ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்மால் ஆவது ஒன்றுமில்லை

4 posters

Go down

நம்மால் ஆவது ஒன்றுமில்லை Empty நம்மால் ஆவது ஒன்றுமில்லை

Post by ayyasamy ram Wed Oct 26, 2016 7:40 pm

எந்தச் செய்தியையும் அமைதியாகக் கேளுங்கள்;
உடம்பை அலட்டிக் கொள்ளாதீர்கள்.

யாராவது தாறுமாறாக உங்களிடம் பேசிக்
கொண்டிருந்தால், `நீங்கள் சொல்லுவதே சரியாக
இருக்கக்கூடும்’ என்று சொல்லி விடுங்கள்.

உங்களை `முட்டாள்’ என்று திட்டினால்,
`எனக்குக் கூட அந்தச் சந்தேகம் உண்டு!’ என்று
கூறுங்கள்.

உங்கள் மனைவி சண்டை போட்டால்,
`சம்சாரத்தில் இதுதான் முக்கிய கட்டம்’ என்று
கருதுங்கள்.

யாராவது உங்களை அவமானப்படுத்தினால்,
ஒரு அனுபவம் சேகரிக்கப்பட்டு விட்டதென்று
கருதுங்கள்.

வருகின்ற துன்பங்கள் எல்லாம் ஒன்று, இரண்டு,
மூன்று என்று அனுபவமாகச் சேகரித்துக்
கொள்ளுங்கள்.

புதுப்புது அனுபவமாகச் சேகரியுங்கள்;
ஒரே அனுபவத்திற்கு இரண்டு மூன்று பதிப்புகள்
போடாதீர்கள்.

`நம்மால் ஆவது ஒன்றுமில்லை’ என்ற நினைப்பு,
`நமக்கு வந்தது துன்பமில்லை’ என்று நினைக்க
வைத்துச் சாந்தியைத் தரும்.

`நாட்டையே கட்டி ஆண்டவர்கள் எல்லாம் கூட
கோர்ட்டை மிதிக்கும்படி விதி வைக்கிறதே!’

——————————————–
நன்றி- முக நூல்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நம்மால் ஆவது ஒன்றுமில்லை Empty Re: நம்மால் ஆவது ஒன்றுமில்லை

Post by Ramalingam K Fri Oct 28, 2016 5:55 am

நம்மால் ஆவது ஒன்றுமில்லை 3838410834


+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

நம்மால் ஆவது ஒன்றுமில்லை Empty Re: நம்மால் ஆவது ஒன்றுமில்லை

Post by சிவனாசான் Sat Oct 29, 2016 3:31 pm

அளவிற்கு மீறிய ஆசையே எல்லாவற்றிற்கும் ஆணிவேர் அய்யா. நம்மால் ஆவது ஒன்றுமில்லை என
எங்கே நினைக்கிறான் அதுதான் இல்லையே>>>>>>>>>>>>>>>>>>>>>>.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

நம்மால் ஆவது ஒன்றுமில்லை Empty Re: நம்மால் ஆவது ஒன்றுமில்லை

Post by T.N.Balasubramanian Sat Oct 29, 2016 7:52 pm

ஆம் நாம் வயது வித்தியாசமில்லாமல்
தினம் தினம் புது புது விஷயங்கள் கற்றுக்கொண்டு இருக்கிறோம் .
சில கசப்பானவை .
சில இனிமையானவை .
தரம் பிரித்து ,தவிர்க்கவேண்டியவற்றை தவிர்த்து ,மறக்கவேண்டியவற்றை மறந்து ,
முன்னேறும் வழிகளை பார்க்கவேண்டும் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நம்மால் ஆவது ஒன்றுமில்லை Empty Re: நம்மால் ஆவது ஒன்றுமில்லை

Post by Ramalingam K Sat Oct 29, 2016 8:47 pm

நனது பணிகள் அனைத்தும் நிஷ்காமிய கர்மாவானால், விளைவு நமக்குள் எவ்வித மாற்ரத்தையும் ஏற்படுத்த மாட்டா.


+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

நம்மால் ஆவது ஒன்றுமில்லை Empty Re: நம்மால் ஆவது ஒன்றுமில்லை

Post by T.N.Balasubramanian Sun Oct 30, 2016 8:58 am

Ramalingam K wrote:நனது பணிகள் அனைத்தும் நிஷ்காமிய கர்மாவானால், விளைவு நமக்குள் எவ்வித மாற்ரத்தையும் ஏற்படுத்த மாட்டா.
மேற்கோள் செய்த பதிவு: 1225713

நிஷ்காமிய கர்மா ....யாவரும் அறிந்துகொள்ளும்படியாக, சிறு பதிவு போடலாமே !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நம்மால் ஆவது ஒன்றுமில்லை Empty Re: நம்மால் ஆவது ஒன்றுமில்லை

Post by Ramalingam K Fri Nov 11, 2016 10:56 pm

காமம் என்பது ஆசை.

காமியம் என்பது ஆசையின் விளைவாய் வரும் பயன்.

எந்த ஒரு செயலையும் அதன் விளைவு இவ்வாறுதான் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புடனும் ஆசையுடனும் செய்தால் அது காமிய கர்மம்.

செயலைச் செய்வது என்பது என் கடமை. செயலின் பலன் அவரவர் விதிவசம் என்று இருத்தல் நிஷ்காமிய கர்மம் . அதாவது நி: + காமியம் = நிஷ்காமியம்.

நிஷ்காமிய கர்மத்தால் இன்பம் விழையப்படுவதும் இல்லை - துன்பம் துயரப்படுத்துவதும் இல்லை.

என் கடன் பணி செய்து கிடப்பதே - நிஷ்காமிய கர்மம் ஐயா.




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

நம்மால் ஆவது ஒன்றுமில்லை Empty Re: நம்மால் ஆவது ஒன்றுமில்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum