புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_c10ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_m10ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_c10 
107 Posts - 49%
heezulia
ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_c10ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_m10ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_c10ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_m10ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_c10ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_m10ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_c10ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_m10ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_c10 
9 Posts - 4%
prajai
ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_c10ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_m10ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_c10ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_m10ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_c10ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_m10ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_c10ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_m10ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_c10ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_m10ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_c10ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_m10ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_c10 
234 Posts - 52%
heezulia
ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_c10ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_m10ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_c10ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_m10ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_c10ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_m10ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_c10ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_m10ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_c10 
18 Posts - 4%
prajai
ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_c10ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_m10ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_c10ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_m10ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 0%
Barushree
ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_c10ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_m10ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_c10ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_m10ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_c10ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_m10ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 12, 2016 8:44 pm

அப்பா ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுப்பா” எனக்கேட்ட
மகன் ராகுலை கோபமாகப் பார்த்தான் ராகவன்.
ஐஸ்கிரீம் கிடையாது, ஒரு மண்ணும் கிடையாது
என்று எரிந்து விழுந்தான்

சென்னைக்கு வந்ததிலிருந்தே ஒரு நிலையில் இல்லை
ராகவன். மாலினியின் நினைவு அவனை மிகவும்
வருத்தியது.

இந்தப் பத்து வருடங்களில் அவளை நினைக்காத நாளே
இல்லை. மாலினி – பெயரைப் போலவே அழகு.
இருவரும் மூன்று வருடங்கள் உயிராகக் காதலித்தார்கள்.
ஆனால் அவள் வீட்டில் சம்மதிக்கவில்லை. அவர்கள்
அந்தஸ்துக்குஅவன் இல்லை.

அவள், அப்பா காட்டிய மாப்பிள்ளையையே கட்டிக்
கொண்டு கண்ணீருடன் விடைபெற்றுச் சென்றுவிட்டாள்.

ராகவினும் அவன் பெற்றோர் பார்த்த பெண்ணை மணந்து
கொண்டான். ஆனாலும் உள்ளம் முழுவதுமே மாலினிதான்!

உறவினர் திருமணத்திற்காக சேலத்திலிருந்து சென்னைக்கு
வந்திருந்தான். அப்படியே தீபாவளிக்கு துணி எடுக்க கடைத்
தெருவுக்கு வந்தான்.
ஐஸ்கிரீம் மீண்டும் கேட்டான் ராகுல்.

யாரோ ஆத்திரத்துடன் சத்தமாகப் பேசும் குரல் கேட்டு
திரும்பிப் பார்த்தான். அதிர்ந்து போனான்.
அது…அது மாலினியா? உடல் பெருத்து அழகு குறைந்து
எதிரில் நின்றிருக்கும் தன் கணவனைப் பார்த்து பொது இடம்
என்று கூடப் பாராமல் கத்திக்கொண்டிருந்தாள்.

அவன் நினைவில் இருக்கும் மாலினி எங்கே? இவள் எங்கே?
மனதில் அத்தனை வருடங்களாக இருந்த அவளின் அழுகு
பிம்பம் சடசடவென்று சரிந்தது

என்னங்க, ரொம்ப நேம் காக்க வைத்து விட்டேனா?
சொல்லியபடியே அருகில் வந்த மனைவியைப் பார்த்தான்.
இந்தப் பத்து வருட திருமண வாழ்க்கை அவளை மேலும்
அழாகாக்கியிருந்தது. அவனே சகலமும் என்று இருப்பவள்.
அருகில் இருப்பவளின் அருமை தெரியாமல்
வாழ்க்கையை வீண்டித்துவிட்டேனே?

வாங்க, எல்லாரும் ஐஸ்கிரீம் சாப்பிடலாம்- என்று சந்தோஷமாக
கூப்பிட்ட ராகவனை ஆச்சரியமாக பார்த்தார்கள் ராகுலும்
கஸ்துரியும்

——————————————-
வி.கன்னிகா
குமுதம்

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Thu Oct 13, 2016 1:27 pm

ayyasamy ram wrote:

அருகில் வந்த மனைவியைப் பார்த்தான்.
இந்தப் பத்து வருட திருமண வாழ்க்கை அவளை மேலும்
அழாகாக்கியிருந்தது. அவனே சகலமும் என்று இருப்பவள்.
அருகில் இருப்பவளின் அருமை தெரியாமல்
வாழ்க்கையை வீண்டித்துவிட்டேனே?
——————————————-
வி.கன்னிகா
குமுதம்
மேற்கோள் செய்த பதிவு: 1224237

பாவம் ராகவன்.

காதலிப்பவளைக் கல்யணம் செய்து கொள்ளுதல் ஆனந்தம் தான்.

அது கைகூட வில்லை என்றால்

கைபிடித்தவளைக் கதலிக்கலாமே. பழான 10 ஆண்டுகள் மீண்டும் கிடைக்குமா அந்த அப்பாவிக்கு

காதல் உள்ளத்தால் அல்லவா உருவாவது - உடம்பாலல்ல.

உருவத்தைப் பார்த்து, மாலினியைக் 'காதலித்தான்' என்று ராகவன் தவறாக எண்ணிக்கொண்டான்.

Love and Marry , If not
Love the One whom you married

அற்புதமான கதை






+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 13, 2016 6:06 pm

இப்போதாவது திருந்தினானே. காதலி அழகாய் இருந்திருந்தால் இன்னும் திருந்தி இருக்க மாட்டான்.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Oct 13, 2016 6:10 pm

நல்ல கதை ..

பகிர்வுக்கு நன்றி ... ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை 103459460 ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை 1571444738



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 14, 2016 12:05 pm

ஜாஹீதாபானு wrote:இப்போதாவது திருந்தினானே. காதலி அழகாய் இருந்திருந்தால் இன்னும் திருந்தி இருக்க மாட்டான்.
மேற்கோள் செய்த பதிவு: 1224320

அட அதெ எப்பிடிங்க இவ்வளவு கரீட்டா சொல்றீங்க !!!!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக