புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘நீட்’ எனப்படும் தேசிய மருத்துவ பொது நுழைவுத் தேர்வை நடத்த…
Page 1 of 1 •
அடுத்த ஆண்டு முதல், நாடு முழுவதும், ‘நீட்’ எனப்படும்
தேசிய மருத்துவ பொது நுழைவுத் தேர்வை நடத்தும்
மசோதாக்களுக்கு பார்லிமென்ட் ஒப்புதல் அளித்துள்ளது.
தனியார் மருத்துவக் கல்லுாரிகள் உட்பட நாடு முழுவதும்
உள்ள அனைத்து மருத்துவக் கல்லுாரிகளிலும், பொது
நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
அவசர சட்டம் :இந்த ஆண்டு மட்டும், இந்த நுழைவுத் தேர்வில்
இருந்து, மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கும்அவசர சட்டம்
கொண்டு வரப்பட்டது.இதனிடையில், பொது நுழைவுத் தேர்வை
அடுத்த ஆண்டு முதல் நடத்துவதற்கான, இந்திய மருத்துவக்
கவுன்சில் சட்டத் திருத்த மசோதா மற்றும் பல் மருத்துவ சட்டத்
திருத்த மசோதா, கடந்த வாரம்லோக்சபாவில்நிறைவேறியது.
இந்த மசோதாக்கள் நேற்று ராஜ்யசபாவில் அறிமுகம் செய்யப்பட்டு,
குரல் ஓட்டெடுப்புமூலம் நிறைவேறியது. ஜனாதிபதியின்
ஒப்புதலுக்குப் பின், இந்த மசோதா சட்டமாகும்.இந்த சட்டத்தின்படி,
அடுத்த ஆண்டு முதல், நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக்
கல்லுாரிகளுக்கும் பொது நுழைவுத் தேர்வு மூலமே, மாணவர்
சேர்க்கை நடைபெறும்.
தமிழகம் எதிர்ப்பு :
இந்த மசோதாவுக்கு, அ.தி.மு.க.,வைத் தவிர அனைத்து கட்சிகளும்
ஆதரவு தெரிவித்தன.தமிழகத்தில் நுழைவுத் தேர்வுகள் ரத்து
செய்யப்பட்டு, மதிப்பெண்கள் அடிப்படையில், மாணவர் சேர்க்கை
நடக்கிறது.விவாதத்தின்போது, அ.தி.மு.க., – எம்.பி., நவநீதகிருஷ்ணன்
பேசுகையில், ”இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டத்திருத்த மசோதா
சட்டவிரோதமானது; இது கிராமப்புற மாணவர்களை பாதிக்கும்,”
என்றார்.
அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., உறுப்பினர்கள், சபையில் இருந்து
வெளிநடப்பு செய்தனர்.மாணவர்களிடம் கொள்ளையடிப்பதையும்,
பல்வேறு நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டிய நிலையையும்,
இந்த மசோதாக்கள் தடுக்கும். இதன் மூலம் தகுதி உள்ளவர்கள்,
மருத்துவப் படிப்பில் சேர முடியும்.
–
-----------------------
தேசிய மருத்துவ பொது நுழைவுத் தேர்வை நடத்தும்
மசோதாக்களுக்கு பார்லிமென்ட் ஒப்புதல் அளித்துள்ளது.
தனியார் மருத்துவக் கல்லுாரிகள் உட்பட நாடு முழுவதும்
உள்ள அனைத்து மருத்துவக் கல்லுாரிகளிலும், பொது
நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
அவசர சட்டம் :இந்த ஆண்டு மட்டும், இந்த நுழைவுத் தேர்வில்
இருந்து, மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கும்அவசர சட்டம்
கொண்டு வரப்பட்டது.இதனிடையில், பொது நுழைவுத் தேர்வை
அடுத்த ஆண்டு முதல் நடத்துவதற்கான, இந்திய மருத்துவக்
கவுன்சில் சட்டத் திருத்த மசோதா மற்றும் பல் மருத்துவ சட்டத்
திருத்த மசோதா, கடந்த வாரம்லோக்சபாவில்நிறைவேறியது.
இந்த மசோதாக்கள் நேற்று ராஜ்யசபாவில் அறிமுகம் செய்யப்பட்டு,
குரல் ஓட்டெடுப்புமூலம் நிறைவேறியது. ஜனாதிபதியின்
ஒப்புதலுக்குப் பின், இந்த மசோதா சட்டமாகும்.இந்த சட்டத்தின்படி,
அடுத்த ஆண்டு முதல், நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக்
கல்லுாரிகளுக்கும் பொது நுழைவுத் தேர்வு மூலமே, மாணவர்
சேர்க்கை நடைபெறும்.
தமிழகம் எதிர்ப்பு :
இந்த மசோதாவுக்கு, அ.தி.மு.க.,வைத் தவிர அனைத்து கட்சிகளும்
ஆதரவு தெரிவித்தன.தமிழகத்தில் நுழைவுத் தேர்வுகள் ரத்து
செய்யப்பட்டு, மதிப்பெண்கள் அடிப்படையில், மாணவர் சேர்க்கை
நடக்கிறது.விவாதத்தின்போது, அ.தி.மு.க., – எம்.பி., நவநீதகிருஷ்ணன்
பேசுகையில், ”இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டத்திருத்த மசோதா
சட்டவிரோதமானது; இது கிராமப்புற மாணவர்களை பாதிக்கும்,”
என்றார்.
அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., உறுப்பினர்கள், சபையில் இருந்து
வெளிநடப்பு செய்தனர்.மாணவர்களிடம் கொள்ளையடிப்பதையும்,
பல்வேறு நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டிய நிலையையும்,
இந்த மசோதாக்கள் தடுக்கும். இதன் மூலம் தகுதி உள்ளவர்கள்,
மருத்துவப் படிப்பில் சேர முடியும்.
–
-----------------------
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நோயாளிகளின் உயிருடன் விளையாடாமல் இருக்க, படிப்பில் தேர்ந்த சிறந்த மாணவர்களை தேர்ந்து எடுக்கும் இந்த தேர்வு , மருத்துவ படிப்பிற்கு அவசியம் .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மாணவர்களிடம் கொள்ளையடிக்க முடியாது என்றால் , அப்படிப்பட்ட நீட் எங்களுக்குத் தேவையில்லை என்கிறது தமிழக அரசு .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
நீட் தேர்வு மாணவர்களுக்கு ஒருவரப்பிரசாதம் என்பது போல இருக்கிறது பின்னூட்டங்கள்.
ஏற்கனவே region engineering college என்று இருந்ததை NIT என்று மாற்றி இப்ப அங்க தமிழக மாணவர்களே படிக்கமுடியாத நிலையை கொண்டுவந்துவிட்டார்கள்
இதே போல அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் , தேசிய அளவிலான நுழைவு தேர்வு என்று வைத்து ஆங்கில/இந்தி மொழி அறிவு இல்லாத அல்லது குறைவாக உள்ள தமிழக கிராமப்புற மாணவர்கள் இனி மருத்துவ கல்லூரிகளை நினைத்து கூட பார்க்க முடியாத நிலையை உருவாக்க தான் வடநாட்டான் முயற்சி பண்ணுகிறான் , இதற்கு சிலரின் ஆதரவும் இருப்பது வேதனையை தருகிறது.
அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் அந்தந்த மாநிலங்கள் நுழைவு தேர்வு மூலம் தான் மாணவர்களை சேர்க்கவேண்டும் , கலந்தாய்வு / நேரடி சேர்க்கையை அனுமதிக்க முடியாது என்று சொல்லியிருந்தால் வரவேற்கலாம்.
ஏற்கனவே region engineering college என்று இருந்ததை NIT என்று மாற்றி இப்ப அங்க தமிழக மாணவர்களே படிக்கமுடியாத நிலையை கொண்டுவந்துவிட்டார்கள்
இதே போல அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் , தேசிய அளவிலான நுழைவு தேர்வு என்று வைத்து ஆங்கில/இந்தி மொழி அறிவு இல்லாத அல்லது குறைவாக உள்ள தமிழக கிராமப்புற மாணவர்கள் இனி மருத்துவ கல்லூரிகளை நினைத்து கூட பார்க்க முடியாத நிலையை உருவாக்க தான் வடநாட்டான் முயற்சி பண்ணுகிறான் , இதற்கு சிலரின் ஆதரவும் இருப்பது வேதனையை தருகிறது.
அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் அந்தந்த மாநிலங்கள் நுழைவு தேர்வு மூலம் தான் மாணவர்களை சேர்க்கவேண்டும் , கலந்தாய்வு / நேரடி சேர்க்கையை அனுமதிக்க முடியாது என்று சொல்லியிருந்தால் வரவேற்கலாம்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Regional Engineering College , Trichy , முதல் பேட்சில் (First Batch ) , எனது இளைய சகோதரர் ,தேர்ந்து எடுக்கப்பட்டு படித்தார் . எப்போதும் REC களில் 50 % மாணவர்கள் மாநில மாணவர்கள் ,மீதி 50% பிற மாநிலங்களில் இருந்து . எல்லா மாநில REC களிலும் இதுதான் நடைமுறையாக இருந்தது . இப்போது மாறிவிட்டதா ?எனக்கு புதிய முறை மாற்றங்கள் பற்றி அறிய வாய்ப்பு இல்லை .எந்த மத்திய அரசின் திட்டங்கள் ஆயினும் கல்வியோ /மின்சாரமோ /வேறு உற்பத்திப் பொருள்களோ 50 % ,அமைந்துள்ள மாநிலத்திற்கும் ,மீதி 50% தேவைப் படும் இடங்களுக்கு கொடுக்கப்படும் .நெய்வேலி மின்சாரமோ /கூடங்குளம் மின்சாரமோ இந்த நடைமுறைக்கு உட்பட்டது .
தற்போதைய மருத்துவர்கள் தரம் அவ்வளவாக போற்றப்படுவது இல்லை . அதிகமாக பணம் கொடுத்து உள்நுழைந்து , தரமற்ற மருத்துவ ஆசிரியர்கள் பாடம் நடத்தி , அவர்களே பரிக்ஷையில் திருத்தி , எல்லோரையும் பாஸ் பண்ணவைத்து டாக்டர்கள் ஆக்கிவிடுகின்றனர் . எல்லாமே deemed university என்ற பெயரில் செயல்படுகின்றன . பாஸாகிய அரைகுறை டாக்டர்கள் , போட்ட பணத்தை எடுக்க ,நமக்கு வேண்டாத சிகிச்சைகள் கொடுத்து நம் தேக ஆரோக்கியத்தை கெடுக்கின்றனர்.
அகில இந்திய அளவில் தேர்வுகள் என்றால் ,சிறிது quality ஐ எதிர்பார்க்கமுடியும் என்பது எந்தன் எண்ணம் . மேலும் தமிழக மாணவ/மாணவிகள் மிகவும் அறிவுடையவர்கள் ஆயிற்றே . நிச்சயம் அதிக விழுக்காடுகள் பெறுவார் என்றே நினைக்கிறேன் .
இதைத் தவிர ,இந்த முறையில் வேறு குறைபாடுகள் உள்ளதா, நானறியேன் !
ரமணியன்
தற்போதைய மருத்துவர்கள் தரம் அவ்வளவாக போற்றப்படுவது இல்லை . அதிகமாக பணம் கொடுத்து உள்நுழைந்து , தரமற்ற மருத்துவ ஆசிரியர்கள் பாடம் நடத்தி , அவர்களே பரிக்ஷையில் திருத்தி , எல்லோரையும் பாஸ் பண்ணவைத்து டாக்டர்கள் ஆக்கிவிடுகின்றனர் . எல்லாமே deemed university என்ற பெயரில் செயல்படுகின்றன . பாஸாகிய அரைகுறை டாக்டர்கள் , போட்ட பணத்தை எடுக்க ,நமக்கு வேண்டாத சிகிச்சைகள் கொடுத்து நம் தேக ஆரோக்கியத்தை கெடுக்கின்றனர்.
அகில இந்திய அளவில் தேர்வுகள் என்றால் ,சிறிது quality ஐ எதிர்பார்க்கமுடியும் என்பது எந்தன் எண்ணம் . மேலும் தமிழக மாணவ/மாணவிகள் மிகவும் அறிவுடையவர்கள் ஆயிற்றே . நிச்சயம் அதிக விழுக்காடுகள் பெறுவார் என்றே நினைக்கிறேன் .
இதைத் தவிர ,இந்த முறையில் வேறு குறைபாடுகள் உள்ளதா, நானறியேன் !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» தீபாவளிக்கு பிறகு நீட் தேர்வை நடத்த வேண்டும்: பிரதமருக்கு சுப்ரமணியன் சாமி கடிதம்
» மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 26-ல் நடைபெறும்- மத்திய அரசு
» மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்த கருணாநிதி எதிர்ப்பு
» ஏன் நீட் தேர்வை எதிர்க்கிறீர்கள்? - இந்தியாவின் முதன்மையான கல்விச் செயல்பாட்டாளர் அனில் சடகோபன் அவர்களின் நேர்காணல்
» ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு
» மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 26-ல் நடைபெறும்- மத்திய அரசு
» மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்த கருணாநிதி எதிர்ப்பு
» ஏன் நீட் தேர்வை எதிர்க்கிறீர்கள்? - இந்தியாவின் முதன்மையான கல்விச் செயல்பாட்டாளர் அனில் சடகோபன் அவர்களின் நேர்காணல்
» ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|