புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொது அறிவு தகவல்கள் (பல்சுவை) - தொடர் பதிவு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
அப்படியா..?
–
லண்டன் அருங்காட்சியகத்தில் ஒரு புறாவின்
உடல் ‘பாடம்’ செய்து வைக்கப்பட்டுள்ளது.
இந்தப்புறா, முதல் உலகப் போரில் வீர சாகசம்
புரிந்து உயிர் நீத்ததாம்.
1917 -ல் பிரான்சில் போர் நடந்த போது ஒரு முக்கிய
தகவலுடன் தலையகத்திற்கு அனுப்பப்பட்டது.
வானில் பறந்து சென்று கொண்டிருந்தபோது
ஜெர்மணி சிப்பாய் சுட்டதில், காலில் குண்டு
பாய்ந்து செய்திச் சுருள் அதன் உடலுக்குள்
போய்விட்டது.
–
ஆனாலும் மரணத்துடன் போராடிக் கொண்டே
தலைமையகம் கொண்டு சேர்த்தது.
அந்த தியாகம் கடமை உணர்வுக்கு மதிப்பு
அளிக்கும் வகையில்
அதன் உடல் ‘பாடம்’ செய்து வைக்கப்பட்டடுள்ளது
–
——————————
–
நன்றி: வாராந்தரி ராணி ,
–
லண்டன் அருங்காட்சியகத்தில் ஒரு புறாவின்
உடல் ‘பாடம்’ செய்து வைக்கப்பட்டுள்ளது.
இந்தப்புறா, முதல் உலகப் போரில் வீர சாகசம்
புரிந்து உயிர் நீத்ததாம்.
1917 -ல் பிரான்சில் போர் நடந்த போது ஒரு முக்கிய
தகவலுடன் தலையகத்திற்கு அனுப்பப்பட்டது.
வானில் பறந்து சென்று கொண்டிருந்தபோது
ஜெர்மணி சிப்பாய் சுட்டதில், காலில் குண்டு
பாய்ந்து செய்திச் சுருள் அதன் உடலுக்குள்
போய்விட்டது.
–
ஆனாலும் மரணத்துடன் போராடிக் கொண்டே
தலைமையகம் கொண்டு சேர்த்தது.
அந்த தியாகம் கடமை உணர்வுக்கு மதிப்பு
அளிக்கும் வகையில்
அதன் உடல் ‘பாடம்’ செய்து வைக்கப்பட்டடுள்ளது
–
——————————
–
நன்றி: வாராந்தரி ராணி ,
–
நாகாலாந்து மாநிலத்தில் அகாமிஸ் இன
மக்கள் வண்ணத்துப் பூச்சிகளை தெய்வமாக
வழிபடுகின்றனர்
–
>யாழினி பர்வதம்
–
——————————–
–
தோடு, மூக்குத்தி திருகாணி தளர்ந்து விட்டதா?
அவசரத்துக்கு பூண்டுசாறில் லேசாக தேய்த்துப்
போடுங்கள்
–
>லட்சுமி தேவதாஸ்
–
—————————–
–
-
தினமும் ஒரு துண்டு ப்பாளிப்பழம் சாப்பிட்டால்
ரத்தம்சுத்தமாகி விடும்
–
>க.சஞ்சீவி
–
——————————–
நாகாலாந்து மாநிலத்தில் அகாமிஸ் இன
மக்கள் வண்ணத்துப் பூச்சிகளை தெய்வமாக
வழிபடுகின்றனர்
–
>யாழினி பர்வதம்
–
——————————–
–
தோடு, மூக்குத்தி திருகாணி தளர்ந்து விட்டதா?
அவசரத்துக்கு பூண்டுசாறில் லேசாக தேய்த்துப்
போடுங்கள்
–
>லட்சுமி தேவதாஸ்
–
—————————–
–
-
தினமும் ஒரு துண்டு ப்பாளிப்பழம் சாப்பிட்டால்
ரத்தம்சுத்தமாகி விடும்
–
>க.சஞ்சீவி
–
——————————–
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1198040ayyasamy ram wrote:அப்படியா..?
–
லண்டன் அருங்காட்சியகத்தில் ஒரு புறாவின்
உடல் ‘பாடம்’ செய்து வைக்கப்பட்டுள்ளது.
இந்தப்புறா, முதல் உலகப் போரில் வீர சாகசம்
புரிந்து உயிர் நீத்ததாம்.
1917 -ல் பிரான்சில் போர் நடந்த போது ஒரு முக்கிய
தகவலுடன் தலையகத்திற்கு அனுப்பப்பட்டது.
வானில் பறந்து சென்று கொண்டிருந்தபோது
ஜெர்மணி சிப்பாய் சுட்டதில், காலில் குண்டு
பாய்ந்து செய்திச் சுருள் அதன் உடலுக்குள்
போய்விட்டது.
–
ஆனாலும் மரணத்துடன் போராடிக் கொண்டே
தலைமையகம் கொண்டு சேர்த்தது.
அந்த தியாகம் கடமை உணர்வுக்கு மதிப்பு
அளிக்கும் வகையில்
அதன் உடல் ‘பாடம்’ செய்து வைக்கப்பட்டடுள்ளது
–
——————————
–
நன்றி: வாராந்தரி ராணி ,
-
* இந்தியாவில் பிரசித்தி பெற்ற ‘குதுப்மினார்’
கட்டப்பட்டது 12ம் நூற்றாண்டில்தான்.
* ஒரு டஜன் என்பது 12 எண்ணிக்கை கொண்டதாகும்.
பலவித அளவைக் கருவிகள் வந்துவிட்ட பிறகும்,
இன்னமும் ‘ஒரு டஜன்’ என்ற எண்ணிக்கையில்
பழங்களின் விற்பனை பல இடங்களில் நடைபெறுகிறது.
-
* ஜோதிட அறிவியலில் குறிப்பிடப்படும் ராசிகள் 12.
அவை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம்,
கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம்,
மீனம்.
-
* பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும்
பொழுது வகைகள் 12. அவற்றுள் பெரும் பொழுது
கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில்,
முதுவேனில் ஆகிய ஆறும் ஆகும்.
சிறுபொழுது வைகறை, விடியல், நண்பகல், ஏற்பாடு,
மாலை, யாமம் ஆகியன ஆகும்.
-
* இந்தியாவிலுள்ள முக்கிய நதிகள் 12.
அவை கங்கை, யமுனை, பிரம்மபுத்ரா, நர்மதை, சம்பல்,
பியாஸ், தபதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, சரஸ்வதி,
துங்கபத்திரை.
-
* மனிதன் ஒரு நிமிடத்தில் சராசரியாக
12 முறை சுவாசிக்கிறான்.
-
---------------------------------
தொகுத்தவர்:
– உ.ராமநாதன், முத்தாரம்
--
பன்னிரண்டு என்பதை ஆங்கிலத்தில்
‘ட்வெல்வ்’ (Twelve) என்று சொல்கிறோம்.
இந்தியில் பாரஹ், மலையாளத்தில் பனிரெண்டு,
தெலுங்கில் பண்ட்ரெண்டு, கன்னடத்தில் ஹன்னெரடு
என்று கூறப்படுகிறது.
–
* மலைப்பாங்கான பகுதிகளில் வளரும் குறிஞ்சி
தாவரம் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கள்
பூக்கும் விந்தைத் தாவரமாகும்.
-
* உயர் விளைச்சல் தரும் கரும்பு ரகங்கள்
12 மாதங்கள் வளர்ந்த பின்னர்தான் அறுவடைக்குத்
தயாராகும்.
-
* நெருப்புக் கோழி அதிக அளவாக 12 அடி தூரம்
வரைகூட சமயங்களில் தாவித் தாவி ஓடும் ஆற்றல்
உள்ளது. இதனால் இதற்கு ‘லாங் ஜம்ப் பறவை’
என்று ஒரு சிறப்புப் பெயர் – செல்லப் பெயர் உண்டு.
-
* காட்டுக் கோழிகள் ஒரு தடவைக்கு தொடர்ந்து
12 முட்டைகள் இடும் இயல்பு கொண்டவை.
-
* உலகப் புகழ்பெற்ற ஷேக்ஸ்பியர் எழுதிய பிரபல
நாடகங்களில் ஒன்றின் பெயர் ‘ட்வெல்த் நைட்’
(Twelfth Night).
-
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமையான 12 விஷயங்கள் ராம் அண்ணா ........நல்ல பகிர்வு , நன்றி !
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
படங்கள் இரண்டுமே அருமை
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|