புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Sun Jun 09, 2024 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_m10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10 
21 Posts - 64%
heezulia
ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_m10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10 
11 Posts - 33%
Geethmuru
ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_m10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_m10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10 
148 Posts - 55%
heezulia
ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_m10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10 
94 Posts - 35%
T.N.Balasubramanian
ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_m10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_m10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10 
9 Posts - 3%
prajai
ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_m10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_m10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_m10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_m10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82457
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 26, 2016 8:25 am

சென்னையில் ஒரு சிறுமி விற்கப்பட்ட கொடுமையான
செய்தி, எந்த அரசியல் கட்சிகளையும் உலுக்கவில்லையா?
-
என் மகள் பிரம்மிக்கு 11 வயது. ஏழாம் வகுப்பு படிக்கிறாள்.
பள்ளிக்குப் போகிற அக்கறை இல்லாமல் காலையில்
சில நாட்கள் வெகுநேரம் தூங்குவாள். அவளைப் பள்ளிக்குக்
கொண்டுசேர்ப்பதற்குள் படாத பாடு பட வேண்டும்.
-
அப்படிப்பட்ட ஒரு நாளில் கண்ணில் பட்டது அந்தச் செய்தி.
தாம்பரம் பேருந்து நிலையத்தில் செப்டம்பர் 26 அன்று
அதிகாலை 4 மணி இருளில் 11 வயதுச் சிறுமி அழுகையோடு
அலைந்திருக்கிறாள். அவளது அம்மாவும் அப்பாவும்
பிரிந்துவிட்டார்கள்.
-
ஏழாம் வகுப்பைப் பாதியில் நிறுத்தி, ஆயிரம் ரூபாய்க்குத்
தன்னை விற்றுவிட்டார்கள் என்றிருக்கிறாள் அந்தச் சிறுமி.
அவளை வாங்கியவன் தன் வீட்டிலும் உறவினர் வீட்டிலும்
அந்தக் குழந்தையை இடுப்பொடிய வேலை
வாங்கியிருக்கிறான்.
-
ஓய்வு ஒழிச்சல் இல்லை. தூங்க நேரம் இல்லை. வயிற்றுக்குப்
போதுமான சோறும் இல்லை. பிஞ்சு இடுப்பை ஒடித்து
அடிமைத்தனத்துக்குள் ஆழ்த்திவிட்டது அந்த ஆயிரம் ரூபாய்.
-
“நான் படிக்கணும்ணா…” என்று அவள் கேட்டிருக்கிறாள்.
தனக்கு உதவிசெய்து காப்பாற்றியவர்களிடம் அந்தப் பிஞ்சு
கேட்ட பிச்சை கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்
தோல்வியாக மட்டும் எனக்குத் தெரிய வில்லை.
-
பேருந்து நிலையத்திலிருந்த சிலரின் உதவியால் மாவட்டக்
குழந்தைகள் நல அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் அவள்
போய்விட்டிருக்கிறாள்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82457
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 26, 2016 8:25 am


-
பெற்றோர் மீது புகார்
-
1098 எனும் கட்டணமில்லா தொலைபேசிக்கு ஓராண்டில்
சராசரியாக இந்தியாவில் 20 லட்சம் அழைப்புகள் வருகின்றன.
“இப்படி வரும் அழைப்புகளில் பெரும்பாலானவை கட்டாய
வேலையில் மாட்டிக்கொண்ட குழந்தைகள் பற்றியது தான்”
என்கிறார் குழந்தை உரிமைகள் செயல்பாட்டாளர்
தாமஸ் ஜெயராஜ்.
-
“முதலில் பார்த்தபோது அவள் நடுநடுங்கிப் போயிருந்தாள்.
தற்போது அரசின் காப்பகத்தில் இருக்கிறாள். இனிமேதான்
பள்ளியில் சேர்க்கணும். இவளைக் கட்டாய உழைப்பில்
ஈடுபடுத்தியவர் மீது காவல்துறையில் புகார் தந்துள்ளோம்.
-
குழந்தையை ஆதரவற்ற நிலைக்குத் தள்ளிவிட்ட பெற்றோர்
மீதும் புகார் பதியுமாறு கேட்டுக்கொண்டுள்ளேன்” என்கிறார்
காஞ்சிபுரம் மாவட்டக் குழந்தைகள் நல அமைப்பின்
பொறுப்பாளர் டாக்டர் மணிகண்டன்.
-
சில ஆண்டுகளுக்கு முன்னால் நார்வே நாட்டில் வசித்த இந்திய
மென்பொருள் பொறியாளர், அவரது மனைவியிடமிருந்து
குழந்தைகளை அரசு பறித்து வைத்துக் கொண்டது.

‘குழந்தைக்குத் தேவையான பராமரிப்பைக் கொடுக்கவில்லை’
என்பது குற்றச்சாட்டு. சர்வதேச அளவில் இந்த விவகாரம்
விவாதிக்கப்பட்டது. இந்தியாவின் வெளியுறவுத் துறை போராடி
அந்தக் குழந்தைகளை மீட்டது.
-
ஒரு ஆண்டு காலத்துக்குப் பிறகு, குழந்தைகள் இந்தியா வந்து
சேர்ந்தன. தாயிடம் இணைந்தன. அமெரிக்காவிலும் இதுபோன்ற
ஒரு சம்பவம். குழந்தையை நன்றாகப் பராமரிக்கவில்லை
என்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த பெற்றோர் கைது
செய்யப்பட்டனர்.
-
குழந்தைகள், ஒரு அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மட்டும்
சொந்தமானவர்கள் அல்ல. குழந்தைகள் சமூகத்தின் சொத்துகள்.
மக்கள் நல அரசுகள் அப்படித்தான் பார்க்கின்றன.

குழந்தையைக் கைவிட்டதற்காகப் பெற்றோர் மீது வழக்கு போடும்
நிலை அரசுக்கு இருக்கிற கடமையின் அடையாளம்தான்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82457
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 26, 2016 8:26 am


மனதை உலுக்கும் சூழல்
-
இந்தியச் சூழல் மனதை உலுக்குகிறது. ஆள் கடத்தல் தொடர்பாக
2015-ல் இந்தியாவில் பதிவான குற்றங்களில் பாதிக்கப் பட்டவர்கள்
40% குழந்தைகள். பாலியல் தொழில் உள்ளிட்ட காரணங்களுக்காக
அவர்கள் வாங்கப்பட்டார்கள். விற்கப் பட்டார்கள்.

இது கடந்த ஆண்டைவிட 25% அதிகம். பாதிக்கப்பட்ட 9,127 பேரில்
18 வயதுக்குள்ளானவர்கள் 43% என்கின்றன தேசியக் குற்றப்
பதிவேடுகளின் நிறுவனம் தரும் புள்ளிவிவரங்கள்.

தாம்பரத்திலிருந்து தப்பித்த சிறுமிக்கு உதவும் உள்ளங்கள்
கிடைத்தன. கிடைத் திருக்காவிட்டால்? அப்படிக் கிடைக்காமல்
எத்தனை எத்தனை குழந்தைகள் இந்தப் புள்ளிவிவரங்களுக்குள்
புழுங்கித் தவிக்கும்? கோவில்பட்டியில் சில தினங்களுக்கு முன்புகூட
10 வயதுச் சிறுமியைப் பாய் முடைகிற கம்பெனியினர் கடத்தி,
20 நாட்கள் கட்டாய உழைப்பில் ஈடுபடுத்தினர் என்றும்
கடத்தவில்லை, பெற்றோர் சம்மதத்தின்பேரில்தான் வைத்திருந்தோம்
என்றும் மாறுபட்ட செய்திகள் வந்தன.

வெட்கமாக இல்லையா?

எப்படித் தீர்வுகாண்பது இந்தப் பிரச்சினைக்கு?
சமூகத்தில் காணப்படும் மௌனத்தைவிட அரசியல் களத்தில்
காணப்படும் மௌனம்தான் மனதை அரிக்கிறது. ஆளும்
கட்சியான அதிமுகவுக்கு இது ஒரு பிரச்சினை இல்லை.

பிரதான எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இது ஒரு பிரச்சினை
இல்லை. காங்கிரஸுக்கு, கம்யூனிஸ்ட்டுகளுக்கு, பாமகவுக்கு,
விடுதலைச் சிறுத்தைகளுக்கு, மதிமுகவுக்கு எவருக்குமே
பிரச்சினை இல்லை என்றால், யாருக்குத்தான் இது பிரச்சினை?

ஒரு குழந்தையை நடைப்பிணமாக ஆக்கும் இந்தக் கொடுமை
ஏன் யாரையும் உலுக்கவில்லை?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82457
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 26, 2016 8:26 am



உலகின் பெரும்பான்மை நாடுகளின் ஊடகங்களுக்குச்
செய்திகளைப் பரிமாறும் ‘ராய்ட்டர்’ நிறுவனம்
‘15 டாலருக்கு சென்னையில் ஒரு சிறுமி விற்கப்பட்டாள்’
என்ற தலைப்பில் இந்தச் செய்தியை வெளியிட்டிருக்கிறது.
யாருக்குமே வெட்கமாக இல்லையா?

பூனை கருப்பா, சிவப்பா என்பது முக்கியமில்லை.
அது எலியைப் பிடிக்க வேண்டும். காரியம் முக்கியமா, வீரியம்
முக்கியமா என்பார்கள் கிராம மக்கள். காரியம் நடக்க வேண்டும்.
எந்தக் கொள்கையை வேண்டுமானாலும் தேர்ந்தெடுங்கள்;
எப்படியான திட்டங்களை வேண்டு மானாலும் வகுத்திடுங்கள்;
குழந்தைகள் விற்கப்படுவதை, பிச்சையெடுக்க அனுப்பப்
படுவதைத் தவிர்க்க வழி காணுங்கள்.

அரசு இதைக் கையில் எடுக்க வேண்டும் என்றால், முதலில்
அரசியல் களத்தில் இதுகுறித்து விரிவான விவாதங்கள் நடக்க
வேண்டும். முதலில் பேசுங்கள்!
-
----------------------------------------------
த.நீதிராஜன்
தி இந்து

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 27, 2016 2:22 pm

தலைகுனியவேண்டிய செய்தி .
மத்திய மாநில அரசு இது போன்ற விஷயத்தில் ஒரு ஆக்கப்பூர்வமான
சட்டத்துடன் வரவேண்டும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக