Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
No user |
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
செம்மரம் கடத்தல்: 83 தமிழர்களுக்கு சிறை
4 posters
Page 1 of 1
செம்மரம் கடத்தல்: 83 தமிழர்களுக்கு சிறை
கடப்பா:
ஆந்திர மாநிலம் கடப்பாவில் செம்மரம் கடத்தியதாக
83 தமிழர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களை
15 நாட்கள் சிறையில் அடைக்க கடப்பா கோர்ட்
உத்தரவிட்டுள்ளது.
கைதாகும் தமிழர்கள்
ஆந்திராவின் திருப்பதி ேஷசசலம் உள்ளிட்ட வனப்பகுதிகளில்
அதிகளவில் செம்மரம் கடத்தல் நடைபெற்று வருகிறது. செம்மர
கடத்தலில் தமிழக எல்லையில் உள்ள சேலம், வேலுார்,
திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டத்தை சேர்ந்த கூலித்
தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
செம்மர கடத்தலை தடுக்க ஆந்திர போலீசார் தீவிர ரோந்து
பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வனப்பகுதியில் வனத் துறையினர்
தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். செம்மர கடத்தலில் தமிழக
கூலித் தொழிலாளர்களும் கைதாவது தொடர் கதையாக உள்ளது.
83 தமிழர்கள் கைது
இந்நிலையில், கடப்பா மாவட்டம் லங்கமலை என்ற இடத்தில்
செம்மரங்களை வெட்டி கடத்தியதாக 83 தமிழர்களை ஆந்திர மாநில
போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்கள் அனைவரும் கூலித்
தொழிலாளர்கள் என்று கூறப்படுகிறது.
அவர்களிடம் இருந்து 42 செம்மர கட்டைகளும், 4 வாகனங்களும்
பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
15 நாள் சிறை
கைதான தமிழர்கள் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி கைது செய்யப்பட்ட 83 தமிழர்களையும்
15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்கள்
அனைவரும் கடப்பா சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
----------------------------------------------
தினமலர்
ஆந்திர மாநிலம் கடப்பாவில் செம்மரம் கடத்தியதாக
83 தமிழர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களை
15 நாட்கள் சிறையில் அடைக்க கடப்பா கோர்ட்
உத்தரவிட்டுள்ளது.
கைதாகும் தமிழர்கள்
ஆந்திராவின் திருப்பதி ேஷசசலம் உள்ளிட்ட வனப்பகுதிகளில்
அதிகளவில் செம்மரம் கடத்தல் நடைபெற்று வருகிறது. செம்மர
கடத்தலில் தமிழக எல்லையில் உள்ள சேலம், வேலுார்,
திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டத்தை சேர்ந்த கூலித்
தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
செம்மர கடத்தலை தடுக்க ஆந்திர போலீசார் தீவிர ரோந்து
பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வனப்பகுதியில் வனத் துறையினர்
தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். செம்மர கடத்தலில் தமிழக
கூலித் தொழிலாளர்களும் கைதாவது தொடர் கதையாக உள்ளது.
83 தமிழர்கள் கைது
இந்நிலையில், கடப்பா மாவட்டம் லங்கமலை என்ற இடத்தில்
செம்மரங்களை வெட்டி கடத்தியதாக 83 தமிழர்களை ஆந்திர மாநில
போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்கள் அனைவரும் கூலித்
தொழிலாளர்கள் என்று கூறப்படுகிறது.
அவர்களிடம் இருந்து 42 செம்மர கட்டைகளும், 4 வாகனங்களும்
பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
15 நாள் சிறை
கைதான தமிழர்கள் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி கைது செய்யப்பட்ட 83 தமிழர்களையும்
15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்கள்
அனைவரும் கடப்பா சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
----------------------------------------------
தினமலர்
Re: செம்மரம் கடத்தல்: 83 தமிழர்களுக்கு சிறை
இவர்களை வைத்து பிழப்பு நடத்தும் புன்னியவானை பிடித்து
பூஜை இட்டால் சரியாய் போய்டும். அவனைக்கண்டு பிடிக்கும் வரை
இவங்களை விடவேக்கூடாதுங்க அப்போதான்இத்தொழிலுக்கு ஓர்
முற்று புள்ளி >>>>எனலாம்.
பூஜை இட்டால் சரியாய் போய்டும். அவனைக்கண்டு பிடிக்கும் வரை
இவங்களை விடவேக்கூடாதுங்க அப்போதான்இத்தொழிலுக்கு ஓர்
முற்று புள்ளி >>>>எனலாம்.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: செம்மரம் கடத்தல்: 83 தமிழர்களுக்கு சிறை
செம்மர கடத்தல் விவகாரம் ஒரே மர்மமாகவே உள்ளது .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: செம்மரம் கடத்தல்: 83 தமிழர்களுக்கு சிறை
பகிர்வுக்கு நன்றி.
செம்மரம் கடத்தல்: 83 தமிழர்களுக்கு சிறை?!?
இவர்கள் 83 பேரும் உண்மையாக செம்மரம் கடத்தல் செய்தவர்களா? இவர்கள் கொத்தடிமைகள் என்று நினைக்கிறேன். இவர்களை வேலைக்கு வைத்தவர்கள் ஏன் இன்னும் பிடிபடவில்லை? பிடிக்க விருப்பம் இல்லையா அல்லது தமிழர்களை வேட்டையாடி பிறகு தான் மற்ற வேலைகளா?
அம்புகள் மட்டும் பிடிபடும், எய்தவன் மட்டும் பிடிக்கமாட்டார்கள்.
கொலை கொலையா (தமிழர்கள்) முந்திரிக்கா, கொள்ளை அடிச்சவன் எங்கிருக்கான்?
கூட்டத்தில் இருப்பான் (ஆந்திரா-வில்) கண்டுபிடி
செம்மரம் கடத்தல்: 83 தமிழர்களுக்கு சிறை?!?
இவர்கள் 83 பேரும் உண்மையாக செம்மரம் கடத்தல் செய்தவர்களா? இவர்கள் கொத்தடிமைகள் என்று நினைக்கிறேன். இவர்களை வேலைக்கு வைத்தவர்கள் ஏன் இன்னும் பிடிபடவில்லை? பிடிக்க விருப்பம் இல்லையா அல்லது தமிழர்களை வேட்டையாடி பிறகு தான் மற்ற வேலைகளா?
அம்புகள் மட்டும் பிடிபடும், எய்தவன் மட்டும் பிடிக்கமாட்டார்கள்.
கொலை கொலையா (தமிழர்கள்) முந்திரிக்கா, கொள்ளை அடிச்சவன் எங்கிருக்கான்?
கூட்டத்தில் இருப்பான் (ஆந்திரா-வில்) கண்டுபிடி
GunasekarenS- பண்பாளர்
- பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016
Re: செம்மரம் கடத்தல்: 83 தமிழர்களுக்கு சிறை
இதன் உண்மை நிலைமை தெரிய வேண்டும் ... ஆந்திராவில் யாரும் இதில் ஈடுபடவில்லையா ...
இல்லை வழக்கம் போல தமிழன் தானே என்ற எண்ணமா ... விளங்கவில்லை .
இல்லை வழக்கம் போல தமிழன் தானே என்ற எண்ணமா ... விளங்கவில்லை .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஐ.நா. நிபுணர்குழுவின் போர்க்குற்ற நீதிமன்றம் கம்போடிய சிறை அதிகாரிக்கு 30 வருட சிறை!
» செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு
» 'செம்மரம் வெட்ட திருப்பதி காட்டுக்குள் வந்தால் சுட்டு தள்ளுவோம்'
» 13 ஆண்டு வழக்கி ல் 5 ஆண்டு சிறை: சிறை செல்கிறார் சல்மான்
» செம்மரம் கடத்தும் தமிழக அரசியல்வாதிகள்: கண்டு கொள்ளாத தமிழக தலைமை நிர்வாகிகள்
» செம்மரம் வெட்டுவோரை கண்டதும் சுட உத்தரவு
» 'செம்மரம் வெட்ட திருப்பதி காட்டுக்குள் வந்தால் சுட்டு தள்ளுவோம்'
» 13 ஆண்டு வழக்கி ல் 5 ஆண்டு சிறை: சிறை செல்கிறார் சல்மான்
» செம்மரம் கடத்தும் தமிழக அரசியல்வாதிகள்: கண்டு கொள்ளாத தமிழக தலைமை நிர்வாகிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|