புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண்ணகியும் காரைக்கால் அம்மையும்
Page 1 of 1 •
கண்ணகியாக இருக்கும்போது பளிச்சென்று உருவம் இல்லை என்பதால் அழகுக்கும் ஒயிலுக்கும் வேறொருத்திக்கு அடிமையானான் கணவன் அவனோடு கண்ணகி மல்லுக்கட்டவில்லை வம்பிழுக்கவில்லை கண்ணீர் விட்டு கெஞ்சி மன்றாடவில்லை
தன் அன்பை என்றாவது உணர்ந்து வந்து சேரமாட்டானா என ஏங்கிக்கொண்டு மட்டும் இருந்தாள் பிரார்த்தனை மட்டும் செய்துகொண்டிருந்தாள்
மனதில் ஏக்க பெருமூச்சு மட்டுமே அவள் வாழ்வாக பல ஆண்டுகள் ஓடியது
பெற்றோர்கள் உற்றார் அவனை கட்டிவைத்தார்களே தவிர கோவலன் கண்ணகியை கொஞ்சம் கூட உணரவும் இல்லை மதிக்கவும் இல்லை அவளும் பெண் அவளின் ஏக்க தாபங்களை பற்றி அறிந்தவன் இல்லை
வீட்டுக்கு வருவான் காசுபணத்தை எடுத்துக்கொண்டு மாதவி வீட்டில் போய் புகுந்துகொள்வான் திரும்பவும் பணத்தேவைக்கு மட்டுமே வருவான்
சொத்து பத்துகள் அனைத்தும் தீர்ந்து மாதவியின் வீட்டில் நுழைய முடியாமல் விரட்டி விடப்பட்டபிறகுதான் நிதானத்துக்கு வந்தான்
இவ்வளவு சொத்து போனபிறகு இந்த ஊரில் சாதாரண தொழில் செய்யமாட்டேன் என சுய கெளரவத்துக்கு இழுக்கு என உடனே கிழம்பு என்றான்
கண்ணகியை ஏதாவது உணர்ந்தானா மதித்தானா தவறு செய்துவிட்டேன் என தேற்றினானா இது ஏதும் இருந்தது போல தெரியவில்லை
தன்னை கட்டிய மணாளனுக்கு அடிமை என்கிற முழு சமர்ப்பணம் என்ற உயர்ந்த நெறி ஒருவகையில் பக்தியோகத்தின் லட்சனத்திற்குள் வருகிறது
அந்தப்பொறுமையும் பிரார்த்தனையும் சரணாகதி தத்துவத்திற்கு ஒத்து வருகிறது
யாரை நோக்கிய பிரார்த்தனை எவ்வளவு முக்கியமோ அதுபோல பிரார்த்தனை என்பதன் தரமும் முக்கியமானது
பொறுமையான எதிர்பார்ப்பை சிறந்த வேள்வியாகவே இறைவன் கருதுகிறார்
இவைகள் கண்ணகியை இறைவனோடு நெருக்கத்துக்குள் உள்ளாக்கினால் கோவலனோ காமகசடனாக தன் மனைவியை மதிக்காதவனாக இறைவனை விட்டு விலகி சென்றுவிட்டான்
ஒரு பிறவியில் பத்து படி இறைவனை நோக்கி முன்னேறிய ஒரு நபர் அடுத்த பிறவியில் இறைவனை விட்டு இருபது படி கீழே விழக்கூடும்
ஒரு லட்சம் பேர் ஜெயகுருராயா பாடினாலும் இறைவனை நோக்கி ஒரு தம்பிடி கூட முன்னேற முடியாது
கண்ணகி தனது சுயதர்மத்தில் கணவனுக்கு சரணாகதியோடு மேன்மையடைந்தாலேதவிர கோவலன் இயல்பில் வீழ்ந்துபோனான்
உடனே கிளம்பு என்ற போது இதுவரை தன்னை பேணி வந்த முன்னோர்களிடம் ஆலோசனை கேட்கவில்லை
எங்கே கோளாறு நேர்ந்தது எதை நேர் செய்யவேண்டும்
எந்த மறுபரிசீலனையும் இல்லை படிப்பினையும் இல்லை
மதுரைக்கு வந்து விதியின் சோதனை கோவலன் கொல்லப்பட்டான்
தன்னை இதுவரை மதித்தானா இப்போதாவது தனது அருமையை உணர்ந்தானா என தெரியாத ஒரு கணவன் நடைபிணம் போல தன்னை வைத்திருந்த போது வெகுண்டெளாத கண்ணகி அவன் கொல்லப்பட்டபோது வெகுண்டாள்
தவறை உணர்ந்தவுடன் உயிர் விட்டான் ஒரு மன்னன் அவனும் நீதிமானல்லவா ? அவனோடு உடனே உயிர் விட்டாளே கோப்பெருந்தேவி அவளும் உத்தமியல்லவா ?
தவறுக்கு பரிகாரமாக அம் மன்னன் உயிர் நீத்த பின்பும் கண்ணகிக்கு பழி வாங்கும் கோபம் ? இது வெறியல்லவா ?
மதுரையில் எத்தனை பேரை எரித்தாள் ? இது பாவமல்லவா ?
மதுரையை அறிந்தவர்களுக்கு ஒன்று தெரியும்
அறியாமையால் அவசரப்பட்டு கோவலனை சிரச்சேதம் செய்ய உத்தரவிட்ட பாண்டியனே முனியாண்டியாக ஆவிமண்டலத்திலும் தவக்கோலம் செய்து மேன்மையடைந்தவர்
ஆவிமண்டலத்தில் பேய் பிசாசு கட்டுகளை முனீஸ்வரரிடம் முறையிட்டு மக்கள் பரிகாரம் பெறுகிறார்கள்
ஆனால் கண்ணகியின் கோபம் பலர் கொல்லப்பட்டனர் அவளுக்கும் லாபமில்லை சமூகத்துக்கும் நன்மையில்லை பலர் கொல்லப்பட்டதால் தோஷம் பிடித்துக்கொண்டது
ஆன்ம வாழ்வில் சில சித்துக்கள் கிடைக்கும்போது பிரயோஜனமில்லா வழியிலும் உலகுக்கு கெடுதலாகவும் அந்த சித்தை செலவிடுகிறார்கள்
தன்னை மதிக்காத கணவனுக்காக தவ வாழ்வு வாழ்ந்தவள் தன் சித்தியை பலரை அழிக்க பிரயோகித்தாள்
இப்போது கண்ணகியின் அடுத்த பிறவியை பாருங்கள் :
காரைக்காலில் செல்வந்தனனின் மகள் புனிதவதியாக பிறந்தார் வீட்டோடு மாப்பிள்ளையை திருமணம் முடித்து அவன் வியாபாரம் செய்கிறான்
கண்ணகிக்கும் பிள்ளையில்லையில்லாதது போல புணிதவதிக்கும் பிள்ளையில்லை
ஆனால் எதோ சித்துக்கள் இருப்பதை கணவன் உணர்கிறான்
மாம்பழத்தை கொண்டுவந்து நாடகத்தை ஆரம்பிக்கிறார்கள்
புணிதவதி பிராத்தித்தால் மாம்பழம் வருகிறது
கணவன் புணிதவதியை விட்டு ஓடி விட தீர்மானிக்கிறான்அவனே கோவலன்
வெளிநாட்டுக்கு வியாபாரம் செய்ய செல்வதாக கூறி மதுரையில் போய் செட்டிலாகி புதிய மனைவியோடு குடும்பம் நடத்தி பிள்ளையும் பெற்றுக்கொள்கிறான்
மாதவி கணிகையர் குடும்பத்தில் பிறந்து தனது தாயாரின் நிர்வாகத்தில் கோவலனின் வைப்பாட்டியாக வாழ்ந்தாலும் மனதில் கோவலனைத்தவிர அடுத்தவருக்கு இடம் கொடாதவள்
மாதவியின் தாயாரால் கோவலன் விரட்டி விடப்பட்டதும் அவன் ஊரை விட்டு போய் விட்டதும் தெரிந்ததும் சமண மதத்தில் தன்னை அர்ப்பணிித்துக்கொள்கிறாள்
மாதவியும் தவநெறிக்குள் சென்று பாவங்களை குறைத்து இறைவனை நெருங்குகிறாள்
மறுபிறவியில் கோவலனே கண்ணகியின் தெய்வீக இயல்பை கண்டு அஞ்சி ஓடி மதுரையில் பிறவி எடுத்திருந்த மாதவியோடு நிம்மதியாக வாழத்துவங்குகிறான்
தன்னை தேடி வந்த கண்ணகியிடம் காலில் விழுந்து விவாகரத்து பெற்றுக்கொள்கிறான்
இப்போது கண்ணகியின் தவம் கேள்விக்குள்ளாகி விட்டது
கண்ணகியின் அன்பு எதிர்பார்ப்பு கேள்விக்குள்ளாகிவிட்டது
மனித அன்பு நிரந்தரமானதல்ல
மனிதர்கள் மீது வைக்கிற பிரேமை மாயமானது அர்த்தமும் அற்றது வீண்
கடவுளுக்கு மனித ஆத்மாவுக்கும் இடைப்பட்ட உறவே அன்பே பக்தியே நிரந்தரமானதும் நீடித்து வருவதும்
அதே மதுரையில் கோவலனே கண்ணகியின் காலில் விழுந்து விவாகரத்து பெற்றுக்கொள்ள எதற்காக அவள் மதுரையை எரித்தாள் என்பதை இறைவன் கேள்விக்குள்ளாக்கி விட்டார்
அப்போது அவள் சுய வெறுப்பில் தன்னை பேயுறுவாகும் படி தன் சித்தியை தன் மீதே பிரயோகித்துக்கொண்டாள் மேலும் இறைவனை நாடிஊரூராக சேத்ராடனம் செல்லஅழகிய பெண்உறு பேரிடர் விளைவிக்கும்என்பதாலும் விரும்பியே பேயுரு ஏற்றுக்கொண்டார்
தன்னை எப்போதும் கைவிடாதவரான அதிதேவர் சிவனின் மீது ஈடுபாடு பிரேமையை வளர்த்துக்கொள்கிறாள்
நிரந்தரமற்ற மனித உறவுக்காக ஏங்கி நாளை வீணாக்குவதை விட இறைவன் மற்றும் அதிதேவர்கள் மீது வைக்கும் அன்பே நீடித்தது நிரந்தரமானது
நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய
ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ ஆதிசேஷாய
நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய
சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|