புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by mruthun Today at 6:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்வின் யதார்த்தம் பற்றி காஞ்சி பெரியவா !!
Page 1 of 1 •
வாழ்க்கையில் நான் அதை சாதித்து விட்டேன்,
இதை சாதித்து விடுவேன் என்றெல்லாம் பேசுவார்கள்.
ஒரு சிறுதுன்பம் வந்து விட்டால், “என் சாதனைக்கு
அங்கீகாரம் கிடைக்காமல் போய்விட்டதே’ என்று
கதறுவார்கள்.
-
சாதனையோ, வேதனையோ எதுவுமே நம் கையில் இல்லை.
எல்லாம் அவன் செயல் என்ற ரீதியில் காஞ்சிப்பெரியவர்
சில அறிவுரைகளை நமக்கு வழங்கியுள்ளார்.
-
படிப்போமா !!
-
நிம்மதியாக இருங்கள். எதுவும் உங்கள் கையில் இல்லை.
உலகிலுள்ள அனைவருக்கும் ஏதோ ஒரு கடமை இருக்கும்.
ஏதோ ஒரு பொறுப்பும் இருக்கும். அது அவர்களின்
அறியாமையைத் தவிர வேறில்லை.
-
எது உங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று சற்றே சிந்தியுங்கள்.
உங்கள் உடல் உங்களின் கட்டுப்பாட்டில் இல்லையே!
-
உங்களின் உடம்பே உங்கள் பேச்சை கேட்காத போது, உலகில்
வேறு யார் கேட்பார்? உடலை விடுங்கள். உங்களின் தலைமுடி கூட
உங்களது கட்டுப்பாட்டில் இல்லை. முடி நரைப்பதும், உதிர்வதும்,
வழுக்கை விழுவதும் யாருக்குத் தான் பிடிக்கும்?
-
முடி நரைப்பதையோ, உதிர்வதையோ உங்களால் தடுக்க
முடியவில்லையே!
-
உங்கள் உடலுக்குள் என்ன நடக்கிறது என்று தெரியுமா
உங்களுக்கு? தெரியாது… உண்ட உணவை நீங்களா ஜீரணம்
செய்கிறீர்கள்? அதுவாகவே ஜீரணமாகிறது. இருதயத்தையும்,
குடல்களையும், கணையத்தையும், சிறுநீரகத்தையும் நீங்களா
இயக்குகிறீர்கள்? இல்லையே….
-
இப்படி உங்களுக்குச் சொந்தமான உங்கள் உடம்பே உங்கள்
கட்டுப் பாட்டிலும், பொறுப்பிலும் இல்லாத போது, உலகில்
பலவற்றையும் உங்கள் பொறுப்பு என்று நீங்கள் சிந்திப்பது
அறியாமை.
-
மழை உங்களைக் கேட்டா வானில் இருந்து பொழிகிறது!
மரம் உங்களைக் கேட்டா முளைக்கிறது!
-
உலகம் உங்களுடைய
பொறுப்பிலா சுழலுகிறது! நட்சத்திரங்கள் உங்களது பொறுப்பிலா
ஜொலிக்கிறது! நீங்கள் தான் வானிலுள்ள கோள்களை கீழே
விழாமல் அந்தரத்தில் தாங்கிப் பிடிப்பவரோ!
-
உங்கள் பொறுப்புணர்ச்சியும், கடமை உணர்ச்சியும் எவ்வளவு
அறியாமை! எதுவும் உங்கள் பொறுப்பில் இல்லை.
-
அனைத்துமான
இறைவன் உங்கள் முடியைக் கூட உங்கள் பொறுப்பில் விடவில்லை.
அனைத்துமே அவன் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.
-
எந்த சக்தி உங்களையும் சேர்த்து அனைத்தையும் இயக்குகிறதோ,
அது அனைத்தையுமே பார்த்துக் கொள்ளும்.
-
உங்களுக்கு ஏன் வீண் கவலை… எதுவும் உங்கள் கையில் இல்லை….
அமைதியாய் இருங்கள்.
-------------
வாட்ஸ் அப் பகிர்வு
இதை சாதித்து விடுவேன் என்றெல்லாம் பேசுவார்கள்.
ஒரு சிறுதுன்பம் வந்து விட்டால், “என் சாதனைக்கு
அங்கீகாரம் கிடைக்காமல் போய்விட்டதே’ என்று
கதறுவார்கள்.
-
சாதனையோ, வேதனையோ எதுவுமே நம் கையில் இல்லை.
எல்லாம் அவன் செயல் என்ற ரீதியில் காஞ்சிப்பெரியவர்
சில அறிவுரைகளை நமக்கு வழங்கியுள்ளார்.
-
படிப்போமா !!
-
நிம்மதியாக இருங்கள். எதுவும் உங்கள் கையில் இல்லை.
உலகிலுள்ள அனைவருக்கும் ஏதோ ஒரு கடமை இருக்கும்.
ஏதோ ஒரு பொறுப்பும் இருக்கும். அது அவர்களின்
அறியாமையைத் தவிர வேறில்லை.
-
எது உங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று சற்றே சிந்தியுங்கள்.
உங்கள் உடல் உங்களின் கட்டுப்பாட்டில் இல்லையே!
-
உங்களின் உடம்பே உங்கள் பேச்சை கேட்காத போது, உலகில்
வேறு யார் கேட்பார்? உடலை விடுங்கள். உங்களின் தலைமுடி கூட
உங்களது கட்டுப்பாட்டில் இல்லை. முடி நரைப்பதும், உதிர்வதும்,
வழுக்கை விழுவதும் யாருக்குத் தான் பிடிக்கும்?
-
முடி நரைப்பதையோ, உதிர்வதையோ உங்களால் தடுக்க
முடியவில்லையே!
-
உங்கள் உடலுக்குள் என்ன நடக்கிறது என்று தெரியுமா
உங்களுக்கு? தெரியாது… உண்ட உணவை நீங்களா ஜீரணம்
செய்கிறீர்கள்? அதுவாகவே ஜீரணமாகிறது. இருதயத்தையும்,
குடல்களையும், கணையத்தையும், சிறுநீரகத்தையும் நீங்களா
இயக்குகிறீர்கள்? இல்லையே….
-
இப்படி உங்களுக்குச் சொந்தமான உங்கள் உடம்பே உங்கள்
கட்டுப் பாட்டிலும், பொறுப்பிலும் இல்லாத போது, உலகில்
பலவற்றையும் உங்கள் பொறுப்பு என்று நீங்கள் சிந்திப்பது
அறியாமை.
-
மழை உங்களைக் கேட்டா வானில் இருந்து பொழிகிறது!
மரம் உங்களைக் கேட்டா முளைக்கிறது!
-
உலகம் உங்களுடைய
பொறுப்பிலா சுழலுகிறது! நட்சத்திரங்கள் உங்களது பொறுப்பிலா
ஜொலிக்கிறது! நீங்கள் தான் வானிலுள்ள கோள்களை கீழே
விழாமல் அந்தரத்தில் தாங்கிப் பிடிப்பவரோ!
-
உங்கள் பொறுப்புணர்ச்சியும், கடமை உணர்ச்சியும் எவ்வளவு
அறியாமை! எதுவும் உங்கள் பொறுப்பில் இல்லை.
-
அனைத்துமான
இறைவன் உங்கள் முடியைக் கூட உங்கள் பொறுப்பில் விடவில்லை.
அனைத்துமே அவன் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.
-
எந்த சக்தி உங்களையும் சேர்த்து அனைத்தையும் இயக்குகிறதோ,
அது அனைத்தையுமே பார்த்துக் கொள்ளும்.
-
உங்களுக்கு ஏன் வீண் கவலை… எதுவும் உங்கள் கையில் இல்லை….
அமைதியாய் இருங்கள்.
-------------
வாட்ஸ் அப் பகிர்வு
வருந்தி அழைத்தாலும் வாராதன வாரா
பொருந்துவன போமின் என்றாலும் போகா - ஔவை வாக்கு இரண்டே அடிகளில்
விதி வழி அல்லது வேறில்லை வாழ்வு
மதியால் விதியை வெல்லாம் என்பார்
மதியே விதியின் வழியே செல்லும்
கதிதனை அறியார் கலங்கித் திரிவார் . - குருவாசகம்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|