Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
புலித்தோலில் தூங்குபவர் சன்யாசி….!!
3 posters
Page 1 of 1
புலித்தோலில் தூங்குபவர் சன்யாசி….!!
–
மனைவி: ஏங்க அந்த நியூஸ் பேப்பரை எடுத்துட்டு
வாங்க!
–
கணவன்:
ஏண்டி, நீ இன்னமும் அந்தக் காலத்துலேயே இருக்க!
உலகம் எவ்வளவோ மாறிடுச்சுடி! இந்தா என்னோட
ஐபேட் (என்று நீட்டுகிறான். மனைவி அந்த ஐபேடை
வாங்கி சுவர் மூலையில் ஒட்டிக்கொண்டிருந்த கரப்பான்
பூச்சியைக் குறி பார்த்து ஓங்கி அடிக்கிறாள்.
பார்த்துக்கொண்டிருந்த கணவன் மயக்கமாகிறான்.)
நீதி: மனைவி என்ன கேக்குறாங்களோ, அதை மட்டும்
கொடுக்கணும். நம்ம புத்திசாலித்தனத்தை எல்லாம்
அலுவலகத்தோடு நிறுத்திக்கணும்.
–
———————————————-
சன்யாசிக்கும் சம்சாரிக்கும் என்ன வித்தியாசம்?
புலித்தோலில் தூங்குபவர் சன்யாசி.
புலியுடனேயே தூங்குபவர் சம்சாரி.
–
————————————-
@umakrishh
முன்ன சாதா பாத்திரத்தில் வேக வைச்சா லேட்
ஆகுதுன்னு குக்கர் வாங்கச் சொன்னாங்க…
இப்ப ‘லேட்டா வேகறது நல்லது’ன்னு ஸ்லோ
குக்கராம்!
–
# சமையல் ஒரு வட்டம்…
–
————————————-
@iam_Yobu
மனைவி என்ற ஒற்றைச் சொல்லுக்கு எல்லாவற்றையும்
இழக்கும் ஒரு ஆண் கிடைத்தால் போதும்…
அது அவள் பெற்ற வரம் இவ்வுலகில்!
–
—————————————–
–
@ponkulanthai
பீரோ என்பது வசதியுள்ளவர்கள் வீட்டில் பணப்
பெட்டியாகவும், வசதியற்றவர்கள் வீட்டில் துணிப்
பெட்டியாகவும் உருவெடுக்கிறது!
–
—————————————-
@pgovi1
பாட்டு கட்டியவருக்கு நோபல் பரிசு கொடுத்து
விட்டார்களாமே… நம்மூர்க்காரர் யாரோதான் போய்
அவர்களையும் குழப்பிவிட்டிருக்க வேண்டும்.
–
—————————————–
வலைப்பேச்சு- குங்குமம்
மனைவி: ஏங்க அந்த நியூஸ் பேப்பரை எடுத்துட்டு
வாங்க!
–
கணவன்:
ஏண்டி, நீ இன்னமும் அந்தக் காலத்துலேயே இருக்க!
உலகம் எவ்வளவோ மாறிடுச்சுடி! இந்தா என்னோட
ஐபேட் (என்று நீட்டுகிறான். மனைவி அந்த ஐபேடை
வாங்கி சுவர் மூலையில் ஒட்டிக்கொண்டிருந்த கரப்பான்
பூச்சியைக் குறி பார்த்து ஓங்கி அடிக்கிறாள்.
பார்த்துக்கொண்டிருந்த கணவன் மயக்கமாகிறான்.)
நீதி: மனைவி என்ன கேக்குறாங்களோ, அதை மட்டும்
கொடுக்கணும். நம்ம புத்திசாலித்தனத்தை எல்லாம்
அலுவலகத்தோடு நிறுத்திக்கணும்.
–
———————————————-
சன்யாசிக்கும் சம்சாரிக்கும் என்ன வித்தியாசம்?
புலித்தோலில் தூங்குபவர் சன்யாசி.
புலியுடனேயே தூங்குபவர் சம்சாரி.
–
————————————-
@umakrishh
முன்ன சாதா பாத்திரத்தில் வேக வைச்சா லேட்
ஆகுதுன்னு குக்கர் வாங்கச் சொன்னாங்க…
இப்ப ‘லேட்டா வேகறது நல்லது’ன்னு ஸ்லோ
குக்கராம்!
–
# சமையல் ஒரு வட்டம்…
–
————————————-
@iam_Yobu
மனைவி என்ற ஒற்றைச் சொல்லுக்கு எல்லாவற்றையும்
இழக்கும் ஒரு ஆண் கிடைத்தால் போதும்…
அது அவள் பெற்ற வரம் இவ்வுலகில்!
–
—————————————–
–
@ponkulanthai
பீரோ என்பது வசதியுள்ளவர்கள் வீட்டில் பணப்
பெட்டியாகவும், வசதியற்றவர்கள் வீட்டில் துணிப்
பெட்டியாகவும் உருவெடுக்கிறது!
–
—————————————-
@pgovi1
பாட்டு கட்டியவருக்கு நோபல் பரிசு கொடுத்து
விட்டார்களாமே… நம்மூர்க்காரர் யாரோதான் போய்
அவர்களையும் குழப்பிவிட்டிருக்க வேண்டும்.
–
—————————————–
வலைப்பேச்சு- குங்குமம்
Re: புலித்தோலில் தூங்குபவர் சன்யாசி….!!
மேற்கோள் செய்த பதிவு: 1225535ayyasamy ram wrote:–
சன்யாசிக்கும் சம்சாரிக்கும் என்ன வித்தியாசம்?
புலித்தோலில் தூங்குபவர் சன்யாசி.
புலியுடனேயே தூங்குபவர் சம்சாரி.
—————————————–
வலைப்பேச்சு- குங்குமம்
இதெல்லாம் என்ன புதுக்கவிதைகளோ - எல்லாம் நம் தலை எழுத்து படித்துத் தொலைக்கவேண்டி உள்ளது.
எந்த சந்நியாசி புலித் தோலில் உறங்குகிறான் ! சந்நியாசிக்கு படுக்கை விரிப்பு தேவையற்றது.
அதுசரி - எந்த சம்சாரி புலியுடன் உறங்குகிறான் - குடும்பமோ மனைவி-குழந்தைகளோ புலி அல்லவே. சம்சாரி வேடனாகாமல் மனிதனாக நடந்து கொண்டால் மனைவி புலியாக மாட்டாள் என்பது இந்த மகாகவிக்கு தெரியாதது ஏனோ ( குமுதமும் -அதன் புதுக் கவிதைக் கவிஞரையும்தான் குறிப்பிடுகிறேன்)
மனைவியை இழிவு படுத்தும் மடமை முதலில் தவிர்க்கப்படவேண்டும்.
Re: புலித்தோலில் தூங்குபவர் சன்யாசி….!!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: புலித்தோலில் தூங்குபவர் சன்யாசி….!!
நெஞ்சு பொறுக்குதிலை ஐயா - இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்.
மாதாவா - மனைவியா என்றால் , மனைவியானவள் மாதாவிற்குக் கொஞ்சமும் தாழ்ந்தவள் அல்ல என்னும் எண்ணம் இதுபோன்ற மூடர்களுக்கு எப்போது புலனாகுமோ.!!!!
மாதாவா - மனைவியா என்றால் , மனைவியானவள் மாதாவிற்குக் கொஞ்சமும் தாழ்ந்தவள் அல்ல என்னும் எண்ணம் இதுபோன்ற மூடர்களுக்கு எப்போது புலனாகுமோ.!!!!
Similar topics
» காலையில் விடியும் வரை தூங்குபவர் பற்றி..
» சன்யாசி....!
» நம்பிக் கெட்ட சன்யாசி
» நம்பிக் கெட்ட சன்யாசி
» சன்யாசி....!
» நம்பிக் கெட்ட சன்யாசி
» நம்பிக் கெட்ட சன்யாசி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|