ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்வின் யதார்த்தம் பற்றி காஞ்சி பெரியவா !!

2 posters

Go down

வாழ்வின் யதார்த்தம் பற்றி காஞ்சி பெரியவா !! Empty வாழ்வின் யதார்த்தம் பற்றி காஞ்சி பெரியவா !!

Post by ayyasamy ram Tue Oct 18, 2016 8:58 am

வாழ்க்கையில் நான் அதை சாதித்து விட்டேன்,
இதை சாதித்து விடுவேன் என்றெல்லாம் பேசுவார்கள்.
ஒரு சிறுதுன்பம் வந்து விட்டால், “என் சாதனைக்கு
அங்கீகாரம் கிடைக்காமல் போய்விட்டதே’ என்று
கதறுவார்கள்.
-
சாதனையோ, வேதனையோ எதுவுமே நம் கையில் இல்லை.
எல்லாம் அவன் செயல் என்ற ரீதியில் காஞ்சிப்பெரியவர்
சில அறிவுரைகளை நமக்கு வழங்கியுள்ளார்.
-
படிப்போமா !!
-
நிம்மதியாக இருங்கள். எதுவும் உங்கள் கையில் இல்லை.
உலகிலுள்ள அனைவருக்கும் ஏதோ ஒரு கடமை இருக்கும்.
ஏதோ ஒரு பொறுப்பும் இருக்கும். அது அவர்களின்
அறியாமையைத் தவிர வேறில்லை.
-
எது உங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று சற்றே சிந்தியுங்கள்.
உங்கள் உடல் உங்களின் கட்டுப்பாட்டில் இல்லையே!
-
உங்களின் உடம்பே உங்கள் பேச்சை கேட்காத போது, உலகில்
வேறு யார் கேட்பார்? உடலை விடுங்கள். உங்களின் தலைமுடி கூட
உங்களது கட்டுப்பாட்டில் இல்லை. முடி நரைப்பதும், உதிர்வதும்,
வழுக்கை விழுவதும் யாருக்குத் தான் பிடிக்கும்?
-
முடி நரைப்பதையோ, உதிர்வதையோ உங்களால் தடுக்க
முடியவில்லையே!
-
உங்கள் உடலுக்குள் என்ன நடக்கிறது என்று தெரியுமா
உங்களுக்கு? தெரியாது… உண்ட உணவை நீங்களா ஜீரணம்
செய்கிறீர்கள்? அதுவாகவே ஜீரணமாகிறது. இருதயத்தையும்,
குடல்களையும், கணையத்தையும், சிறுநீரகத்தையும் நீங்களா
இயக்குகிறீர்கள்? இல்லையே….
-
இப்படி உங்களுக்குச் சொந்தமான உங்கள் உடம்பே உங்கள்
கட்டுப் பாட்டிலும், பொறுப்பிலும் இல்லாத போது, உலகில்
பலவற்றையும் உங்கள் பொறுப்பு என்று நீங்கள் சிந்திப்பது
அறியாமை.
-
மழை உங்களைக் கேட்டா வானில் இருந்து பொழிகிறது!
மரம் உங்களைக் கேட்டா முளைக்கிறது!
-
உலகம் உங்களுடைய
பொறுப்பிலா சுழலுகிறது! நட்சத்திரங்கள் உங்களது பொறுப்பிலா
ஜொலிக்கிறது! நீங்கள் தான் வானிலுள்ள கோள்களை கீழே
விழாமல் அந்தரத்தில் தாங்கிப் பிடிப்பவரோ!
-
உங்கள் பொறுப்புணர்ச்சியும், கடமை உணர்ச்சியும் எவ்வளவு
அறியாமை! எதுவும் உங்கள் பொறுப்பில் இல்லை.
-
அனைத்துமான
இறைவன் உங்கள் முடியைக் கூட உங்கள் பொறுப்பில் விடவில்லை.
அனைத்துமே அவன் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.
-
எந்த சக்தி உங்களையும் சேர்த்து அனைத்தையும் இயக்குகிறதோ,
அது அனைத்தையுமே பார்த்துக் கொள்ளும்.
-
உங்களுக்கு ஏன் வீண் கவலை… எதுவும் உங்கள் கையில் இல்லை….
அமைதியாய் இருங்கள்.
-------------
வாட்ஸ் அப் பகிர்வு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வாழ்வின் யதார்த்தம் பற்றி காஞ்சி பெரியவா !! Empty Re: வாழ்வின் யதார்த்தம் பற்றி காஞ்சி பெரியவா !!

Post by Ramalingam K Tue Oct 18, 2016 2:35 pm



வருந்தி அழைத்தாலும் வாராதன வாரா
பொருந்துவன போமின் என்றாலும் போகா - ஔவை வாக்கு இரண்டே அடிகளில்

விதி வழி அல்லது வேறில்லை வாழ்வு
மதியால் விதியை வெல்லாம் என்பார்
மதியே விதியின் வழியே செல்லும்
கதிதனை அறியார் கலங்கித் திரிவார் . - குருவாசகம்.


+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum