புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:19 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 12:06 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 9:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Yesterday at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Yesterday at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:19 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_m10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10 
59 Posts - 51%
heezulia
நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_m10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10 
45 Posts - 39%
mohamed nizamudeen
நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_m10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_m10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10 
2 Posts - 2%
vista
நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_m10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_m10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_m10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10 
1 Post - 1%
prajai
நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_m10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10 
1 Post - 1%
mini
நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_m10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10 
1 Post - 1%
balki1949
நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_m10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_m10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10 
416 Posts - 58%
heezulia
நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_m10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10 
243 Posts - 34%
mohamed nizamudeen
நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_m10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10 
22 Posts - 3%
prajai
நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_m10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10 
9 Posts - 1%
Abiraj_26
நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_m10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_m10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10 
5 Posts - 1%
mini
நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_m10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_m10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_m10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10 
3 Posts - 0%
Guna.D
நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_m10நல்லதை கற்றுக் கொடுப்போம்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லதை கற்றுக் கொடுப்போம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83758
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 24, 2016 11:45 am

நல்லதை கற்றுக் கொடுப்போம்! 9ZQza3ecThe5pM0ZoZOc+E_1477031818
-
அக்., 29 தீபாவளி

குழந்தைகளுக்கு, நல்ல பழக்கங்களை கற்றுக்
கொடுப்பது, பெற்றோரின் கடமை என்பதை
உணர்த்துவதே தீபாவளி பண்டிகையின் நோக்கம்.

நரகாசுரன் நல்லபடியாக வளராததால், தன் பெற்றோர்
கையாலேயே, அழிவைச் சந்திக்க நேர்ந்தது. அதனால்,
தீபாவளிக்கு, குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் பட்டாசு
வாங்கிக் கொடுப்பதோடு, இதுபோன்ற நல்ல
கருத்துகளை சொல்லி, கொண்டாடச் சொல்ல வேண்டும்.

பிரம்மாவிடம் இருந்த வேதங்களை திருடிய அசுரன்
ஒருவன், பாதாள லோகத்தில் ஒளிந்து கொண்டான்.
அதை மீட்க, வராக அவதாரமெடுத்து, பூமிக்குள் சென்றார்
பெருமாள்.

அப்போது, பூமித்தாயாருடன் ஏற்பட்ட ஸ்பரிசத்தில்,
அவளுக்கு, ‘பவுமன்’ என்ற மகன் பிறந்தான்.

பவுமன் என்றால், பூமியின் பிள்ளை; அவன், கெட்ட
குணங்களைக் கொண்டவனாக இருந்தான். இதனால்,
‘நரகாசுரன்’ என்று அழைக்கப்பட்டான்.
‘அசுர குணம் கொண்ட மனிதன்’ என்று இதற்குப் பொருள்.

நரகாசுரன் வசித்த நகரம், தற்போது அசாம் என்று
அழைக்கப்படும், காமரூபம் பகுதியில் இருந்த,
ப்ராக் ஜ்யோதிஷபுரம்.

ஜோதிஷபுரம் என்றால் பிரகாசமான பட்டணம் என்று
பொருள். ‘ப்ராக்’ என்றால், கிழக்கு அல்லது முன்பக்கம்;
இந்நகரமே, தற்போது, கவுகாத்தி எனப்படுகிறது.

தேவர்கள் மற்றும் பூலோக மக்களை கொடுமை செய்தான்,
நரகாசுரன். பெரிய இடத்துப் பிள்ளை என்பதால், அவனை,
யாரும் தட்டிக் கேட்க முடியவில்லை. வேறு வழியின்றி,
நரகாசுரனின் தந்தையான பெருமாளிடம் புகார் செய்தார்,
பிரம்மா.

நரகாசுரனோ, தன் தாயைத் தவிர, வேறு யாராலும் தனக்கு
அழிவு வரக்கூடாது என்ற வரத்தைப் பெற்றிருந்தான்.
இதையடுத்து, இன்னொரு பிறவியில், சத்தியபாமாவாகப்
பிறந்து, கிருஷ்ணரை திருமணம் செய்தாள் பூமாதேவி.

அவளை அழைத்துக் கொண்டு, நரகாசுரனுடன் போருக்குச்
சென்ற கிருஷ்ணர், ஒரு கட்டத்தில், நரகாசுரனால்
தாக்கப்பட்டு, மூர்ச்சையடைபவர் போல் நடித்தார்.

பதறிப்போன சத்தியபாமா, தன் கணவரைக் காப்பாற்ற,
தன் மகன் மீது அம்பு தொடுத்தாள்; நரகாசுரன் இறந்தான்.

அதன்பின்பே, முற்பிறவி நினைவு வர, பெற்ற பிள்ளையையே
கொன்று விட்டோமே என்று, அவளுக்கு வருத்தம் ஏற்பட்டது.
அதேநேரம், அவனது மரணத்திற்காக, உலகமே, தீபமேற்றிக்
கொண்டாடுவதைப் பார்த்தாள்.

அதனால், பெருமாளிடம், தன் மகன் இறந்த நாளை,
தீபாவளி என்றும், அவன் தேய்பிறை சதுர்த்தசி திதியில்
இறந்ததால், மகனின் பெயரால், நரக சதுர்த்தசி என்றும்
பெயரிட்டு கொண்டாட, அனுமதி கேட்டாள்.
அதன்படி, தீபாவளி கொண்டாடப்படுகிறது.

ஒருவர் இறந்தால், எண்ணெய் தேய்த்து குளிப்பது வழக்கம்.
அதன்படி, அன்று எண்ணெயில், லட்சுமியும், வெந்நீரில்,
கங்கையும் வாசம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்
கொண்டாள்.

அதனால், இந்நீராடல், ‘கங்கா ஸ்நானம்’ என்று பெயர் பெற்றது.
தன் மகனைப் போல் அல்லாமல், எல்லாரும் பாவம் நீங்கி,
புண்ணியம் செய்தவர்களாக வேண்டும் என்ற நல்ல நோக்கமே
அதற்கு காரணம்.

பெற்றவர்கள், தங்கள் குழந்தைகளுக்கு, நல்ல பழக்கங்களைக்
கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை, நரகாசுரனின் வாழ்க்கை
சரித்திரம், நமக்கு உணர்த்துகிறது.

————————————

தி.செல்லப்பா
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக