புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நற்பண்பை விதைப்போம் Poll_c10நற்பண்பை விதைப்போம் Poll_m10நற்பண்பை விதைப்போம் Poll_c10 
77 Posts - 43%
heezulia
நற்பண்பை விதைப்போம் Poll_c10நற்பண்பை விதைப்போம் Poll_m10நற்பண்பை விதைப்போம் Poll_c10 
61 Posts - 34%
mohamed nizamudeen
நற்பண்பை விதைப்போம் Poll_c10நற்பண்பை விதைப்போம் Poll_m10நற்பண்பை விதைப்போம் Poll_c10 
10 Posts - 6%
prajai
நற்பண்பை விதைப்போம் Poll_c10நற்பண்பை விதைப்போம் Poll_m10நற்பண்பை விதைப்போம் Poll_c10 
6 Posts - 3%
வேல்முருகன் காசி
நற்பண்பை விதைப்போம் Poll_c10நற்பண்பை விதைப்போம் Poll_m10நற்பண்பை விதைப்போம் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
நற்பண்பை விதைப்போம் Poll_c10நற்பண்பை விதைப்போம் Poll_m10நற்பண்பை விதைப்போம் Poll_c10 
6 Posts - 3%
Raji@123
நற்பண்பை விதைப்போம் Poll_c10நற்பண்பை விதைப்போம் Poll_m10நற்பண்பை விதைப்போம் Poll_c10 
4 Posts - 2%
mruthun
நற்பண்பை விதைப்போம் Poll_c10நற்பண்பை விதைப்போம் Poll_m10நற்பண்பை விதைப்போம் Poll_c10 
3 Posts - 2%
Saravananj
நற்பண்பை விதைப்போம் Poll_c10நற்பண்பை விதைப்போம் Poll_m10நற்பண்பை விதைப்போம் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
நற்பண்பை விதைப்போம் Poll_c10நற்பண்பை விதைப்போம் Poll_m10நற்பண்பை விதைப்போம் Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நற்பண்பை விதைப்போம் Poll_c10நற்பண்பை விதைப்போம் Poll_m10நற்பண்பை விதைப்போம் Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
நற்பண்பை விதைப்போம் Poll_c10நற்பண்பை விதைப்போம் Poll_m10நற்பண்பை விதைப்போம் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
நற்பண்பை விதைப்போம் Poll_c10நற்பண்பை விதைப்போம் Poll_m10நற்பண்பை விதைப்போம் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நற்பண்பை விதைப்போம் Poll_c10நற்பண்பை விதைப்போம் Poll_m10நற்பண்பை விதைப்போம் Poll_c10 
21 Posts - 4%
prajai
நற்பண்பை விதைப்போம் Poll_c10நற்பண்பை விதைப்போம் Poll_m10நற்பண்பை விதைப்போம் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நற்பண்பை விதைப்போம் Poll_c10நற்பண்பை விதைப்போம் Poll_m10நற்பண்பை விதைப்போம் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நற்பண்பை விதைப்போம் Poll_c10நற்பண்பை விதைப்போம் Poll_m10நற்பண்பை விதைப்போம் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
நற்பண்பை விதைப்போம் Poll_c10நற்பண்பை விதைப்போம் Poll_m10நற்பண்பை விதைப்போம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நற்பண்பை விதைப்போம் Poll_c10நற்பண்பை விதைப்போம் Poll_m10நற்பண்பை விதைப்போம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
நற்பண்பை விதைப்போம் Poll_c10நற்பண்பை விதைப்போம் Poll_m10நற்பண்பை விதைப்போம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நற்பண்பை விதைப்போம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 30, 2016 4:37 am

* நற்பண்பு என்னும் நல்ல விதையை எல்லார் மனதிலும்
விதையுங்கள். அது உலகுக்கே நன்மை தரும்.

* தியானத்தால் புத்தியும், மனமும் இணைந்து சமநிலை
அடைகிறது.

* வாழ்வில் வளர தன்னம்பிக்கையும் கடவுள் நம்பிக்கையும்
அவசியம்.

* மனதின் பேராற்றலை உணர்ந்து கொண்டவனுக்கு சாதனை
நிகழ்த்தும் வலிமை வந்து விடும்.

* மனிதன் தன் தகுதியை உயர்த்தும் துாண்டுகோலாக,
பொறாமை உணர்வை மாற்றிக் கொள்ள வேண்டும்.
-
----------------------------------------
- ரவிசங்கர்ஜி

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Oct 30, 2016 6:09 am

தியானத்தால் புத்தியும், மனமும் இணைந்து சமநிலை
அடைகிறது. வாழ்வில் வளர தன்னம்பிக்கையும் கடவுள்
நம்பிக்கையும் அவசியம். >உண்மைதான் ஆனால்
தற்காலத்தில்>>>>>>>>>>>


Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun Oct 30, 2016 7:18 am

ayyasamy ram wrote:*

* தியானத்தால் புத்தியும், மனமும் இணைந்து சமநிலை
அடைகிறது.

----------------------------------------
- ரவிசங்கர்ஜி
மேற்கோள் செய்த பதிவு: 1225721

ஸ்ரீ ரவி சங்கர் உட்பட அநேக பண்டிதர்கள் அவ்வாறுதான் சொல்கிறார்கள்.

தியானத்தால் புத்தியும், மனமும் இணைந்து எவ்வாறு சமநிலை அடைய முடியும்.

தியானம் என்பது மனம் மற்றும் புலன்களின் செயலற்ற நிலை. செயலற்ற நிலையில் மனம் எவ்வாறு புத்தியோடு சமநிலைக்கு ஒத்துழைக்கும்.

மனம் என்பது வேறு - புத்தி என்பது வேறு.

இந்த வேறு பாட்டைக் கூட உணராதவர்களை என்ன என்பது !

பணத்தைச் செலவு செய்யாமல் பெட்டியிலேயே வைத்திருந்தால் அதனால் பணம் செலவாகவில்லை என்ற பயனே தவிற , செலவாகாமல் இருக்கும் பணத்தால் எந்த இலாபமும் இல்லை - நஷ்டமும் இல்லை.

இந்த லட்சணம்தான் தியானத்தின் பயன்- உண்மையும் இதுதான்.

இந்த உண்மையை உணர்ந்தவர்கள் சொல்வதில்லை. உணராதவர்களுக்குப் புரிவதில்லை.

இதுதான் கண்டவர் விண்டிலர் - விண்டவர் கண்டிலர் எனபதும

தவமும் பயனும் செயலாற்றுதலில் இருக்கின்றன. தியானம் என்பது ஒருவகைக் கானல் நீர்.

இனி நாமாவது புரிந்து செயல்படுவோம்.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Oct 30, 2016 7:28 am

மனமென்னும் நன்னிலத்தை மாண்புறவே செய்ய
சினமென்னும் தீக்களையும் ஆசை அழுக்காறு
வேரோடு மாய்த்திடுவோம் வாய்மை உரமிட்டு
சீரோடு செய்வோம் உழவு .
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக