Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விருந்து
+2
T.N.Balasubramanian
M.Jagadeesan
6 posters
Page 1 of 1
விருந்து
திருமணத்திற்கு சென்று வந்த நண்பர் பலமாக ஏப்பம் விட்டார் .
" என்ன சார் ! விருந்து பலமா ? இப்படி ஏப்பம் விடறீங்களே ? '
" ஆமாம்யா ! ஏகப்பட்ட ஐட்டம் வைத்துவிட்டார்கள் ! எதை சாப்பிடுவது , எதை விடுவது என்று தெரியவில்லை ! வைத்தது எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட்டேன் ! ஒரு இலை 300 ரூபாய் என்று சொன்னார்கள் ! அதை வீணாக்கலாமா ! எனக்கு சர்க்கரை வியாதி வேறு ; என்ன ஆகுமோ தெரியவில்லை ! "
" கவலைப்படாதீங்க சார் ! ஒரு மாத்திரை கூடப் போட்டீங்கன்னா எல்லாம் சரியாயிடும் ! "
இதுபோன்ற உரையாடல்களை நாம் அடிக்கடிக் கேட்கிறோம்.
ஆனால் " விருந்து " என்ற சொல்லுக்குத் தவறான பொருள் கொள்கிறோம் . " விருந்து " என்றவுடன் நம் நினைவுக்கு வருவது " அறுசுவை உணவுதான் "
உண்மையில் " விருந்து " என்ற சொல்லுக்குப் " புதியவர் " என்பதுதான் பொருள் . அதை நாம் முற்றிலுமாக மறந்துவிட்டோம் .
" உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல் " என்பது வெற்றிவேற்கை .
அதாவது உணவிற்கு அழகாவது , புதிதாக வந்தவரோடு கலந்து உண்ணுதலாம் .
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற்று அன்று .
என்பார் ஐயன் வள்ளுவர் . விருந்தினர் திண்ணையிலே இருக்க தான்மட்டும் தனித்து உண்ணுதல் தவறு . அது சாவாமைக்குக் காரணமாக இருக்கும் அமிழ்தமே ஆனாலும் , விருந்தோடு உண்ணுதலே சரியான செயலாகும் .
இனியாவது " விருந்து " என்றவுடன் சாப்பாடு நம் நினைவுக்கு வராமல் இருக்கட்டும் .
" என்ன சார் ! விருந்து பலமா ? இப்படி ஏப்பம் விடறீங்களே ? '
" ஆமாம்யா ! ஏகப்பட்ட ஐட்டம் வைத்துவிட்டார்கள் ! எதை சாப்பிடுவது , எதை விடுவது என்று தெரியவில்லை ! வைத்தது எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட்டேன் ! ஒரு இலை 300 ரூபாய் என்று சொன்னார்கள் ! அதை வீணாக்கலாமா ! எனக்கு சர்க்கரை வியாதி வேறு ; என்ன ஆகுமோ தெரியவில்லை ! "
" கவலைப்படாதீங்க சார் ! ஒரு மாத்திரை கூடப் போட்டீங்கன்னா எல்லாம் சரியாயிடும் ! "
இதுபோன்ற உரையாடல்களை நாம் அடிக்கடிக் கேட்கிறோம்.
ஆனால் " விருந்து " என்ற சொல்லுக்குத் தவறான பொருள் கொள்கிறோம் . " விருந்து " என்றவுடன் நம் நினைவுக்கு வருவது " அறுசுவை உணவுதான் "
உண்மையில் " விருந்து " என்ற சொல்லுக்குப் " புதியவர் " என்பதுதான் பொருள் . அதை நாம் முற்றிலுமாக மறந்துவிட்டோம் .
" உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல் " என்பது வெற்றிவேற்கை .
அதாவது உணவிற்கு அழகாவது , புதிதாக வந்தவரோடு கலந்து உண்ணுதலாம் .
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற்று அன்று .
என்பார் ஐயன் வள்ளுவர் . விருந்தினர் திண்ணையிலே இருக்க தான்மட்டும் தனித்து உண்ணுதல் தவறு . அது சாவாமைக்குக் காரணமாக இருக்கும் அமிழ்தமே ஆனாலும் , விருந்தோடு உண்ணுதலே சரியான செயலாகும் .
இனியாவது " விருந்து " என்றவுடன் சாப்பாடு நம் நினைவுக்கு வராமல் இருக்கட்டும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: விருந்து
விருந்து படைத்துள்ளீரய்யா !
(பொருட்)சுவையாக இருந்தது .
ரமணியன்
(பொருட்)சுவையாக இருந்தது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: விருந்து
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: விருந்து
நல்ல பகிர்வு ஐயா ......நன்றி !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: விருந்து
மூர்த்தி wrote:அப்படின்னா இதுவில்லையா?
நன்றி.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» கைதிகளுக்கு விருந்து புரோட்டா, பாயாசம் விருந்து - சிறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்
» விருந்து
» விருந்து...
» விருந்து
» விருந்து
» விருந்து
» விருந்து...
» விருந்து
» விருந்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|