புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழில் சந்தேகம்.  Poll_c10தமிழில் சந்தேகம்.  Poll_m10தமிழில் சந்தேகம்.  Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
தமிழில் சந்தேகம்.  Poll_c10தமிழில் சந்தேகம்.  Poll_m10தமிழில் சந்தேகம்.  Poll_c10 
26 Posts - 39%
prajai
தமிழில் சந்தேகம்.  Poll_c10தமிழில் சந்தேகம்.  Poll_m10தமிழில் சந்தேகம்.  Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
தமிழில் சந்தேகம்.  Poll_c10தமிழில் சந்தேகம்.  Poll_m10தமிழில் சந்தேகம்.  Poll_c10 
2 Posts - 3%
Jenila
தமிழில் சந்தேகம்.  Poll_c10தமிழில் சந்தேகம்.  Poll_m10தமிழில் சந்தேகம்.  Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
தமிழில் சந்தேகம்.  Poll_c10தமிழில் சந்தேகம்.  Poll_m10தமிழில் சந்தேகம்.  Poll_c10 
1 Post - 2%
M. Priya
தமிழில் சந்தேகம்.  Poll_c10தமிழில் சந்தேகம்.  Poll_m10தமிழில் சந்தேகம்.  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழில் சந்தேகம்.  Poll_c10தமிழில் சந்தேகம்.  Poll_m10தமிழில் சந்தேகம்.  Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
தமிழில் சந்தேகம்.  Poll_c10தமிழில் சந்தேகம்.  Poll_m10தமிழில் சந்தேகம்.  Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
தமிழில் சந்தேகம்.  Poll_c10தமிழில் சந்தேகம்.  Poll_m10தமிழில் சந்தேகம்.  Poll_c10 
6 Posts - 5%
prajai
தமிழில் சந்தேகம்.  Poll_c10தமிழில் சந்தேகம்.  Poll_m10தமிழில் சந்தேகம்.  Poll_c10 
5 Posts - 4%
Jenila
தமிழில் சந்தேகம்.  Poll_c10தமிழில் சந்தேகம்.  Poll_m10தமிழில் சந்தேகம்.  Poll_c10 
3 Posts - 2%
Rutu
தமிழில் சந்தேகம்.  Poll_c10தமிழில் சந்தேகம்.  Poll_m10தமிழில் சந்தேகம்.  Poll_c10 
3 Posts - 2%
Baarushree
தமிழில் சந்தேகம்.  Poll_c10தமிழில் சந்தேகம்.  Poll_m10தமிழில் சந்தேகம்.  Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
தமிழில் சந்தேகம்.  Poll_c10தமிழில் சந்தேகம்.  Poll_m10தமிழில் சந்தேகம்.  Poll_c10 
2 Posts - 2%
viyasan
தமிழில் சந்தேகம்.  Poll_c10தமிழில் சந்தேகம்.  Poll_m10தமிழில் சந்தேகம்.  Poll_c10 
1 Post - 1%
M. Priya
தமிழில் சந்தேகம்.  Poll_c10தமிழில் சந்தேகம்.  Poll_m10தமிழில் சந்தேகம்.  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழில் சந்தேகம்.


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Oct 22, 2016 12:44 am

கவிஞன், கஞ்சன், உழவன், புலவன், அமைச்சன், ஒற்றன், தச்சன், வணிகன், மெய்காப்பாளன், வீரன், கொல்லன் இவற்றுக்கு பெண்பால் என்ன?

இல்லாள் என்பதற்கு ஆண்பால் என்ன? அல்லது இன்று வழக்கத்தில் உள்ளது போல் இல்லத்தரசி,இல்லத்தரசன் என்பதா?



Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Oct 22, 2016 8:08 am

மூர்த்தி wrote:கவிஞன், கஞ்சன், உழவன், புலவன், அமைச்சன், ஒற்றன், தச்சன், வணிகன், மெய்காப்பாளன், வீரன், கொல்லன்  இவற்றுக்கு பெண்பால் என்ன?

இல்லாள்  என்பதற்கு ஆண்பால் என்ன? அல்லது இன்று வழக்கத்தில் உள்ளது போல் இல்லத்தரசி,இல்லத்தரசன் என்பதா?

மேற்கோள் செய்த பதிவு: 1225139


கவிஞனுக்குக் கவிதாயினி என்பது புதுச்சொல்லாகிறது.

ஒருவன் என்பதற்கு ஒருத்திபோய் இப்போதெல்லாம் ஒருவள் என்பது பரவலாக ஏற்கப்படுகிறது.
புதுக் கவிதையைப் போல் -  உடைக்கப்பட்ட உரைநடைதானே புதுக் கவிதை.

அதுபோலவே   இச்சொற்களுக்கும்  பெண்பால்  சொற்களைக்  கொள்ளலாம்.  அல்லது வழக்கம்போல் சொல்லின் இறுதியில் அர்  என்னும் பலர்பால் விகுதி சேர்த்து  கூடவே பெண்பால் என்ற முன்பதத்தையும் வைத்து அழைக்கலாம்.

கவிஞன் -கவிஞள் ; பெண்பால்கவிஞர்..
கஞ்சன் -கஞ்சள் ; பெண்பால் கஞ்சர்..
உழவன் - உழவள்;  உழவர் ( உழத்தியை இப்போதெல்லாம் யாரும் ஏற்பதில்லை); பெண்பால் உழவர்
புலவன் -புலவள் ;  பெண்பால்புலவர்
அமைச்சன் - அமைச்சள்  ; பெண்பால்அமைச்சர்
ஒற்றன் - ஒற்றள்;  பெண்பால்ஒற்றர்
தச்சன் - தச்சள் ;  பெண்பால்தச்சர்
வணிகன் - வணிகள்;  பெண்பால் வணிகர்
மெய்காப்பாளன் - மெய்காப்பாளள் ; பெண்பால்மெய்காப்பாளர்
வீரன் -  வீராங்கனை ; பெண்பால்வீரர்
கொல்லன் - கொல்லள்; பெண்பால்கொல்லர்

இல்லத்தரசி என்பது புதுச்சொல் .  வாழ்க்கைத் துணைவி ஏற்கத்தக்கது.
இல்லத்தரசி என்றால் இல்லத்தரசன்  என்பதில் பிழை இருக்க  வாய்ப்பில்லை !

தந்தை பெரியாரின் எழுத்துச் சீர் திருத்தம்போல் - சொல் சீர்திருத்தமும் கொண்டுவருதல் முறையே.

மாற்றம் ஒன்றே மாறாதது- மாற்றத்தை ஏற்று மகிழ்வுடன் வாழ்வோம்.

சும்மா . . . . . . ஒரு  கருத்துதான்.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Oct 22, 2016 9:04 am

இல்லாள் என்றால் இல்லத்தை ஆள்பவள் என்று பொருள்படும் . அதற்கு ஆண்பால் இல்லை ." இல்லான் " என்றால் ஒன்றும் இல்லாதவன் என்று பொருள்படும் .

" இல்லத்தரசி " என்னும் சொல் ஏற்புடைத்து.  ஆனால் " இல்லத்தரசன் "சொல்  என்னும் வழக்கில் இல்லை . இல்லத்தை ஆளும் உரிமை பெண்களுக்கு மட்டுமே உண்டு .
வேலைக்குச் செல்லாமல் வீட்டைக் கவனித்துக்கொள்ளும் பெண்ணை  " House wife " என்று ஆங்கிலத்தில் சொல்கிறோம் . " இல்லாள் " என்னும் சொல்லுக்கு நேரான ஆங்கிலச்சொல் இது.
"இல்லாள் " ,  "வாழ்க்கைத்துணை "  ஆகிய சொற்கள் , ஐயன் வள்ளுவரின் புதிய சொல்லாக்கங்கள்

கலைஞரை முன்னாள் முதலமைச்சர் என்றும் , ஜெயலலிதா அம்மையாரை இந்நாள் முதலமைச்சர் என்று அழைக்கிறோம் . பெண்பால் என்பதற்காக " முதலமைச்சள் " என்று நாம் அழைப்பதில்லை ; அதற்கு தமிழ் இலக்கணம் இடம் கொடுப்பதில்லை . " Madam Chief Minister " என்று அழைக்கும் ஆங்கில மரபு , தமிழில் இல்லை .

தமிழில் இருபால் பொதுச் சொற்கள் என்று சில உண்டு .
கவிஞர் , புலவர் , அமைச்சர் , வணிகர் , ஆசிரியர் , மருத்துவர் போன்ற சொற்கள் இருபாலரையும் குறிக்கும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 22, 2016 2:58 pm

தமிழில் இருபால் பொதுச் சொற்கள் என்று சில உண்டு .
கவிஞர் , புலவர் , அமைச்சர் , வணிகர் , ஆசிரியர் , மருத்துவர் போன்ற சொற்கள் இருபாலரையும் குறிக்கும் .

ஆம் ,பொது சொற்கள் பல இருக்கின்றன .

ஆங்கிலத்தில் கூட இருக்கிறதே . cousin ,actor , proprietor . ஆனால் சமீப காலமாக actress , proprietrix என்றெல்லாம் கூட கேள்வி படுகிறோம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Oct 22, 2016 8:18 pm

மாற்றத்தை ஏற்று மகிழ்வோடு வாழலாம்.

அதுபோலவே ஜ, ஸ, ஷ, ஹ போன்ற எழுத்துக்களையும் நம் மொழியின் கூடுதல் எழுத்துக்களாக ஏற்பதில் தவறு கிடையாது என்பது அடியனின் கருத்து. இந்த எழுத்துருக்கள் எந்த மொழியிலும் இல்லாத அநாதைகளாகக் காட்சி அளிக்கின்றன.

நம் தமிழில் இந்த எழுத்துக்களின் ஒலி வடிவங்களுக்கு நாம் படாதபாடு படுகிறோம். தமிழறிஞர்கள் கவனிப்பார்களா. வாழ்வது கொஞ்ச நாள். அவைகளையும் நம்மோடு அரவணைத்து வாழ்ந்து இன்புறுவோமே.

இது ஒரு ஆவல்தான்- ஏக்கமும் கூட.
அடியன் சுத்தத்தமிழன் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்.




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக