புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
by dhilipdsp Today at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எப்படியும் படம் எடுக்கலாம்! இப்படியும் படம் எடுக்கலாம்.
Page 1 of 1 •
-
சமீபத்தில், ‘பேஸ்புக்’கில் வைரலாக பரவியது,
ஒரு புகைப்படம்.
அப்புகைப்படத்தில், தாய் ஒருத்தி, தன் முதுகுப் பையில்,
ஒரு குழந்தையை சுமந்தபடி, மார்பு பகுதி பையில் இருந்த
மற்றொரு சிறு குழந்தைக்கு இடது கையால் பால்
புகட்டியவாறு, வலது கையால், விளையாட்டுப் போட்டியை,
படம் எடுக்கிறார்.
பணிபுரியும் பெண்களின் பெருமையை பேசும் இப்படத்தில்
இருப்பவர் பெயர், மெலிசா வார்லோ. அமெரிக்காவின்
டெக்சாஸ் மாநிலம் டல்லாஸ் நகரில் வசிக்கும் இவர், கடந்த,
12 ஆண்டுகளாக, புகைப்படக் கலைஞராக பணியாற்றி
வருகிறார்.
இவரது கணவர் ஜோஷ், இங்குள்ள புகழ்பெற்ற, மேன்ஸ் பீல்டு
லேக் ரைட் என்ற கால் பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக
இருக்கிறார். இதே அணிக்கான புகைப்படக் கலைஞராக
பணியாற்றி வருகிறார், மெலிசா.
கடந்த, செப்., 9ல், மேன்ஸ் பீல்டு லேக் ரைட் அணிக்கும், மற்றொரு
அணிக்கும் நடந்த பரபரப்பான கால் பந்தாட்ட போட்டியை படம்
எடுக்க வந்தார், ‘மார்னிங் டல்லாஸ்’ என்ற பத்திரிகையின்
புகைப்படக் கலைஞர் ஜான் எப்.ரூட். அப்போது, விளையாட்டுப்
போட்டியை விட, இரண்டு குழந்தைகளோடு ஓடி ஓடி படம் எடுத்த
மெலிசா, அவரது கவனத்தை ஈர்க்க, உடனே, அக்காட்சியை படம் எ
டுத்து, பத்திரிகையில் வெளியிட்டார்.
படத்தை பார்த்தவர்களிடமிருந்து பாராட்டுகள் குவிந்தாலும்,
மெலிசாவோ, ‘நான் அப்படி என்ன செய்து விட்டேன் என்று
ஆளாளுக்கு பாராட்டுகின்றனர். நான், என் கடமையை தான்
செய்தேன்;
எட்டு மாதத்திற்கு முன், என்னை பார்த்து இருந்தால், இதைவிட
பெரிதாக என்னை படம் எடுத்துப் போட்டு இருப்பர். காரணம்,
அப்போது, இதே மைதானத்தில், நிறை மாத கர்ப்பிணியாக
இருந்தேன்.
‘படம் எடுத்த பின், வீட்டிற்கு திரும்பும் போது பிரசவ வலி ஏற்பட்டு,
அப்படியே மருத்துவமனை சென்று குழந்தையை பெற்றெடுத்தேன்.
என் பெரிய மகன் ஜோர்டனுக்கு இப்போது, மூன்று வயது; சின்னவன்
அடிஷனுக்கு, எட்டு மாதம். இரண்டு குழந்தைகளையும்,
எங்கேயாவது விட்டு விட்டு, நான் என் வேலையில் கவனம்
செலுத்துவதை விட, அவர்கள் இருவரையும் சுமந்தபடி வேலை
பார்ப்பது, எளிதாகவே இருக்கிறது.
‘பெரியவனை, நான் முதுகில் தூக்கி வைத்ததுமே, அவனுக்கு
ஜாலியாகி விடும். படம் எடுப்பதற்காக ஓடுவதும், உட்காருவதும்,
திரும்புவதும் அவனுக்கு, ‘த்ரில்’லாக இருக்கும். சின்னவன்,
இப்போது தான், இந்த விஷயங்களை பழகுகிறான். பெரியவன் போல
இல்லாமல், அவ்வப்போது இவனுக்கு பால் கொடுக்க வேண்டும்
என்பதற்காக, ஒரு பால் புட்டியும், என் கேமரா பேகில் தவறாமல்
இடம் பெறுகிறது…’ என்கிறார், இந்த அதிசய பெண் புகைப்பட
கலைஞர்!
–
—————————————-
எல். முருகராஜ்
வாரமலர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
டல்லாஸ் ,டெக்சாஸ் பெண்ணா , இந்த மெலிசா வார்லோ !
நம்ம பேட்டை பெண்ணாச்சே !!
பெயருக்கு ஏற்றபடி மெலிசாகத்தான் இருக்காங்க !!
வாழ்த்துக்கள் உங்கள் ஆர்வத்திற்கு .
ரமணியன்
நம்ம பேட்டை பெண்ணாச்சே !!
பெயருக்கு ஏற்றபடி மெலிசாகத்தான் இருக்காங்க !!
வாழ்த்துக்கள் உங்கள் ஆர்வத்திற்கு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
இது அல்லவா தாய்மை -
அதுவும் பாரதத்திற்கு அப்பால் -
ஆச்சரியம்தான்.
அதுவும் பாரதத்திற்கு அப்பால் -
ஆச்சரியம்தான்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- GuestGuest
அது அங்கே ஆச்சரியம், இது இங்கே ஆச்சரியம்.
அது அங்கே தாய்மை, இது இங்கே தாய்மை.
அது அங்கே தாய்மை, இது இங்கே தாய்மை.
ஆஹா . . . . ஆச்சரியம்.
உயிர்களுக்குள் பேதம் காணாதது தானே தாய்மையின் உன்னதம் !
'அயம் ஆத்மா ப்ரம்மம்' - இங்கு இருப்பவை அனைத்தும் மாறுபாடற்ற பரம் பொருளே என்னும் வேத வாக்கியத்தை எவ்வளவு அழகாக வெளிப்படுத்தி நம்மை அசரவைக்கின்றாள் அந்த தாய்.
ஜீவ காருண்யம் ஒருபுறம் - தன் மகளுக்கு நடைப்பயிற்சி மறுபுறம்- இரண்டும் ஒரே நேரத்தில்
ஒரு கல்லில் இரண்டு மாங்காய்-
பெண்கள் ஆண்களைவிட நான்கு மடங்கு அறிவாளிகள் - சாணக்கிய சாஸ்த்திரம் - உண்மை என்பது செயலளவில் வெளிப்படுகின்றது நம் பாரத மாதாவிடம்.
உயிர்களுக்குள் பேதம் காணாதது தானே தாய்மையின் உன்னதம் !
'அயம் ஆத்மா ப்ரம்மம்' - இங்கு இருப்பவை அனைத்தும் மாறுபாடற்ற பரம் பொருளே என்னும் வேத வாக்கியத்தை எவ்வளவு அழகாக வெளிப்படுத்தி நம்மை அசரவைக்கின்றாள் அந்த தாய்.
ஜீவ காருண்யம் ஒருபுறம் - தன் மகளுக்கு நடைப்பயிற்சி மறுபுறம்- இரண்டும் ஒரே நேரத்தில்
ஒரு கல்லில் இரண்டு மாங்காய்-
பெண்கள் ஆண்களைவிட நான்கு மடங்கு அறிவாளிகள் - சாணக்கிய சாஸ்த்திரம் - உண்மை என்பது செயலளவில் வெளிப்படுகின்றது நம் பாரத மாதாவிடம்.
எந்த ஒரு மனிதனுக்கும் -
அன்னையின் தோளும், அத்தையின் மடியும்தான் சொர்க்கம் என்பது அடியன் கருத்து
அத்தைமடி வளர்ந்தாலும் கிடைப்பது.
அன்னையின் தோள் அறியாப் பிள்ளைப் பருவத்தோடு முடிவது.
அன்னையின் தோளும், அத்தையின் மடியும்தான் சொர்க்கம் என்பது அடியன் கருத்து
அத்தைமடி வளர்ந்தாலும் கிடைப்பது.
அன்னையின் தோள் அறியாப் பிள்ளைப் பருவத்தோடு முடிவது.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|