ளது.
இது மேலும் வலுப்பெற்று அடுத்த 24 மணி நேரத்தில்
காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது.
இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்காக
நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், தென்
தமிழகத்தில் அநேக இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை
பெய்யும்.
–
———————————–
தினமணி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
வடகிழக்குப் பருவமழை தொடங்கி விட்டது
...வசந்தங்கள் வாழ்விலே மலர விட்டது !
அடமானம் வைத்த நகைநட்டுகள் எல்லாம்
...அதிவிரைவில் மீட்டெடுக்கும் காலம் வந்தது .
முடமான விவசாயி முகங்கள் தன்னிலே
...முழுமதிபோல் ஒளிவீசும் சிரிப்பு வந்தது !
குடகுமலை பெய்கின்ற மழையின் வரவால்
...காவிரியில் புதுவெள்ளம் பொங்கி வரட்டும் !
...வசந்தங்கள் வாழ்விலே மலர விட்டது !
அடமானம் வைத்த நகைநட்டுகள் எல்லாம்
...அதிவிரைவில் மீட்டெடுக்கும் காலம் வந்தது .
முடமான விவசாயி முகங்கள் தன்னிலே
...முழுமதிபோல் ஒளிவீசும் சிரிப்பு வந்தது !
குடகுமலை பெய்கின்ற மழையின் வரவால்
...காவிரியில் புதுவெள்ளம் பொங்கி வரட்டும் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1225927M.Jagadeesan wrote:வடகிழக்குப் பருவமழை தொடங்கி விட்டது
...வசந்தங்கள் வாழ்விலே மலர விட்டது !
அடமானம் வைத்த நகைநட்டுகள் எல்லாம்
...அதிவிரைவில் மீட்டெடுக்கும் காலம் வந்தது .
முடமான விவசாயி முகங்கள் தன்னிலே
...முழுமதிபோல் ஒளிவீசும் சிரிப்பு வந்தது !
குடகுமலை பெய்கின்ற மழையின் வரவால்
...காவிரியில் புதுவெள்ளம் பொங்கி வரட்டும் !
-
நல்லதே நடக்கும் என நம்புவோம்...
-
குறுவை சாகுபடிக்கு காவிரி டெல்டா மாவட்டங்களான
தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் குறுவை,
சம்பா ஆகிய இருபோக நெல் சாகுபடி நடந்து வருகிறது.
-
இரு போகத்திலும் சேர்த்து 16 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி
நடைபெறும். இதற்காக மேட்டூர் அணையில் இருந்து வழக்கம்
போல ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட வேண்டுமானால்
அணையில் குறைந்தபட்சம் 90 அடி தண்ணீர் இருக்க வேண்டும்.
-
அணைக்கு நீர்வரத்தும் கணிசமான அளவு
இருக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டு குறுவைக்கு
மேட்டூர் அணை திறக்கப்படும்
-
கடந்த 2011ம் ஆண்டு மேட்டூர் அணையில் அதிக அளவு
தண்ணீர் இருந்ததால் 6 நாள் முன்னதாக அதாவது,
ஜூன் 6ம் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டது.
-
அந்த வருடம் குறுவை, சம்பா இரு போகமும் சாகுபடி
நடைபெற்றது.
-
அதன்பிறகு கடந்த 5 வருடங்களாக குறுவைக்கு தண்ணீர்
திறக்கப்படவில்லை.
-
-------------------------------------------------
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|