புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_m10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10 
25 Posts - 38%
heezulia
ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_m10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_m10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_m10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_m10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10 
4 Posts - 6%
Raji@123
ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_m10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10 
2 Posts - 3%
prajai
ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_m10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10 
2 Posts - 3%
M. Priya
ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_m10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_m10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_m10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_m10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_m10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_m10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_m10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_m10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_m10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_m10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_m10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_m10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_m10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 26, 2016 8:25 am

சென்னையில் ஒரு சிறுமி விற்கப்பட்ட கொடுமையான
செய்தி, எந்த அரசியல் கட்சிகளையும் உலுக்கவில்லையா?
-
என் மகள் பிரம்மிக்கு 11 வயது. ஏழாம் வகுப்பு படிக்கிறாள்.
பள்ளிக்குப் போகிற அக்கறை இல்லாமல் காலையில்
சில நாட்கள் வெகுநேரம் தூங்குவாள். அவளைப் பள்ளிக்குக்
கொண்டுசேர்ப்பதற்குள் படாத பாடு பட வேண்டும்.
-
அப்படிப்பட்ட ஒரு நாளில் கண்ணில் பட்டது அந்தச் செய்தி.
தாம்பரம் பேருந்து நிலையத்தில் செப்டம்பர் 26 அன்று
அதிகாலை 4 மணி இருளில் 11 வயதுச் சிறுமி அழுகையோடு
அலைந்திருக்கிறாள். அவளது அம்மாவும் அப்பாவும்
பிரிந்துவிட்டார்கள்.
-
ஏழாம் வகுப்பைப் பாதியில் நிறுத்தி, ஆயிரம் ரூபாய்க்குத்
தன்னை விற்றுவிட்டார்கள் என்றிருக்கிறாள் அந்தச் சிறுமி.
அவளை வாங்கியவன் தன் வீட்டிலும் உறவினர் வீட்டிலும்
அந்தக் குழந்தையை இடுப்பொடிய வேலை
வாங்கியிருக்கிறான்.
-
ஓய்வு ஒழிச்சல் இல்லை. தூங்க நேரம் இல்லை. வயிற்றுக்குப்
போதுமான சோறும் இல்லை. பிஞ்சு இடுப்பை ஒடித்து
அடிமைத்தனத்துக்குள் ஆழ்த்திவிட்டது அந்த ஆயிரம் ரூபாய்.
-
“நான் படிக்கணும்ணா…” என்று அவள் கேட்டிருக்கிறாள்.
தனக்கு உதவிசெய்து காப்பாற்றியவர்களிடம் அந்தப் பிஞ்சு
கேட்ட பிச்சை கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்
தோல்வியாக மட்டும் எனக்குத் தெரிய வில்லை.
-
பேருந்து நிலையத்திலிருந்த சிலரின் உதவியால் மாவட்டக்
குழந்தைகள் நல அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் அவள்
போய்விட்டிருக்கிறாள்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 26, 2016 8:25 am


-
பெற்றோர் மீது புகார்
-
1098 எனும் கட்டணமில்லா தொலைபேசிக்கு ஓராண்டில்
சராசரியாக இந்தியாவில் 20 லட்சம் அழைப்புகள் வருகின்றன.
“இப்படி வரும் அழைப்புகளில் பெரும்பாலானவை கட்டாய
வேலையில் மாட்டிக்கொண்ட குழந்தைகள் பற்றியது தான்”
என்கிறார் குழந்தை உரிமைகள் செயல்பாட்டாளர்
தாமஸ் ஜெயராஜ்.
-
“முதலில் பார்த்தபோது அவள் நடுநடுங்கிப் போயிருந்தாள்.
தற்போது அரசின் காப்பகத்தில் இருக்கிறாள். இனிமேதான்
பள்ளியில் சேர்க்கணும். இவளைக் கட்டாய உழைப்பில்
ஈடுபடுத்தியவர் மீது காவல்துறையில் புகார் தந்துள்ளோம்.
-
குழந்தையை ஆதரவற்ற நிலைக்குத் தள்ளிவிட்ட பெற்றோர்
மீதும் புகார் பதியுமாறு கேட்டுக்கொண்டுள்ளேன்” என்கிறார்
காஞ்சிபுரம் மாவட்டக் குழந்தைகள் நல அமைப்பின்
பொறுப்பாளர் டாக்டர் மணிகண்டன்.
-
சில ஆண்டுகளுக்கு முன்னால் நார்வே நாட்டில் வசித்த இந்திய
மென்பொருள் பொறியாளர், அவரது மனைவியிடமிருந்து
குழந்தைகளை அரசு பறித்து வைத்துக் கொண்டது.

‘குழந்தைக்குத் தேவையான பராமரிப்பைக் கொடுக்கவில்லை’
என்பது குற்றச்சாட்டு. சர்வதேச அளவில் இந்த விவகாரம்
விவாதிக்கப்பட்டது. இந்தியாவின் வெளியுறவுத் துறை போராடி
அந்தக் குழந்தைகளை மீட்டது.
-
ஒரு ஆண்டு காலத்துக்குப் பிறகு, குழந்தைகள் இந்தியா வந்து
சேர்ந்தன. தாயிடம் இணைந்தன. அமெரிக்காவிலும் இதுபோன்ற
ஒரு சம்பவம். குழந்தையை நன்றாகப் பராமரிக்கவில்லை
என்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த பெற்றோர் கைது
செய்யப்பட்டனர்.
-
குழந்தைகள், ஒரு அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மட்டும்
சொந்தமானவர்கள் அல்ல. குழந்தைகள் சமூகத்தின் சொத்துகள்.
மக்கள் நல அரசுகள் அப்படித்தான் பார்க்கின்றன.

குழந்தையைக் கைவிட்டதற்காகப் பெற்றோர் மீது வழக்கு போடும்
நிலை அரசுக்கு இருக்கிற கடமையின் அடையாளம்தான்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 26, 2016 8:26 am


மனதை உலுக்கும் சூழல்
-
இந்தியச் சூழல் மனதை உலுக்குகிறது. ஆள் கடத்தல் தொடர்பாக
2015-ல் இந்தியாவில் பதிவான குற்றங்களில் பாதிக்கப் பட்டவர்கள்
40% குழந்தைகள். பாலியல் தொழில் உள்ளிட்ட காரணங்களுக்காக
அவர்கள் வாங்கப்பட்டார்கள். விற்கப் பட்டார்கள்.

இது கடந்த ஆண்டைவிட 25% அதிகம். பாதிக்கப்பட்ட 9,127 பேரில்
18 வயதுக்குள்ளானவர்கள் 43% என்கின்றன தேசியக் குற்றப்
பதிவேடுகளின் நிறுவனம் தரும் புள்ளிவிவரங்கள்.

தாம்பரத்திலிருந்து தப்பித்த சிறுமிக்கு உதவும் உள்ளங்கள்
கிடைத்தன. கிடைத் திருக்காவிட்டால்? அப்படிக் கிடைக்காமல்
எத்தனை எத்தனை குழந்தைகள் இந்தப் புள்ளிவிவரங்களுக்குள்
புழுங்கித் தவிக்கும்? கோவில்பட்டியில் சில தினங்களுக்கு முன்புகூட
10 வயதுச் சிறுமியைப் பாய் முடைகிற கம்பெனியினர் கடத்தி,
20 நாட்கள் கட்டாய உழைப்பில் ஈடுபடுத்தினர் என்றும்
கடத்தவில்லை, பெற்றோர் சம்மதத்தின்பேரில்தான் வைத்திருந்தோம்
என்றும் மாறுபட்ட செய்திகள் வந்தன.

வெட்கமாக இல்லையா?

எப்படித் தீர்வுகாண்பது இந்தப் பிரச்சினைக்கு?
சமூகத்தில் காணப்படும் மௌனத்தைவிட அரசியல் களத்தில்
காணப்படும் மௌனம்தான் மனதை அரிக்கிறது. ஆளும்
கட்சியான அதிமுகவுக்கு இது ஒரு பிரச்சினை இல்லை.

பிரதான எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இது ஒரு பிரச்சினை
இல்லை. காங்கிரஸுக்கு, கம்யூனிஸ்ட்டுகளுக்கு, பாமகவுக்கு,
விடுதலைச் சிறுத்தைகளுக்கு, மதிமுகவுக்கு எவருக்குமே
பிரச்சினை இல்லை என்றால், யாருக்குத்தான் இது பிரச்சினை?

ஒரு குழந்தையை நடைப்பிணமாக ஆக்கும் இந்தக் கொடுமை
ஏன் யாரையும் உலுக்கவில்லை?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 26, 2016 8:26 am



உலகின் பெரும்பான்மை நாடுகளின் ஊடகங்களுக்குச்
செய்திகளைப் பரிமாறும் ‘ராய்ட்டர்’ நிறுவனம்
‘15 டாலருக்கு சென்னையில் ஒரு சிறுமி விற்கப்பட்டாள்’
என்ற தலைப்பில் இந்தச் செய்தியை வெளியிட்டிருக்கிறது.
யாருக்குமே வெட்கமாக இல்லையா?

பூனை கருப்பா, சிவப்பா என்பது முக்கியமில்லை.
அது எலியைப் பிடிக்க வேண்டும். காரியம் முக்கியமா, வீரியம்
முக்கியமா என்பார்கள் கிராம மக்கள். காரியம் நடக்க வேண்டும்.
எந்தக் கொள்கையை வேண்டுமானாலும் தேர்ந்தெடுங்கள்;
எப்படியான திட்டங்களை வேண்டு மானாலும் வகுத்திடுங்கள்;
குழந்தைகள் விற்கப்படுவதை, பிச்சையெடுக்க அனுப்பப்
படுவதைத் தவிர்க்க வழி காணுங்கள்.

அரசு இதைக் கையில் எடுக்க வேண்டும் என்றால், முதலில்
அரசியல் களத்தில் இதுகுறித்து விரிவான விவாதங்கள் நடக்க
வேண்டும். முதலில் பேசுங்கள்!
-
----------------------------------------------
த.நீதிராஜன்
தி இந்து

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 27, 2016 2:22 pm

தலைகுனியவேண்டிய செய்தி .
மத்திய மாநில அரசு இது போன்ற விஷயத்தில் ஒரு ஆக்கப்பூர்வமான
சட்டத்துடன் வரவேண்டும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக