புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு குட்டி நாடகம் Poll_c10ஒரு குட்டி நாடகம் Poll_m10ஒரு குட்டி நாடகம் Poll_c10 
46 Posts - 59%
heezulia
ஒரு குட்டி நாடகம் Poll_c10ஒரு குட்டி நாடகம் Poll_m10ஒரு குட்டி நாடகம் Poll_c10 
17 Posts - 22%
mohamed nizamudeen
ஒரு குட்டி நாடகம் Poll_c10ஒரு குட்டி நாடகம் Poll_m10ஒரு குட்டி நாடகம் Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
ஒரு குட்டி நாடகம் Poll_c10ஒரு குட்டி நாடகம் Poll_m10ஒரு குட்டி நாடகம் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
ஒரு குட்டி நாடகம் Poll_c10ஒரு குட்டி நாடகம் Poll_m10ஒரு குட்டி நாடகம் Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
ஒரு குட்டி நாடகம் Poll_c10ஒரு குட்டி நாடகம் Poll_m10ஒரு குட்டி நாடகம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஒரு குட்டி நாடகம் Poll_c10ஒரு குட்டி நாடகம் Poll_m10ஒரு குட்டி நாடகம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஒரு குட்டி நாடகம் Poll_c10ஒரு குட்டி நாடகம் Poll_m10ஒரு குட்டி நாடகம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒரு குட்டி நாடகம் Poll_c10ஒரு குட்டி நாடகம் Poll_m10ஒரு குட்டி நாடகம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு குட்டி நாடகம் Poll_c10ஒரு குட்டி நாடகம் Poll_m10ஒரு குட்டி நாடகம் Poll_c10 
41 Posts - 59%
heezulia
ஒரு குட்டி நாடகம் Poll_c10ஒரு குட்டி நாடகம் Poll_m10ஒரு குட்டி நாடகம் Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
ஒரு குட்டி நாடகம் Poll_c10ஒரு குட்டி நாடகம் Poll_m10ஒரு குட்டி நாடகம் Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
ஒரு குட்டி நாடகம் Poll_c10ஒரு குட்டி நாடகம் Poll_m10ஒரு குட்டி நாடகம் Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
ஒரு குட்டி நாடகம் Poll_c10ஒரு குட்டி நாடகம் Poll_m10ஒரு குட்டி நாடகம் Poll_c10 
2 Posts - 3%
Guna.D
ஒரு குட்டி நாடகம் Poll_c10ஒரு குட்டி நாடகம் Poll_m10ஒரு குட்டி நாடகம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒரு குட்டி நாடகம் Poll_c10ஒரு குட்டி நாடகம் Poll_m10ஒரு குட்டி நாடகம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஒரு குட்டி நாடகம் Poll_c10ஒரு குட்டி நாடகம் Poll_m10ஒரு குட்டி நாடகம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஒரு குட்டி நாடகம் Poll_c10ஒரு குட்டி நாடகம் Poll_m10ஒரு குட்டி நாடகம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு குட்டி நாடகம்


   
   
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Nov 27, 2009 2:58 pm

ஒரு குட்டி நாடகம் அதுவும் முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து
எழுத யோசனை தோன்றியதமேலும் மெருகோற்ற என்ன முடிந்ததை செய்கிறேன் ¸


திரை விலகுகிறது அரசசபை எல்லாரும் அமர்ந்திருக்கிறார்கள் அப்போ அரசவை கட்டிய காரன்


ரூபன் : ராசாதிராச ராசமாத்தாண்ட ராசகம்பீர எதுவுமற்ற எமது சோம்பேறி மன்னர் வருகிறார் பராக் பராக் பான் பராக்



நம்ம மன்னர் சோம்பல் முறித்தபடி வந்து தோழில் இருந்த பொன்னாடையால்
சிம்மாசனத்தில் உள்ள தூசியை தட்டிவிட்டு அமர்கிறார் அப்போ ஒரு பணிப்பெண்
அபிராமி ஒரு தங்க கிண்ணத்தில் மன்னருக்கு பிடித்த பழம்கஞசியும் சில பச்சை மிளகாய்
களையும் கொண்டு வந்து அவருக்கு அருகில் வைத்து வணங்கி விட்டு போகிறாள்.


மன்னர் தமிழன் : ஆகா அருமை காலையில் பழம்கஞ்சியும் பச்சமிளகாயும் குடிப்து எத்தனை இனிமை


(கஞ்சியை எடுத்து வாயருகே கொண்டு போகிறார் அப்போது வாசலில் ஆராச்சி
மணி அடிக்கும் சத்தம் கேட்க எல்லோரும் திடுக்கிட்டு வாசலை பார்க்கிறனர்
அப்போது இரு இளம்ஆண்கள் உள் நுழைகின்றனர்


விஜய் : மன்னா தங்கள் ஆட்சியில் அநீதி நடக்கிறது நீதி வேண்டும் மன்னா


மன்னர் தமிழன் : என்ன இங்கு மலிவு
விலையில் நீதி கிடைக்கும் எண்டு எழுத்திப்போட்டிருக்கா காலங்காத்தாலை
வந்திட்டாங்க கஞசியை கூட குடிக்க விடாமல் சே . சரி நீங்கள் யார் என்ன
பிரச்சனை


விஜய்: மன்னா எனது பெயர் விஜய் இதோ இவன் பெயர் பாலாஜி

மன்னர் தமிழன் : மொத்தத்தில் எனக்கு பிடிச்சிருக்கு சனி பிரச்னையை சொல்லுங்கப்பா


விஜய் : மன்னா


மன்னர் தமிழன் : என்னா


விஜய் : நான் எனது மனைவிக்கு காய்ச்சல் என்று தாமுவின் கடையில் பண் வாங்கி கொண்டு
போய் கொண்டிருக்கும்போது இதோ இந்த பாலாஜி பண்ணை பறித்து வைத்துகொண்டு அது
தன்னுடைது என்று பொய் சொல்லுகிறான் நீங்கள் தான் தீர்ப்பு கூற வேண்டும்.


பாலாஜி : இல்லை மன்னா இல்லை இதோ
பாருங்கள் பண் வாங்கியதற்கான இரசீது என்னிடமுள்ளது இவன் தான் பொய்
சொல்லுகிறான்(என்று தன்னிடமிருந்த இரசீதை மன்னனிடம் நிட்டுகிறான் )


விஜய் : மன்னா என்னிடமும் இரசீது உள்ளது இதோ பாருங்கள்


(மன்னர் இரண்டு இரசீதையும் வாங்கி உற்று பார்த்து விட்டு)


மன்னர் தமிழன் : சே இதற்கு பெயர் இரசீதா? பழைய சீமெந்து பேப்பரில் கிழிச்சு ஏதோகிறுக்கியிருக்கு முதல் வேலையா முகத்தானை தூக்கி உள்ளை போடவேணும்.


விஜய்: மன்னா உங்கள் தீர்ப்பில்தான் இந்த நாட்டின் பெருமையே தங்கியுள்ளது நல்ல தீர்ப்பாக கூறுங்கள்


மன்னர் தமிழன் : ஆமா இந்த நாட்டுக்கு
அரசனா இருக்கிறதை விட பேசாமல் பிச்சையெடுக்க போகலாம். சரி உங்களிற்கு பாண்
தானே பிரச்சனை யாரங்கே எமது படையணியில் வெட்டு கொத்து தளபதி இளவரசனை
வரச்சொல்லுங்கள்


இளவரசன் வந்து வணங்கிவிட்டு:
மன்னா என்ன பிரச்சனை ஆணையிடுங்கள் எந்த நாட்டை பிடிக்க வேண்டும் யாரை
வெட்ட வேண்டும். துடிக்கிறது மூக்கு முடி (அவருக்குமீசையில்லை)


மன்னர்தமிழன் : அமெரிக்காவை அடிச்சு
பிடிக்கவேண்டும் முடியுமா? வயித்தெரிச்சலை கிளப்பாமல் பாரும் நமது
நாட்டில் பாணிற்கு அடிபடுகிறார்கள் வெட்ககேடு அந்த பாணை வாங்கி ஆளுக்கு
பாதியா வெட்டி கொடுத்து ஆக்களை முதலில் வெளியிலை விடும்


தளபதி இளவரசன் : மன்னா ஒரு பிரச்சனை


மன்னர் தமிழன் ; : உமக்குமா என்னய்யா பிரச்சனை


தளபதி இளவரசன் : பலகாலமாக எனது வீரவாளை பாவிக்காததால் துருப்பிடித்து விட்டது அதுதான்.....


மன்னர் தமிழன் : யோவ் நாம் இப்ப சண்டை
தான் பிடிக்கிறேல்லலை இடைக்கிடை அதை தீட்டி இளனியாவது சீவவேண்டியதுதானே
எதாவது செய்து தொலையும் ஆனால் அந்த இரு பெண்மணிகளையும் இடத்தை விட்டு காலி
பண்ண சொல்லும்(மன்னர் மீண்டும் கஞ்சி குடிக்க கிண்ணத்தை தூக்குகிறார்)


;தளபதி இளவரசன் :ஆகட்டும் மன்னா( வெற்றிவேல் வீர வேல்என்ற கத்தியவாறு பண்ணை வெட்டுவதற்காக வாளை ஓங்குகிறார்)


(வாசல் பக்கமாக ஒருவர் நிறுத்துங்கள் மன்னா நிறுத்துங்கள் என்றவாறு ஒருவர் ஓடி வருகிறார்)


மன்னன் தமிழன் : யாரய்யா அது .நான் கஞ்சி குடிக்கிறதை ஏன் நிறுத்த வேண்டும்


வந்தவர்:மன்னா நான்தான் கடை வைத்திருக்கும் தாமு எனது கடை பண்ணை நீங்கள் வெட்ட கட்டளையிட்டதாக அறிந்து அதை நிறுத்த ஓடோடிவந்தேன்


மன்னர் தமிழன் : கொஞ்சம் முதல்
வந்திருந்தால் எனக்கு வேலை மிச்சமாக போயிருக்கும் சரி பாணை வெட்டவில்லை
இந்த இரு பெண்மணிகளில் யார் உமது கடையில் பாணை வாங்கியவர் என்றாவது
அடையாளம் காட்டும் அவரிடமே அதை ஒப்படைக்கலாம்


முகத்தார் : மன்னிக்கவும் மன்னா
நான் ஏக பத்தினி விரதன் நான் எனது மனைவி பொன்னம்மாளை தவிர வேறெந்த
பெண்ணையும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை தலை குனிந்த படிதான் வியாபாரம்
செய்வேன் அதனால் யாரெண்று என்னால்: அடையாளம் காட்ட முடியாது. ஆனால் பாணை
மட்டும் வெட்ட சொல்லாதீர்கள் அதை வெட்டினால் இந்த மங்களா புரிக்கே ஆபத்து


மன்னர்: கிழிஞ்சுது போ அடையாளமும் காட்ட முடியாது எண்டுறீர் ஏன் பாணை வெட்ட கூடாது எண்டாவது சொல்லும்


முகத்தார்: மன்னா ஒருமுறை தேவ லோகத்திலிருந்து நாரதர் என்கடைக்கு வந்திருந்தார்


மன்னர் ஆச்சரியமாக : நாரதரா உமது கடைக்கா உண்மையாகவா எதற்கு?


முகத்தார் : பீடி வாங்கத்தான்
மன்னா இழுக்க இழுக்க இன்பம் தரும் எனது கடை பீடியை ஊதிய நாரதர் மன
மகிழ்ந்து எனக்கு ஒரு வரம் தந்தார் என்து கடை பாணை வாங்கி அப்படியே
வெட்டாமல் உண்பவர்கள் நோய் நொடியின்றி கனகாலம் இப்புவியில் வாழ்வார்கள்
மீறி வெட்டினால் இந்த நாட்டிற்கும் எமக்கும் எமது மன்னருக்கும் கெட்ட
காலம் வரும் என்றார் அதை தடுக்கதான் ஓடோடி வந்தேன்


மன்னர் : காலங்காத்தாலை என்னது
வில்லங்கம் என்ன செய்யலாம் (திடீரென ஒரு யேசனை தோன்ற மன்னர் விறு விறுவென
வந்து பாணை பறித்து தனது வாயில் அடைகிறார் பாண் தொண்டையில் சிக்கி முச்சு
விட முடியாமல் மன்னர் மயங்கி விழுகிறார்)திரையும் விழுகிறது



வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
[You must be registered and logged in to see this image.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக