புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_m10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10 
62 Posts - 63%
heezulia
புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_m10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_m10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_m10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_m10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10 
1 Post - 1%
viyasan
புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_m10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_m10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10 
254 Posts - 44%
heezulia
புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_m10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_m10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_m10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_m10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10 
15 Posts - 3%
prajai
புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_m10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_m10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_m10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_m10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_m10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 12, 2016 7:09 am

புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! N4EBtS8nSJWJ7CiEszm2+v11
-
பாடல் பெற்ற காவிரி தென்கரை சிவத்தலங்கள்
வரிசையில் 70- ஆவது தலமாகவும் முக்தி தரும்
தலங்களில் ஒன்றாகவும் உள்ள திருவாஞ்சியம்
காசிக்கு சமானமாக கருதப்படும் 6 சிவத்தலங்களில்
ஒன்றாகும்.

மற்றவை திருவையாறு, திருவெண்காடு, திருவிடைமருதூர்,
திருசாய்க்காடு மற்றும் மயிலாடுதுறை ஆகும். தேவார
மூவராலும் பாடப்பெற்ற இத்தலத்து இறைவன் “வாஞ்சிநாதர்’
என்றும், இறைவி “மங்களநாயகி’ என்றும் அருள்
பாலிக்கின்றனர்.

இவற்றில் திருவாஞ்சியம் காசியை விட 116 பங்கு மேலானதாக
கருதப்படுகிறது. பிரளய காலத்தில் உலகம் அழிந்தபோது
சிவபெருமானும் பார்வதியும் கைலாயத்திலிருந்து புறப்பட்டுப்
பிரளயத்தில் அழியாது தப்பிப் பிழைத்த காசியைப் பார்த்து
வியந்தனர்.

அது போலவே தப்பிய இடங்கள் வேறு எங்கெங்கே உள்ளன
என்று தேடித் தென் திசைக்கு வந்தனர். அப்போது தான் காவிரிக்
கரையில் திருவாஞ்சியம் என்னும் ஊரைக் கண்டு அதன் அழகில்
மயங்கி லிங்கவடிவில் சுயம்புவாகச் சிவபெருமானும்
ஞானசக்தியாகப் பார்வதி தேவியும் அவ்வூரிலேயே கோயில்
கொண்டு விட்டனர்.

தன்னைப் பிரிந்த திருமகளை (ஸ்ரீ) மீண்டும் அடைய விரும்பி
(வாஞ்சித்து) விஷ்ணு தவமிருந்து சிவனருள் பெற்ற தலம்
இதுவாதலால் இத்தலம் ஸ்ரீவாஞ்சியம் எனப்படுகிறது.


இவ்வாலயம் மூன்று கோபுரங்களும், மூன்று பிரகாரங்களும்
உடையது. பிரதான இராஜ கோபுரம் ஐந்து நிலைகளுடன் கம்பீரமாக
காட்சி தருகிறது.

இத்தலத்தில் அக்னிமூலையில் யமதர்ம ராஜனுக்கும்
சித்திரகுப்தனுக்கு தெற்கு நோக்கிய தனி சந்நிதி இருப்பதும்
ஒரு சிறப்பம்சம். பல உயிர்களை எடுப்பதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி
தோஷம் நீங்கும் பொருட்டு எமன் இத்தலம் வந்து தனக்கு ஏற்படும்
பாவம் தீர சிவனை நோக்கி கடும் தவம் இருந்தார்.

இறைவனும் உயிர்களைப் பறிக்கும் பாவமும் பழியும் எமனை
வந்தடையாது என்று வரம் அளித்தார். மேலும் இத்தலத்தில்
சிவனை தரிசனம் செய்பவர்களுக்கு மறு பிறப்பில்லாமலும்,
அமைதியான இறுதிக்காலத்தை தர வேண்டும் என்றும் வேண்ட,
அவ்வாறே அருளி இத்தலத்தில் úக்ஷத்திர பாலகனாக விளங்கும்
எமனை முதலில் தரிசனம் செய்த பின்பே இறைவனை தரிசிக்க
வேண்டும் என்ற வரமும் அளித்தார்.

அதன்படி நாள்தோறும் எமதர்மராஜனுக்கே முதல் வழிபாடு,

ஆராதனைகள் நடைபெறுகின்றன. மரணபயம், மனக்கிலேசம்
உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட அவை நீங்கும். இத்தலத்தில்
இறப்பவர்களுக்கு எம வேதனை கிடையாது.

இங்கு எந்த இடத்தில் இறப்பு நிகழ்ந்தாலும் மற்ற தலங்கள் போல்
கோயில் மூடப்படுவதில்லை.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 12, 2016 7:10 am

புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! G4qFZZXGR8WK1pCASVl8+v12
-
கோயிலின் உள்பிரகாரத்தில் சந்நிதி கொண்டுள்ள பைரவர்
இங்கு யோக நிலையில் காணப்படுகிறார். பைரவர் சந்நிதிக்கு
அடுத்து ராகு-கேது சந்நிதி அமைந்துள்ளது. ராகு-கேதுவிற்கு
பாலாபிஷேகம் செய்யும் போது பால் நீலநிறமாக மாறிவிடும்.
இத்தலத்தில் ராகு-கேதுவை வழிபடுவது திருமண தடைகளை
நீக்கும் என்றும் நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் தீரும் என்றும்
பக்தர்கள் நம்புகிறார்கள்.

இத்தலத்தில் சிவபெருமானே அனைத்துமாக அருள்பாலிப்பதால்
இங்கு நவக்கிரகங்களுக்கு தனி சந்நிதி இல்லை.

தலவிநாயகர் “அபயங்கர விநாயகர்’ என்ற பெயருடன் இங்கு
விளங்குகிறார். சண்டிகேஸ்வரர் இங்கு “யமசண்டிகேஸ்வரர்’
என்று அழைக்கப்படுகிறார். தலவிருட்சம் சந்தன மரம்.

கருவறை சுற்றில் உள்ள தெற்குப் பிரகாரத்தில் 63 நாயன்மார்கள்
திருவுருவங்கள் உள்ளன. மஹாலக்ஷ்மி மற்றும்
மகிஷாசுரமர்த்தினி தனி சந்நிதிகளில் வீற்றிருக்கின்றனர்.
மகிஷாசுரமர்த்தினியை ராகு காலத்தில் 108 தாமரை மலர்களால்
அர்ச்சிப்பது மிகவும் நன்மை தரும் என்று கூறப்படுகிறது.

குப்தகங்கை நீராடல் சிறப்பு: காசியில் மக்கள் அனைவரும்
கங்கையில் நீராடி தங்கள் பாவங்கள் தீர்ப்பதால் தன்னிடம் சேர்ந்து
விட்ட பாவங்களைக் போக்கிக் கொள்ள கங்கை இறைவனை
வேண்டினாள். இறைவனும் எமனுக்கே பாவவிமோசனம் தந்த
திருவாஞ்சியம் சென்று வழிபட்டு பிரார்த்தனை செய்யும்படி
கூறினார்.

கங்கையும் தனது கலைகளில் ஒன்றைத் தவிர மற்ற
999 கலைகளுடன் இத்தலத்திலுள்ள குப்த கங்கை தீர்த்தத்தில்
ஜக்கியமாகி தனது பாவங்களைப் போக்கிக் கொண்டாள்.

இந்த தீர்த்தம், கங்கை நீராடி தனது பாவத்தை போக்கிக்
கொண்டதால் “குப்தகங்கை’ என்று பெயர் பெற்றது.

தட்சன் நடத்திய யாகத்தில் பங்கேற்றதால் தனக்கு ஏற்பட்ட
சிவஅபராதத்திலிருந்து விடுபட, சூரியபகவான் சிவபெருமானின்
ஆணைப்படி இத்தல குப்தகங்கையில் நீராடி பாபவிமோசனம்
பெற்றான். ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை மாதத்தில் ஞாயிற்றுக்
கிழமைகளில் அதிகாலை நேரத்தில் சுவாமியும், அம்பாளும்
பிரகார வலம் வந்து குப்தகங்கை தீர்த்தக் கிழக்குக் கரையில்
பக்தர்களுக்கு ஆசி வழங்கி அருள்கின்றனர்.

கார்த்திகை மாதத்தில் குப்தகங்கையில் நீராடுவதால் ஏற்படும்
பலன்களைப் பற்றி தலபுராணம் விரிவாகக் கூறுகின்றது.
அதன்படி, கார்த்திகை முதல் ஞாயிற்றுக்கிழமை குப்தகங்கையில்
புனித நீராடினால் 1008 கும்பாபிஷேகம் செய்த பலனும், 2-வது
ஞாயிறு நீராடினால் அஸ்வமேதயாகம் செய்த பலனும், 3-வது ஞாயிறு
நீராடினால் பசு தானம் செய்த பலனும் கிடைக்கும் என்பதும், 4-வது
ஞாயிறு நீராடினால் அனைத்து பஞ்சமாபாவங்களும், தோஷங்களும்
நிவர்த்தியாகும் என்பதும் தலபுராணம் கூறும் செய்தியாகும்.


மாதத்தின் கடைசி ஞாயிறு அன்று, தீர்த்தவாரி நடைபெறும் போது
ஆயிரக்கணக்கான பக்தர்கள் குப்தகங்கை தீர்த்தத்தில் நீராடி
புண்ணியம் பெறுகின்றனர்.

—————————————–
– என்.எஸ். நாராயணசாமி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக