புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Saravananj | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காஷ்மீர் எல்லையில் கொல்லப்பட்ட இந்திய வீரரின் இறுதிச்சடங்கு
Page 1 of 1 •
---
குருஷேத்ரா,
காஷ்மீர் எல்லையில் கொல்லப்பட்ட இந்திய வீரரின் இறுதிச்சடங்கு, சொந்த ஊரில் முழு அரசு மரியாதையுடன் நடந்தது. இந்த சம்பவத்துக்கு, சரியான பதிலடி தரப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய வீரரை கொன்றனர்
காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பதுங்கி முகாம்கள் அமைத்து, இந்திய நகரங்களில் தாக்குதல் நடத்த சதிசெய்து கொண்டிருந்த பயங்கரவாதிகள் மீது கடந்த மாதம் 28-ந்தேதி நள்ளிரவு, இந்திய ராணுவம் துல்லியமான அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் 40-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டதால் பாகிஸ்தான் ஆத்திரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக எல்லையில் அத்துமீறிய தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் தீபாவளிக்கு முந்தியநாள் (28-ந்தேதி) இரவு, காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியை பாகிஸ்தான் படையினர் உதவியுடன் பயங்கரவாதிகள் தாண்டி வந்து, தாக்குதல் நடத்தி இந்திய வீரர் மன்தீப் சிங்கை (வயது 30) சுட்டுக்கொன்றனர். அத்துடன் அவரது உடலை துண்டு, துண்டாக வெட்டி சிதைத்து, குப்வாரா மாவட்டத்தின் மாசீல் செக்டாரில் வீசினர். இது நாடு முழுவதும் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசு கண்டனம்
இந்த செயலுக்கு மத்திய அரசின் சார்பில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கடும் கண்டனம் தெரிவித்தார். அவர், “இத்தகைய கோழைத்தனமான செயல்களால் நாம் அடிபணிந்து விடமாட்டோம். நமது படையினர் சரியான பதிலடி தந்து வருகின்றனர். நமது தேசம் என்றைக்கும் தலைநிமிர்ந்து நிற்கும்” என கூறினார்.
தகவல், ஒலிபரப்புத்துறை மந்திரி வெங்கையா நாயுடு, பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். “பாகிஸ்தான் என்ன செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறதோ, அதெல்லாம் அந்த நாட்டுக்கு எதிராக அப்படியே திரும்பும்” என எச்சரித்தார்.
உள்துறை ராஜாங்க மந்திரி ஜிதேந்திர சிங், “மன்தீப் சிங் உடலை சிதைத்து வீசியது கொடூரமான செயல்” என கூறி கண்டனம் தெரிவித்தார். முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மணிஷ் திவாரி, “இது வக்கிரமான செயல்” என வேதனை வெளியிட்டார்.
வீரர் மன்தீப் சிங்கின் பின்னணி
எல்லையில் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்துள்ள வீரர் மன்தீப் சிங், அரியானா மாநிலம், குருஷேத்ரா பகுதியில் உள்ள அந்தேரி கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் பலரும் ராணுவத்தில் சேர்ந்து, நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மன்தீப் சிங், 2008-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்து, 17-வது சீக்கிய படைப்பிரிவில் இணைந்து பணியாற்றி வந்தார். 2014-ம் ஆண்டு அவருக்கு திருமணம் ஆனது. அவரது மனைவி பிரேர்ணா, அங்குள்ள ஷாபாத் மார்கண்டா போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார்.
பதிலடி தர தந்தை வேண்டுகோள்
மன்தீப் சிங் கொல்லப்பட்ட தகவல், நேற்று அதிகாலை ஒரு மணிக்கு ராணுவ வீரர் ஒருவர் மூலம் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து காட்டுத்தீ போல அந்த தகவல், ஊர் முழுக்க பரவியது. உறவினர்களும், நண்பர்களும் மன்தீப் சிங்கின் வீட்டில் குவிந்தனர்.
மகனைப் பறிகொடுத்துள்ள தந்தை பூல்சிங், “என் மகன் தன் கடமையை செய்திருக்கிறார். அவர் தனது வாழ்வை தியாகம் செய்திருக்கிறார். நாம் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடியை தர வேண்டும்” என கூறினார்.
மனைவி கண்ணீர்
மன்தீப் சிங்கின் மனைவி பிரேர்ணா, “பயங்கரவாதிகளை ஊக்குவித்து வரும் பாகிஸ்தானுக்கு சரியான பாடம் கற்றுத்தர வேண்டும். அப்போதுதான் இத்தகைய துயரத்தை மற்றொரு வீரரின் குடும்பம் அனுபவிக்காத நிலை உருவாகும்” என கண்ணீருடன் தெரிவித்தார்.
மேலும் அவர்கூறும்போது, “என் கணவர் 6 மாதங்களுக்கு முன் விடுமுறையில் வந்தார். தீபாவளிக்கு விடுமுறையில் வருவதாக இருந்தார். ஆனால் எல்லையில் மாசீல் பகுதியில் பதற்றம் நிலவிவந்ததைத் தொடர்ந்து அவரது விடுமுறை ரத்து செய்யப்பட்டதால் வர முடியாமல் போய்விட்டது” என வேதனையுடன் கூறினார்.
மன்தீப் சிங்கின் சகோதரர் சந்தீப், “நமது வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பழிவாங்குவதற்காக நான் ராணுவத்தில் சேர விரும்புகிறேன்” என கூறினார்.
இறுதிச்சடங்கில் முதல்-மந்திரி பங்கேற்பு
நாட்டுக்காக உயிர்நீத்த வீரர் மன்தீப் சிங்கின் உடல், மூவர்ணக்கொடியில் சுற்றி அவரது வீட்டுக்கு, அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் நேற்று எடுத்து வரப்பட்டது. உள்ளூர் மக்கள் மட்டுமல்லாது, சுற்று வட்டார மக்கள் ஏராளமான பேர் திரண்டு வந்து, மறைந்த வீரருக்கு தங்கள் கண்ணீர் அஞ்சலியை செலுத்தினர். பின்னர் அவரது உடல், சுடுகாட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
இறுதிச்சடங்கில் அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார், மூத்த ராணுவ அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு, அஞ்சலி செலுத்தினர்.
முழு அரசு மரியாதை
பின்னர் அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. சிதைக்கு அவரது தந்தை பூல்சிங் தீ மூட்டினார். மறைந்த வீரருக்கு மரியாதை செலுத்தும் வகையில், அந்தேரி கிராம மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடவில்லை.
அதே நேரத்தில் வீடுகள் தோறும் அகல் விளக்கேற்றி, மறைந்த வீரருக்கு தங்களது மரியாதையை செலுத்தினர்.
மறைந்த ராணுவ வீரர் மன்தீப் சிங்கின் குடும்பத்தாருக்கு முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் ஆறுதல் கூறினார்.
அப்போது அவர், அவர்களிடம், “நாம் அவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிப்போம். பழிக்குப் பழி வாங்குவோம். நாட்டுக்காக இந்த வீரர் உயிர் நீத்திருக்கிறார். இந்த துயரமான தருணத்தில், உங்களுடன் இணைந்து நிற்கிறோம். உங்களுக்கு என்னென்ன உதவிகள் தேவையோ, அத்தனையும் செய்வோம்” என உறுதி அளித்தார்.
-
------------------------
தினத்தந்தி
பின்னர் அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. சிதைக்கு அவரது தந்தை பூல்சிங் தீ மூட்டினார்.மகனைப் பறிகொடுத்துள்ள தந்தை பூல்சிங், “என் மகன் தன் கடமையை செய்திருக்கிறார். அவர் தனது வாழ்வை தியாகம் செய்திருக்கிறார். நாம் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடியை தர வேண்டும்” என கூறினார்.
மன்தீப் சிங்கின் மனைவி பிரேர்ணா, “பயங்கரவாதிகளை ஊக்குவித்து வரும் பாகிஸ்தானுக்கு சரியான பாடம் கற்றுத்தர வேண்டும். அப்போதுதான் இத்தகைய துயரத்தை மற்றொரு வீரரின் குடும்பம் அனுபவிக்காத நிலை உருவாகும்” என கண்ணீருடன் தெரிவித்தார்.
மன்தீப் சிங்கின் சகோதரர் சந்தீப், “நமது வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பழிவாங்குவதற்காக நான் ராணுவத்தில் சேர விரும்புகிறேன்” என கூறினார்.
மறைந்த வீரருக்கு மரியாதை செலுத்தும் வகையில், அந்தேரி கிராம மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடவில்லை,அதே நேரத்தில் வீடுகள் தோறும் அகல் விளக்கேற்றி, மறைந்த வீரருக்கு தங்களது மரியாதையை செலுத்தினர்.
எழுதுவதற்கு வார்த்தைகள் வரவில்லை , எப்படி இந்த குடும்பத்திற்கு ஆறுதல் சொல்வது .... RIP சகோதரா
மிக மோசமான நிகழ்வு .....
வீரவணக்கம்
வீரவணக்கம்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
குணசேகரன் S அவர்களின் பதிவு #4
முழுதும் ஆங்கிலத்தில் இருப்பதால் நீக்கப்படுகிறது .
ஈகரை தமிழ்க்களஞ்சியத்தில் தமிழில் பதிவிடவும் .
செந்நிற பதிவுகளை தவிர்க்கவும் .
ரமணியன்
முழுதும் ஆங்கிலத்தில் இருப்பதால் நீக்கப்படுகிறது .
ஈகரை தமிழ்க்களஞ்சியத்தில் தமிழில் பதிவிடவும் .
செந்நிற பதிவுகளை தவிர்க்கவும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய ராணுவம் பதிலடி
» காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளின் முகாம்களை குண்டுவீசி அழித்தது இந்திய விமானப்படை
» காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறல் - இந்திய வீரர் மரணம்
» இந்தியாவுக்குள் ஊடுருவ காஷ்மீர் எல்லையில் 386 தீவிரவாதிகள் பதுங்கல்: ராணுவம் அதிர்ச்சி தகவல்
» சீன எல்லையில் இந்திய போர் விமானம் தரையிறக்கம்
» காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளின் முகாம்களை குண்டுவீசி அழித்தது இந்திய விமானப்படை
» காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறல் - இந்திய வீரர் மரணம்
» இந்தியாவுக்குள் ஊடுருவ காஷ்மீர் எல்லையில் 386 தீவிரவாதிகள் பதுங்கல்: ராணுவம் அதிர்ச்சி தகவல்
» சீன எல்லையில் இந்திய போர் விமானம் தரையிறக்கம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|