Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓவர் மேக்கப் ஒடம்புக்கு நல்லது இல்ல..
3 posters
Page 1 of 1
ஓவர் மேக்கப் ஒடம்புக்கு நல்லது இல்ல..
ஓவர் மேக்கப் ஒடம்புக்கு நல்லது இல்ல..
32 வயதுப் பெண்மணி ஒருத்திக்கு இதயத்தில்
அறுவை சிகிச்சை நடந்தது . கிட்டத்தட்ட மரணத்தின்
விளிம்புக்குப் போன ஒரு தருணத்தில் அவள் கடவுளைக்
கண்டாள் .
‘ என் காலம் முடிந்துவிட்டதா?’ என்று துக்கத்துடன்
கேட்டாள் கடவுளிடம் .
“இல்லை… இல்லை. உனக்கு இன்னும் 38 வருடங்கள்,
ஏழு மாதம், எட்டு நாட்கள் இருக்கின்றன .” என்றார்
கடவுள் .
இதய சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது . பிழைத்து
விழித்ததும் , அந்தப் பெண்மணி காஸ்மெடிக் சர்ஜனை
வரவழைத்தாள் .
‘ என் மூக்கைச் சற்று நிமிர்த்தி, தொங்கிப் போன கன்னச்
சதைகளை இழுத்துத் தைத்து, முகத்தை அழகாக்கி விடுங்கள் .
தொய்ந்து போன அங்கங்களைத் திடமாக்கி , என் தொப்பைக்
கொழுப்பை அகற்றிவிடுங்கள்.
என் அழகுக்கு இங்கே இன்னும் பல வருடங்கள் வேலை
இருக்கிறது .’ என்றாள் .
ஏராளமான செலவில் அவள் விரும்பியபடி அவள் தோற்றம்
மாற்றப்பட்டது . கூந்தலின் நிறத்தைக்கூட மாற்றிக் கொண்டாள்
அவள் .
எல்லாம் முடிந்து, மருத்துவமனையில்இருந்து வெளியேற்றப்
பட்டாள் . இளைஞர்களின் கண்கள்கூட அவளையே மொய்ப்பதை
ரசித்துக்கொண்டுதெருவைக் கடந்தாள் . வேகமாக வந்த லாரி
ஒன்றின் கீழ் சிக்கினாள் . தலத்திலேயே உயிர் இழந்தாள் .
கடவுளின் முன் கொண்டு போகப் பட்டாள் .
” எனக்கு இன்னும் 38 வருடங்கள் இருப்பதாகச் சொன்ன நீங்கள் ,
லாரியில் இருந்து என்னை இழுத்துக் காப்பாற்றியிருக்க
வேண்டாமா?” என்று கோபமாகக் கேட்டாள்……….
” அட, நீயா அது ? அடையாளம் தெரியாமல் போய்விட்டதே !”
என்றார் கடவுள்!!
-
------------------------------------
— கதை நீதி : ஓவர் மேக்கப் ஒடம்புக்கு நல்லது இல்ல..
32 வயதுப் பெண்மணி ஒருத்திக்கு இதயத்தில்
அறுவை சிகிச்சை நடந்தது . கிட்டத்தட்ட மரணத்தின்
விளிம்புக்குப் போன ஒரு தருணத்தில் அவள் கடவுளைக்
கண்டாள் .
‘ என் காலம் முடிந்துவிட்டதா?’ என்று துக்கத்துடன்
கேட்டாள் கடவுளிடம் .
“இல்லை… இல்லை. உனக்கு இன்னும் 38 வருடங்கள்,
ஏழு மாதம், எட்டு நாட்கள் இருக்கின்றன .” என்றார்
கடவுள் .
இதய சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது . பிழைத்து
விழித்ததும் , அந்தப் பெண்மணி காஸ்மெடிக் சர்ஜனை
வரவழைத்தாள் .
‘ என் மூக்கைச் சற்று நிமிர்த்தி, தொங்கிப் போன கன்னச்
சதைகளை இழுத்துத் தைத்து, முகத்தை அழகாக்கி விடுங்கள் .
தொய்ந்து போன அங்கங்களைத் திடமாக்கி , என் தொப்பைக்
கொழுப்பை அகற்றிவிடுங்கள்.
என் அழகுக்கு இங்கே இன்னும் பல வருடங்கள் வேலை
இருக்கிறது .’ என்றாள் .
ஏராளமான செலவில் அவள் விரும்பியபடி அவள் தோற்றம்
மாற்றப்பட்டது . கூந்தலின் நிறத்தைக்கூட மாற்றிக் கொண்டாள்
அவள் .
எல்லாம் முடிந்து, மருத்துவமனையில்இருந்து வெளியேற்றப்
பட்டாள் . இளைஞர்களின் கண்கள்கூட அவளையே மொய்ப்பதை
ரசித்துக்கொண்டுதெருவைக் கடந்தாள் . வேகமாக வந்த லாரி
ஒன்றின் கீழ் சிக்கினாள் . தலத்திலேயே உயிர் இழந்தாள் .
கடவுளின் முன் கொண்டு போகப் பட்டாள் .
” எனக்கு இன்னும் 38 வருடங்கள் இருப்பதாகச் சொன்ன நீங்கள் ,
லாரியில் இருந்து என்னை இழுத்துக் காப்பாற்றியிருக்க
வேண்டாமா?” என்று கோபமாகக் கேட்டாள்……….
” அட, நீயா அது ? அடையாளம் தெரியாமல் போய்விட்டதே !”
என்றார் கடவுள்!!
-
------------------------------------
— கதை நீதி : ஓவர் மேக்கப் ஒடம்புக்கு நல்லது இல்ல..
Re: ஓவர் மேக்கப் ஒடம்புக்கு நல்லது இல்ல..
ஓர் உண்மை சம்பவம்
-
மேக்கப் இல்லாமல் மனைவியை பார்த்து அதிர்ந்து விட்டேன்: விவாகரத்து கோரிய கணவர்
-
துபாய்: திருமணமான புதிதில், கடலில் நீந்தச் சென்ற போது, தனது மனைவியை மேக்கப் இல்லாமல் பார்த்து அதிர்ந்து போன கணவர், நீதிமன்றத்தை நாடி விவாகரத்தும் பெற்றுவிட்டார்.
துபாயைச் சேர்ந்த 34 வயது நபர், 28 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர் ஷார்ஜாவில் உள்ள அல் மம்ஸார் கடற்கரையில் நீந்தச் சென்றபோது, அவரது மனைவியின் முழு மேக்கப்பும் கலைந்து, அவர் யார் என்று அடையாளம் தெரியாத அளவுக்கு உருமாறிப் போயிருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனார்.
உடனடியாக நீதிமன்றத்தில் விவகாரத்து கோரிப் பெற்றுவிட்டார்.
மணப்பெண் அளவுக்கு அதிகமாக மேக்கப்பில் இருந்துள்ளார். அவரது கண் இமைகள் கூட உண்மையில்லை. அவையும் ஒட்ட வைக்கப்பட்டிருந்தது. அழகுக்காக பல அறுவை சிகிச்சைகளையும் செய்துள்ளார் என்று கணவர் குற்றம்சாட்டியுள்ளார்.
நன்றி- தினமணி
-
மேக்கப் இல்லாமல் மனைவியை பார்த்து அதிர்ந்து விட்டேன்: விவாகரத்து கோரிய கணவர்
-
துபாய்: திருமணமான புதிதில், கடலில் நீந்தச் சென்ற போது, தனது மனைவியை மேக்கப் இல்லாமல் பார்த்து அதிர்ந்து போன கணவர், நீதிமன்றத்தை நாடி விவாகரத்தும் பெற்றுவிட்டார்.
துபாயைச் சேர்ந்த 34 வயது நபர், 28 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர் ஷார்ஜாவில் உள்ள அல் மம்ஸார் கடற்கரையில் நீந்தச் சென்றபோது, அவரது மனைவியின் முழு மேக்கப்பும் கலைந்து, அவர் யார் என்று அடையாளம் தெரியாத அளவுக்கு உருமாறிப் போயிருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனார்.
உடனடியாக நீதிமன்றத்தில் விவகாரத்து கோரிப் பெற்றுவிட்டார்.
மணப்பெண் அளவுக்கு அதிகமாக மேக்கப்பில் இருந்துள்ளார். அவரது கண் இமைகள் கூட உண்மையில்லை. அவையும் ஒட்ட வைக்கப்பட்டிருந்தது. அழகுக்காக பல அறுவை சிகிச்சைகளையும் செய்துள்ளார் என்று கணவர் குற்றம்சாட்டியுள்ளார்.
நன்றி- தினமணி
Re: ஓவர் மேக்கப் ஒடம்புக்கு நல்லது இல்ல..
அட, நீயா அது ? அடையாளம் தெரியாமல் போய்விட்டதே !”
என்றார் கடவுள்!!
-------------------------------------
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
Re: ஓவர் மேக்கப் ஒடம்புக்கு நல்லது இல்ல..
மேற்கோள் செய்த பதிவு: 1224976ayyasamy ram wrote:ஓர் உண்மை சம்பவம்
-
மேக்கப் இல்லாமல் மனைவியை பார்த்து அதிர்ந்து விட்டேன்: விவாகரத்து கோரிய கணவர்
-
துபாய்: திருமணமான புதிதில், கடலில் நீந்தச் சென்ற போது, தனது மனைவியை மேக்கப் இல்லாமல் பார்த்து அதிர்ந்து போன கணவர், நீதிமன்றத்தை நாடி விவாகரத்தும் பெற்றுவிட்டார்.
துபாயைச் சேர்ந்த 34 வயது நபர், 28 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர் ஷார்ஜாவில் உள்ள அல் மம்ஸார் கடற்கரையில் நீந்தச் சென்றபோது, அவரது மனைவியின் முழு மேக்கப்பும் கலைந்து, அவர் யார் என்று அடையாளம் தெரியாத அளவுக்கு உருமாறிப் போயிருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனார்.
உடனடியாக நீதிமன்றத்தில் விவகாரத்து கோரிப் பெற்றுவிட்டார்.
மணப்பெண் அளவுக்கு அதிகமாக மேக்கப்பில் இருந்துள்ளார். அவரது கண் இமைகள் கூட உண்மையில்லை. அவையும் ஒட்ட வைக்கப்பட்டிருந்தது. அழகுக்காக பல அறுவை சிகிச்சைகளையும் செய்துள்ளார் என்று கணவர் குற்றம்சாட்டியுள்ளார்.
நன்றி- தினமணி
ஆமாம். அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது அம்மணிக்குத் தெரியாதோ . . . . .
Similar topics
» ஓவர் வேலை ஒடம்புக்கு ஆகாது தம்பி
» ஆவிகளுக்கும் டிசைனர் சாரி, நெக்லஸ்னு ஓவர் மேக்கப்! –
» நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!!
» புரிந்தால் நல்லது, புரியா விட்டால் அதை விட நல்லது..!
» இன்று உலக இட்லி தினம்.. இட்லி சாப்பிட்டா உடம்புக்கு நல்லது.. ஓட்டு போட்டா நாட்டுக்கு நல்லது
» ஆவிகளுக்கும் டிசைனர் சாரி, நெக்லஸ்னு ஓவர் மேக்கப்! –
» நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!!
» புரிந்தால் நல்லது, புரியா விட்டால் அதை விட நல்லது..!
» இன்று உலக இட்லி தினம்.. இட்லி சாப்பிட்டா உடம்புக்கு நல்லது.. ஓட்டு போட்டா நாட்டுக்கு நல்லது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|