Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்வின் யதார்த்தம் பற்றி காஞ்சி பெரியவா !!
2 posters
Page 1 of 1
வாழ்வின் யதார்த்தம் பற்றி காஞ்சி பெரியவா !!
வாழ்க்கையில் நான் அதை சாதித்து விட்டேன்,
இதை சாதித்து விடுவேன் என்றெல்லாம் பேசுவார்கள்.
ஒரு சிறுதுன்பம் வந்து விட்டால், “என் சாதனைக்கு
அங்கீகாரம் கிடைக்காமல் போய்விட்டதே’ என்று
கதறுவார்கள்.
-
சாதனையோ, வேதனையோ எதுவுமே நம் கையில் இல்லை.
எல்லாம் அவன் செயல் என்ற ரீதியில் காஞ்சிப்பெரியவர்
சில அறிவுரைகளை நமக்கு வழங்கியுள்ளார்.
-
படிப்போமா !!
-
நிம்மதியாக இருங்கள். எதுவும் உங்கள் கையில் இல்லை.
உலகிலுள்ள அனைவருக்கும் ஏதோ ஒரு கடமை இருக்கும்.
ஏதோ ஒரு பொறுப்பும் இருக்கும். அது அவர்களின்
அறியாமையைத் தவிர வேறில்லை.
-
எது உங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று சற்றே சிந்தியுங்கள்.
உங்கள் உடல் உங்களின் கட்டுப்பாட்டில் இல்லையே!
-
உங்களின் உடம்பே உங்கள் பேச்சை கேட்காத போது, உலகில்
வேறு யார் கேட்பார்? உடலை விடுங்கள். உங்களின் தலைமுடி கூட
உங்களது கட்டுப்பாட்டில் இல்லை. முடி நரைப்பதும், உதிர்வதும்,
வழுக்கை விழுவதும் யாருக்குத் தான் பிடிக்கும்?
-
முடி நரைப்பதையோ, உதிர்வதையோ உங்களால் தடுக்க
முடியவில்லையே!
-
உங்கள் உடலுக்குள் என்ன நடக்கிறது என்று தெரியுமா
உங்களுக்கு? தெரியாது… உண்ட உணவை நீங்களா ஜீரணம்
செய்கிறீர்கள்? அதுவாகவே ஜீரணமாகிறது. இருதயத்தையும்,
குடல்களையும், கணையத்தையும், சிறுநீரகத்தையும் நீங்களா
இயக்குகிறீர்கள்? இல்லையே….
-
இப்படி உங்களுக்குச் சொந்தமான உங்கள் உடம்பே உங்கள்
கட்டுப் பாட்டிலும், பொறுப்பிலும் இல்லாத போது, உலகில்
பலவற்றையும் உங்கள் பொறுப்பு என்று நீங்கள் சிந்திப்பது
அறியாமை.
-
மழை உங்களைக் கேட்டா வானில் இருந்து பொழிகிறது!
மரம் உங்களைக் கேட்டா முளைக்கிறது!
-
உலகம் உங்களுடைய
பொறுப்பிலா சுழலுகிறது! நட்சத்திரங்கள் உங்களது பொறுப்பிலா
ஜொலிக்கிறது! நீங்கள் தான் வானிலுள்ள கோள்களை கீழே
விழாமல் அந்தரத்தில் தாங்கிப் பிடிப்பவரோ!
-
உங்கள் பொறுப்புணர்ச்சியும், கடமை உணர்ச்சியும் எவ்வளவு
அறியாமை! எதுவும் உங்கள் பொறுப்பில் இல்லை.
-
அனைத்துமான
இறைவன் உங்கள் முடியைக் கூட உங்கள் பொறுப்பில் விடவில்லை.
அனைத்துமே அவன் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.
-
எந்த சக்தி உங்களையும் சேர்த்து அனைத்தையும் இயக்குகிறதோ,
அது அனைத்தையுமே பார்த்துக் கொள்ளும்.
-
உங்களுக்கு ஏன் வீண் கவலை… எதுவும் உங்கள் கையில் இல்லை….
அமைதியாய் இருங்கள்.
-------------
வாட்ஸ் அப் பகிர்வு
இதை சாதித்து விடுவேன் என்றெல்லாம் பேசுவார்கள்.
ஒரு சிறுதுன்பம் வந்து விட்டால், “என் சாதனைக்கு
அங்கீகாரம் கிடைக்காமல் போய்விட்டதே’ என்று
கதறுவார்கள்.
-
சாதனையோ, வேதனையோ எதுவுமே நம் கையில் இல்லை.
எல்லாம் அவன் செயல் என்ற ரீதியில் காஞ்சிப்பெரியவர்
சில அறிவுரைகளை நமக்கு வழங்கியுள்ளார்.
-
படிப்போமா !!
-
நிம்மதியாக இருங்கள். எதுவும் உங்கள் கையில் இல்லை.
உலகிலுள்ள அனைவருக்கும் ஏதோ ஒரு கடமை இருக்கும்.
ஏதோ ஒரு பொறுப்பும் இருக்கும். அது அவர்களின்
அறியாமையைத் தவிர வேறில்லை.
-
எது உங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று சற்றே சிந்தியுங்கள்.
உங்கள் உடல் உங்களின் கட்டுப்பாட்டில் இல்லையே!
-
உங்களின் உடம்பே உங்கள் பேச்சை கேட்காத போது, உலகில்
வேறு யார் கேட்பார்? உடலை விடுங்கள். உங்களின் தலைமுடி கூட
உங்களது கட்டுப்பாட்டில் இல்லை. முடி நரைப்பதும், உதிர்வதும்,
வழுக்கை விழுவதும் யாருக்குத் தான் பிடிக்கும்?
-
முடி நரைப்பதையோ, உதிர்வதையோ உங்களால் தடுக்க
முடியவில்லையே!
-
உங்கள் உடலுக்குள் என்ன நடக்கிறது என்று தெரியுமா
உங்களுக்கு? தெரியாது… உண்ட உணவை நீங்களா ஜீரணம்
செய்கிறீர்கள்? அதுவாகவே ஜீரணமாகிறது. இருதயத்தையும்,
குடல்களையும், கணையத்தையும், சிறுநீரகத்தையும் நீங்களா
இயக்குகிறீர்கள்? இல்லையே….
-
இப்படி உங்களுக்குச் சொந்தமான உங்கள் உடம்பே உங்கள்
கட்டுப் பாட்டிலும், பொறுப்பிலும் இல்லாத போது, உலகில்
பலவற்றையும் உங்கள் பொறுப்பு என்று நீங்கள் சிந்திப்பது
அறியாமை.
-
மழை உங்களைக் கேட்டா வானில் இருந்து பொழிகிறது!
மரம் உங்களைக் கேட்டா முளைக்கிறது!
-
உலகம் உங்களுடைய
பொறுப்பிலா சுழலுகிறது! நட்சத்திரங்கள் உங்களது பொறுப்பிலா
ஜொலிக்கிறது! நீங்கள் தான் வானிலுள்ள கோள்களை கீழே
விழாமல் அந்தரத்தில் தாங்கிப் பிடிப்பவரோ!
-
உங்கள் பொறுப்புணர்ச்சியும், கடமை உணர்ச்சியும் எவ்வளவு
அறியாமை! எதுவும் உங்கள் பொறுப்பில் இல்லை.
-
அனைத்துமான
இறைவன் உங்கள் முடியைக் கூட உங்கள் பொறுப்பில் விடவில்லை.
அனைத்துமே அவன் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.
-
எந்த சக்தி உங்களையும் சேர்த்து அனைத்தையும் இயக்குகிறதோ,
அது அனைத்தையுமே பார்த்துக் கொள்ளும்.
-
உங்களுக்கு ஏன் வீண் கவலை… எதுவும் உங்கள் கையில் இல்லை….
அமைதியாய் இருங்கள்.
-------------
வாட்ஸ் அப் பகிர்வு
Re: வாழ்வின் யதார்த்தம் பற்றி காஞ்சி பெரியவா !!
வருந்தி அழைத்தாலும் வாராதன வாரா
பொருந்துவன போமின் என்றாலும் போகா - ஔவை வாக்கு இரண்டே அடிகளில்
விதி வழி அல்லது வேறில்லை வாழ்வு
மதியால் விதியை வெல்லாம் என்பார்
மதியே விதியின் வழியே செல்லும்
கதிதனை அறியார் கலங்கித் திரிவார் . - குருவாசகம்.
Similar topics
» வாழ்வின் யதார்த்தம் பற்றி காஞ்சி மஹா பெரியவர் !
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
» காஞ்சி மகா பெரியவா
» காஞ்சி மகா பெரியவா
» காஞ்சி மகா பெரியவா
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
» காஞ்சி மகா பெரியவா
» காஞ்சி மகா பெரியவா
» காஞ்சி மகா பெரியவா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|