புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10உறவு முறைகள் ….பற்றி …. Poll_m10உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10 
44 Posts - 41%
heezulia
உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10உறவு முறைகள் ….பற்றி …. Poll_m10உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10உறவு முறைகள் ….பற்றி …. Poll_m10உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10உறவு முறைகள் ….பற்றி …. Poll_m10உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10உறவு முறைகள் ….பற்றி …. Poll_m10உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10 
5 Posts - 5%
Raji@123
உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10உறவு முறைகள் ….பற்றி …. Poll_m10உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10 
3 Posts - 3%
prajai
உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10உறவு முறைகள் ….பற்றி …. Poll_m10உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10உறவு முறைகள் ….பற்றி …. Poll_m10உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10 
2 Posts - 2%
Barushree
உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10உறவு முறைகள் ….பற்றி …. Poll_m10உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10 
2 Posts - 2%
Saravananj
உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10உறவு முறைகள் ….பற்றி …. Poll_m10உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10உறவு முறைகள் ….பற்றி …. Poll_m10உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10உறவு முறைகள் ….பற்றி …. Poll_m10உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10உறவு முறைகள் ….பற்றி …. Poll_m10உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10உறவு முறைகள் ….பற்றி …. Poll_m10உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10 
21 Posts - 5%
prajai
உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10உறவு முறைகள் ….பற்றி …. Poll_m10உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10உறவு முறைகள் ….பற்றி …. Poll_m10உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10உறவு முறைகள் ….பற்றி …. Poll_m10உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10உறவு முறைகள் ….பற்றி …. Poll_m10உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10உறவு முறைகள் ….பற்றி …. Poll_m10உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10உறவு முறைகள் ….பற்றி …. Poll_m10உறவு முறைகள் ….பற்றி …. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவு முறைகள் ….பற்றி ….


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 11, 2016 9:36 pm


மிகவும் சிந்திக்கவேண்டிய
பதிவு
———————————-
அண்ணன்,
தம்பி,
அக்கா,
தங்கை,
சின்ன அண்ணன்,
பெரிய அண்ணன்,
சின்ன அக்கா,
பெரிய அக்கா,
சித்தப்பா,
பெரியப்பா,
அத்தை,
மாமா,
மச்சான்,
மச்சினி,
அண்ணி,
கொழுந்தனார்,
நாத்தனார்,
தாய்மாமன்,
சித்தப்பா பையன்,
சித்தப்பா பொண்ணு,
பெரியப்பா பையன்,
பெரியப்பா பொண்ணு,
அத்தை பையன்,
அத்தை பொண்ணு,
மாமன் பொண்ணு,
மாமன் பையன்,

இது போன்ற வார்த்தைகள் எல்லாம் 2050 மேல் யாருடைய காதிலும் விழாது, யாரும் கூப்பிடவும் மாட்டார்கள், அகராதியில் இருந்து கூட கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவிடும்.

காரணம்,

ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என்று ஒரே ஒரு குழந்தை மட்டும் போதும் என்று முடிவெடுக்க ஆரம்பித்ததுதான்!

அப்படி இருக்கும் போது இந்த உறவுகள் எல்லாம் எப்படி வரும்?

பெண்கள் வயதுக்கு வந்ததும் சீர்வரிசை செய்யவோ, பந்தல் போடவோ, முதல் புடவை எடுத்துத்தரவோ, எந்த தாய்மாமனும் இருக்கப்போவது இல்லை!

திருமணத்தின் போது அரசாணைக்கால் நட
எந்த அண்ணனும் இருக்கப்போவதில்லை

மாப்பிள்ளைக்கு மோதிரம் போட எந்த தம்பியும் இருக்கப்போவதில்லை,

குழந்தைக்கு மொட்டை போட யார் மடியில் உட்கார வைப்பார்கள்?

கட்டிக்கொடுத்த பெண்ணுக்கு எதாவது பிரச்சனை என்றால் அண்ணனும் தம்பியும் பறந்து செல்வார்கள்,

இனி யார் போவார்?

ஒவ்வொரு பெண்ணும், சொந்தபந்தம் ஏதுமின்றி
ஆறுதலுக்கு ஆள் இன்றி தவிக்க போகிறார்கள்.

ஒவ்வொரு ஆணும்
தன் கஷ்டநஷ்டங்களில் பங்குகொள்ள அண்ணன் தம்பி யாருமின்றி அவதிப்பட போகிறார்கள்.

அப்பா அம்மாவை தவிர எந்த உறவுகளும் இருக்கப்போவதில்லை.

அந்த ஒரு குழந்தையும்
வெளியூருக்கோ
இல்லை தனிக்குடித்தனமோ சென்றுவிட்டால்
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று வளர்த்தவர்கள் எல்லாம் வயதான காலத்தில், ஏனென்று கேட்க நாதியற்று முதியோர் இல்லத்திலோ இல்லை அந்த ஒரு குழந்தைக்காக கட்டிய வசதியான வீட்டிலோ அனாதையாக கிடந்து சாவார்கள்!

உறவுகளின் உன்னத மதிப்பை உணராமல் பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு
ஒரு குழந்தைக்கு மேல் வேண்டாம் என சோம்பேறித்தனப்பட்டு
எந்திர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் அத்தனைபேருக்கும்
இதே நிலைதான் !

உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பிடலில் சேர்க்கப்பட்டால் ஓடோடி வந்து பார்க்க உறவுகள் வேண்டாமா?!

சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம்
எனக்கு உனக்கு என்று சண்டைபோடும் அதே குழந்தைகள் தான் வயதான காலத்தில் அப்பா அம்மாவுக்கு எதாவது ஒன்று என்றால் நான் நீ என்று ஓடிவருவார்கள்!

கணவன் குடும்பம் குழந்தை என்று உயிரைவிட்ட பெண்கள் கூட பெற்றோருக்கு
ஒன்று என்றால் அத்தனையும் தூக்கியெறிந்துவிட்டு முதலில் வந்து நிற்பார்கள்!

ஒரே ஒரு முறை உங்கள் கடைசி காலத்தை நினைத்துபாருங்கள்!
பணமில்லாத ஒருவனை அனாதை என்று யாரும் சொல்வதில்லை!

ஆனால் உறவுகள் இல்லாத ஒருவன் எத்தனை கோடி வைத்திருந்தாலும் அனாதைதான் என்பதை மறந்துவிடக்கூடது!

கார் பங்களா வசதி வாய்ப்புகளுடன்
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்ற பெயரில் உறவுகளற்ற ஒரு அனாதையை வளர்ப்பதற்கும்,
வயதான காலத்தில் நாதியற்று சாவதற்குமா இவ்வளவு பாடுபட்டு
ஓடி ஓடி சம்பாதிக்கிறீர்கள்?

இது நூற்றுக்கு நூறு உண்மை.

நிறைய பிள்ளைகளை பெற்று நன்கு வளரத்து, நல்லாதான்
இருந்தாங்க அப்போது!

காரணம்

தங்கள் சுகத்தை மறந்தனர்.
தங்கள் பிள்ளைகளின்
சுகத்தை நினைத்தனர்.
உறவுகள் என்ன ஆகும்?


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 11, 2016 10:06 pm

இளைய தலைமுறைகள் படித்து , புரிந்து கொண்டு ,
நடைமுறை செய்யவேண்டிய பதிவு . உறவு முறைகள் ….பற்றி …. 103459460  உறவு முறைகள் ….பற்றி …. 3838410834

சீனாவில் கூட ஒரு குழந்தை சிஸ்டம் இப்போது நடைமுறையில் இல்லை .
ரெண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்ள அனுமதி .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Wed Oct 12, 2016 6:40 am

இக்காலத்தில் நட்பும் உறவும் கூட

பணத்தாலேயே மதிப்பிடப் படுகின்றன.

அசுரத்தனமான விஞ்ஞான அறிவு வளர்ச்சி நன்மை என்ற போர்வையில் தீமைக்கு வித்திடுகின்றது.
இன்றைய பிள்ளைகள் அதற்கு இரசாயன உரம் சேர்க்கின்றனர்.
முடிவு
நிமதியைத் தொலைத்துவிட்டு ஓடி ஓடி தேடிக்கொண்டு இருக்கின்றனர்.
முதியோரின் அனுபவ அறிவுரை எல்லாம் கேலியும் கிண்டலுமாகிவிடுகின்றன.

வண்டியை மெதுவாக ஓட்டிச் செல்ல அறிவுறுத்தினால் வாகனக் காப்பீடு உள்ளதாம்.
திடீர் உணவு கெடுதி என்றால் மருத்துவக் காப்பீடு துணை நிற்குமாம்.
இந்த கூத்தை எல்லாம் எங்கு சென்று கொட்டி அழுதுத் தீர்ப்பது.

கலிபுருஷனும் பரீட்ஷித்துவும் கண்முன் நிற்கும் தீர்க்க தரிசிகள் நமக்கு - இப்போது.





+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 12, 2016 6:55 am

ஆம் அய்யா , ஆமோதித்தல் ஆமோதித்தல்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 19, 2016 7:18 pm

Ramalingam K wrote:இக்காலத்தில் நட்பும் உறவும் கூட

பணத்தாலேயே மதிப்பிடப் படுகின்றன.

அசுரத்தனமான விஞ்ஞான அறிவு வளர்ச்சி நன்மை என்ற போர்வையில் தீமைக்கு வித்திடுகின்றது.
இன்றைய பிள்ளைகள் அதற்கு இரசாயன உரம் சேர்க்கின்றனர்.
முடிவு
நிமதியைத் தொலைத்துவிட்டு ஓடி ஓடி தேடிக்கொண்டு இருக்கின்றனர்.
முதியோரின் அனுபவ அறிவுரை எல்லாம் கேலியும் கிண்டலுமாகிவிடுகின்றன.

வண்டியை மெதுவாக ஓட்டிச் செல்ல அறிவுறுத்தினால் வாகனக் காப்பீடு உள்ளதாம்.
திடீர் உணவு கெடுதி என்றால் மருத்துவக் காப்பீடு துணை நிற்குமாம்.
இந்த கூத்தை எல்லாம் எங்கு சென்று கொட்டி அழுதுத் தீர்ப்பது.

கலிபுருஷனும் பரீட்ஷித்துவும் கண்முன் நிற்கும் தீர்க்க தரிசிகள் நமக்கு - இப்போது.

மேற்கோள் செய்த பதிவு: 1224158

சரியா சொன்னிர்கள் ஐயா !.............மேலே உள்ள லிஸ்ட் ஐ படித்தாலே மனதுக்கு சநதோஷம் வருகிறது........ஆனால் அவற்றை நம் சந்ததிகள் இழக்க போகிறார்கள் என்பதை பார்த்துக் கொண்டே , ஆனால் ஒன்றும் செய்யா முடியாமல் இருக்கிறோமே என்று நினைக்கும்போது துக்கமாய் இருக்கிறது சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக