Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Today at 12:19 am
» நாவல்கள் வேண்டும்
by vista Today at 12:06 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:56 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:32 pm
» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 9:03 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:25 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:43 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:44 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:25 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:25 am
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Yesterday at 8:40 am
» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Yesterday at 8:25 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Yesterday at 8:15 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:19 am
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm
» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:48 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm
» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:33 pm
» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am
» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm
» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am
» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am
» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am
» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm
» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm
» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
vista | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
mini | ||||
balki1949 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
T.N.Balasubramanian | ||||
mini | ||||
சுகவனேஷ் | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தீபாவளி என்றால் என்ன? -ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:
4 posters
Page 1 of 1
தீபாவளி என்றால் என்ன? -ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:
-
தீபாவளி என்பதிலேயே அதன் பொருள் அடங்கியுள்ளதே.
தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வணங்குதல் தீபாவளி
ஆகும்.
தீபம் என்றால் வெளிச்சம். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில
இருட்டு உள்ளது.
அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது
ஒன்றை தூக்கிப்போட வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்து
விட வேண்டும்.
சங்க காலத்தில் மகான்கள் எல்லாம் சூசகமாக சில தகவல்களை
கூறிவிட்டுச் சென்றுள்ளனர். நரகாசுரன் என்றால் ஒரு அரக்கன்,
அவனை எரித்தோம், அன்றைய தினம் தீபாவளி என்பதெல்லாம்
வேறு.
எண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்றால் என்ன?
–
சனீஸ்வரன் கோயிலுக்குச் சென்றால் அங்கு எண்ணெய் வைத்து
தலைக்குக் குளிக்கிறோம். சனி விட்டுவிட்டால் எண்ணெய் தேய்த்து
தலைக்கு குளிக்கிறோம்.
தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்குக் காரணம்,
அன்றைய தினம் நமது தீய குணங்கள் எதையாவது ஒன்றை விட்டு
விட வேண்டும். அதை முன்னிட்டே எண்ணெய் தேய்த்துக்
குளிக்கிறோம்.
நம்மிடம் இருக்கும் கெட்ட பழக்க வழக்கம் ஏதேனும் ஒன்றையாவது
அன்றைய தினம் விட்டுவிட வேண்டும். புகைத்தல், குடிப்பழக்கம்,
பொய் சொல்வது, எதிரி மீது வழக்குத் தொடுத்திருப்பது, பக்கத்து
வீட்டுக்காரனுடன் சண்டை இருக்கும், அதனை தீபாவளி அன்று ஒரு
இனிப்பு கொடுத்து சமரசம் ஆகிவிடலாம்.
இதற்குத்தான் தீபாவளியேத் தவிர வெடி வெடித்து, முறுக்கு, சீடை,
இனிப்பு சாப்பிடுவது மட்டும் தீபாவளி அல்ல.
தீபாவளி நமக்கு சொல்லும் ஒரே விஷயம் இதுதான். மனதில் இருக்கும்
இருட்டை விலக்குவதற்கு வெளிச்சம் கொண்டு வருவதுதான்
தீபாவளி. வீட்டை சுற்றி தீபம் ஏற்றி வெளிச்சம் கொண்டு வந்துவிட்டு
மனதை இருட்டாக வைத்துக் கொள்ளக் கூடாது.
அதற்குப் பெயர் தீபாவளி அல்ல. மனதில் இருக்கும் அழுக்கை அகற்றி
மனதிற்குள் தீபம் ஏற்றுவதுதான் தீபாவளி.
அகத்தில் (உள்ளத்தில்) ஏற்றுவதுதான் தீபாவளியேத் தவிர புறத்தில்
ஏற்றுவது அல்ல.
கங்கா ஸ்நானம் என்று அழைப்பதற்கும் அதுதான் காரணம்.
அன்றைய தினம் குளிப்பதன் மூலம் நாம் புனிதமடைகிறோம் என்றால்,
நமது மனதில் இருக்கும் கசடுகள் போய் நாம் தூய்மையடைவதால்தான்
அதனை கங்கா ஸ்நானம் என்கிறார்கள்.
நாம் புனிதமாவதற்குத்தான் வெடி வெடிக்கிறோம். அதாவது சில
பொருட்களை அழிப்பதற்கு அதனை கொளுத்துகிறோம் அல்லவா
அதுபோன்றுதான் நமது மனதில் இருந்த தீய எண்ணங்களை வெடி
வெடிப்பது போல் சிதறடித்துவிட வேண்டும் என்பதற்காக வெடி
வெடிக்கிறோம்.
–
————————————————
தமிழ் வெப்துனியா
Re: தீபாவளி என்றால் என்ன? -ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:
பதிவுக்கு நன்றி.
தீபாவளி என்றால், வெடி வெடிப்பது. தீபம் ஏற்றுவது, இதனால் காற்று மண்டலம் சூடாகி விரிவடைந்து, குளிர் காலத்தில் குளிர் குறைய வைக்கும், கோடை காலத்தில் காற்று மண்டலம் மழையை வரவழைக்கும்.
வெடி வெடிப்பதால் கார்பன் கிடைத்து, carbondioxide உருவாகி தாவரங்கள் புத்துயிர் பெறுகிறது, நமக்கு (1 மரம், 1 ஆண்டுக்கு சுமார் 6-12 லட்சம் விலையுள்ள பிராணவாயு) oxygen அளிக்கிறது.
இதை டிவி-இல் 'வலம்புரி ஜான்' சொன்னதால், ஓரம் கட்டப்பட்டு மறைந்தார்.
அறிவியில் அற்புதம். நமது 3 (4) உடலுக்கும், இயற்கைக்கும் நம் முன்னூர் (சித்தர்கள்) எப்போதோ சொன்னது.
(வெளி நாட்டினர், நமது அறிவை அழிக்க காசை காரியாக்காதே என்று சொன்னதும், சோரம் போய் நம்மை நாமே அழித்துக்கொள்கிறோம். வெள்ளையாய் (வெளி நாட்டினான்) இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்று வக்காலத்து உண்டு செய்து, சமாளிப்பு வேறு!)
தீபாவளி என்றால், வெடி வெடிப்பது. தீபம் ஏற்றுவது, இதனால் காற்று மண்டலம் சூடாகி விரிவடைந்து, குளிர் காலத்தில் குளிர் குறைய வைக்கும், கோடை காலத்தில் காற்று மண்டலம் மழையை வரவழைக்கும்.
வெடி வெடிப்பதால் கார்பன் கிடைத்து, carbondioxide உருவாகி தாவரங்கள் புத்துயிர் பெறுகிறது, நமக்கு (1 மரம், 1 ஆண்டுக்கு சுமார் 6-12 லட்சம் விலையுள்ள பிராணவாயு) oxygen அளிக்கிறது.
இதை டிவி-இல் 'வலம்புரி ஜான்' சொன்னதால், ஓரம் கட்டப்பட்டு மறைந்தார்.
அறிவியில் அற்புதம். நமது 3 (4) உடலுக்கும், இயற்கைக்கும் நம் முன்னூர் (சித்தர்கள்) எப்போதோ சொன்னது.
(வெளி நாட்டினர், நமது அறிவை அழிக்க காசை காரியாக்காதே என்று சொன்னதும், சோரம் போய் நம்மை நாமே அழித்துக்கொள்கிறோம். வெள்ளையாய் (வெளி நாட்டினான்) இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்று வக்காலத்து உண்டு செய்து, சமாளிப்பு வேறு!)
GunasekarenS- பண்பாளர்
- பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016
Re: தீபாவளி என்றால் என்ன? -ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:
எது எப்படியாவது இருக்கட்டும்
தீபாவளி எல்லோருக்கும் மகிழ்ச்கியைத் தரும் ஒரு அற்புதப் பண்டிகை நாள்.
உண்பது இனிப்பு - உடுப்பது புதுசு
காண்பது நட்பு- சுற்றம்.
கவலைகளை மறக்கும் தினம்.
தீபாவளி எல்லோருக்கும் மகிழ்ச்கியைத் தரும் ஒரு அற்புதப் பண்டிகை நாள்.
உண்பது இனிப்பு - உடுப்பது புதுசு
காண்பது நட்பு- சுற்றம்.
கவலைகளை மறக்கும் தினம்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Similar topics
» ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்
» குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்
» தீபாவளி என்றால்...
» தீபாவளி என்றால் என்ன?
» செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குச் சரியான பரிகாரம் என்ன?
» குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்
» தீபாவளி என்றால்...
» தீபாவளி என்றால் என்ன?
» செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குச் சரியான பரிகாரம் என்ன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|