புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_m10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10 
77 Posts - 43%
heezulia
நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_m10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10 
61 Posts - 34%
mohamed nizamudeen
நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_m10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10 
10 Posts - 6%
prajai
நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_m10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10 
6 Posts - 3%
வேல்முருகன் காசி
நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_m10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_m10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10 
6 Posts - 3%
Raji@123
நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_m10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10 
4 Posts - 2%
mruthun
நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_m10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10 
3 Posts - 2%
Saravananj
நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_m10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10 
3 Posts - 2%
Guna.D
நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_m10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_m10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_m10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_m10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_m10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10 
21 Posts - 4%
prajai
நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_m10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_m10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_m10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_m10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_m10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_m10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லதை கற்றுக் கொடுப்போம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 24, 2016 11:45 am

நல்லதை கற்றுக் கொடுப்போம்! 9ZQza3ecThe5pM0ZoZOc+E_1477031818
-
அக்., 29 தீபாவளி

குழந்தைகளுக்கு, நல்ல பழக்கங்களை கற்றுக்
கொடுப்பது, பெற்றோரின் கடமை என்பதை
உணர்த்துவதே தீபாவளி பண்டிகையின் நோக்கம்.

நரகாசுரன் நல்லபடியாக வளராததால், தன் பெற்றோர்
கையாலேயே, அழிவைச் சந்திக்க நேர்ந்தது. அதனால்,
தீபாவளிக்கு, குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் பட்டாசு
வாங்கிக் கொடுப்பதோடு, இதுபோன்ற நல்ல
கருத்துகளை சொல்லி, கொண்டாடச் சொல்ல வேண்டும்.

பிரம்மாவிடம் இருந்த வேதங்களை திருடிய அசுரன்
ஒருவன், பாதாள லோகத்தில் ஒளிந்து கொண்டான்.
அதை மீட்க, வராக அவதாரமெடுத்து, பூமிக்குள் சென்றார்
பெருமாள்.

அப்போது, பூமித்தாயாருடன் ஏற்பட்ட ஸ்பரிசத்தில்,
அவளுக்கு, ‘பவுமன்’ என்ற மகன் பிறந்தான்.

பவுமன் என்றால், பூமியின் பிள்ளை; அவன், கெட்ட
குணங்களைக் கொண்டவனாக இருந்தான். இதனால்,
‘நரகாசுரன்’ என்று அழைக்கப்பட்டான்.
‘அசுர குணம் கொண்ட மனிதன்’ என்று இதற்குப் பொருள்.

நரகாசுரன் வசித்த நகரம், தற்போது அசாம் என்று
அழைக்கப்படும், காமரூபம் பகுதியில் இருந்த,
ப்ராக் ஜ்யோதிஷபுரம்.

ஜோதிஷபுரம் என்றால் பிரகாசமான பட்டணம் என்று
பொருள். ‘ப்ராக்’ என்றால், கிழக்கு அல்லது முன்பக்கம்;
இந்நகரமே, தற்போது, கவுகாத்தி எனப்படுகிறது.

தேவர்கள் மற்றும் பூலோக மக்களை கொடுமை செய்தான்,
நரகாசுரன். பெரிய இடத்துப் பிள்ளை என்பதால், அவனை,
யாரும் தட்டிக் கேட்க முடியவில்லை. வேறு வழியின்றி,
நரகாசுரனின் தந்தையான பெருமாளிடம் புகார் செய்தார்,
பிரம்மா.

நரகாசுரனோ, தன் தாயைத் தவிர, வேறு யாராலும் தனக்கு
அழிவு வரக்கூடாது என்ற வரத்தைப் பெற்றிருந்தான்.
இதையடுத்து, இன்னொரு பிறவியில், சத்தியபாமாவாகப்
பிறந்து, கிருஷ்ணரை திருமணம் செய்தாள் பூமாதேவி.

அவளை அழைத்துக் கொண்டு, நரகாசுரனுடன் போருக்குச்
சென்ற கிருஷ்ணர், ஒரு கட்டத்தில், நரகாசுரனால்
தாக்கப்பட்டு, மூர்ச்சையடைபவர் போல் நடித்தார்.

பதறிப்போன சத்தியபாமா, தன் கணவரைக் காப்பாற்ற,
தன் மகன் மீது அம்பு தொடுத்தாள்; நரகாசுரன் இறந்தான்.

அதன்பின்பே, முற்பிறவி நினைவு வர, பெற்ற பிள்ளையையே
கொன்று விட்டோமே என்று, அவளுக்கு வருத்தம் ஏற்பட்டது.
அதேநேரம், அவனது மரணத்திற்காக, உலகமே, தீபமேற்றிக்
கொண்டாடுவதைப் பார்த்தாள்.

அதனால், பெருமாளிடம், தன் மகன் இறந்த நாளை,
தீபாவளி என்றும், அவன் தேய்பிறை சதுர்த்தசி திதியில்
இறந்ததால், மகனின் பெயரால், நரக சதுர்த்தசி என்றும்
பெயரிட்டு கொண்டாட, அனுமதி கேட்டாள்.
அதன்படி, தீபாவளி கொண்டாடப்படுகிறது.

ஒருவர் இறந்தால், எண்ணெய் தேய்த்து குளிப்பது வழக்கம்.
அதன்படி, அன்று எண்ணெயில், லட்சுமியும், வெந்நீரில்,
கங்கையும் வாசம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்
கொண்டாள்.

அதனால், இந்நீராடல், ‘கங்கா ஸ்நானம்’ என்று பெயர் பெற்றது.
தன் மகனைப் போல் அல்லாமல், எல்லாரும் பாவம் நீங்கி,
புண்ணியம் செய்தவர்களாக வேண்டும் என்ற நல்ல நோக்கமே
அதற்கு காரணம்.

பெற்றவர்கள், தங்கள் குழந்தைகளுக்கு, நல்ல பழக்கங்களைக்
கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை, நரகாசுரனின் வாழ்க்கை
சரித்திரம், நமக்கு உணர்த்துகிறது.

————————————

தி.செல்லப்பா
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக