Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
உறவு முறைகள் ….பற்றி ….
4 posters
Page 1 of 1
உறவு முறைகள் ….பற்றி ….
மிகவும் சிந்திக்கவேண்டிய
பதிவு
———————————-
அண்ணன்,
தம்பி,
அக்கா,
தங்கை,
சின்ன அண்ணன்,
பெரிய அண்ணன்,
சின்ன அக்கா,
பெரிய அக்கா,
சித்தப்பா,
பெரியப்பா,
அத்தை,
மாமா,
மச்சான்,
மச்சினி,
அண்ணி,
கொழுந்தனார்,
நாத்தனார்,
தாய்மாமன்,
சித்தப்பா பையன்,
சித்தப்பா பொண்ணு,
பெரியப்பா பையன்,
பெரியப்பா பொண்ணு,
அத்தை பையன்,
அத்தை பொண்ணு,
மாமன் பொண்ணு,
மாமன் பையன்,
இது போன்ற வார்த்தைகள் எல்லாம் 2050 மேல் யாருடைய காதிலும் விழாது, யாரும் கூப்பிடவும் மாட்டார்கள், அகராதியில் இருந்து கூட கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவிடும்.
காரணம்,
ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என்று ஒரே ஒரு குழந்தை மட்டும் போதும் என்று முடிவெடுக்க ஆரம்பித்ததுதான்!
அப்படி இருக்கும் போது இந்த உறவுகள் எல்லாம் எப்படி வரும்?
பெண்கள் வயதுக்கு வந்ததும் சீர்வரிசை செய்யவோ, பந்தல் போடவோ, முதல் புடவை எடுத்துத்தரவோ, எந்த தாய்மாமனும் இருக்கப்போவது இல்லை!
திருமணத்தின் போது அரசாணைக்கால் நட
எந்த அண்ணனும் இருக்கப்போவதில்லை
மாப்பிள்ளைக்கு மோதிரம் போட எந்த தம்பியும் இருக்கப்போவதில்லை,
குழந்தைக்கு மொட்டை போட யார் மடியில் உட்கார வைப்பார்கள்?
கட்டிக்கொடுத்த பெண்ணுக்கு எதாவது பிரச்சனை என்றால் அண்ணனும் தம்பியும் பறந்து செல்வார்கள்,
இனி யார் போவார்?
ஒவ்வொரு பெண்ணும், சொந்தபந்தம் ஏதுமின்றி
ஆறுதலுக்கு ஆள் இன்றி தவிக்க போகிறார்கள்.
ஒவ்வொரு ஆணும்
தன் கஷ்டநஷ்டங்களில் பங்குகொள்ள அண்ணன் தம்பி யாருமின்றி அவதிப்பட போகிறார்கள்.
அப்பா அம்மாவை தவிர எந்த உறவுகளும் இருக்கப்போவதில்லை.
அந்த ஒரு குழந்தையும்
வெளியூருக்கோ
இல்லை தனிக்குடித்தனமோ சென்றுவிட்டால்
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று வளர்த்தவர்கள் எல்லாம் வயதான காலத்தில், ஏனென்று கேட்க நாதியற்று முதியோர் இல்லத்திலோ இல்லை அந்த ஒரு குழந்தைக்காக கட்டிய வசதியான வீட்டிலோ அனாதையாக கிடந்து சாவார்கள்!
உறவுகளின் உன்னத மதிப்பை உணராமல் பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு
ஒரு குழந்தைக்கு மேல் வேண்டாம் என சோம்பேறித்தனப்பட்டு
எந்திர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் அத்தனைபேருக்கும்
இதே நிலைதான் !
உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பிடலில் சேர்க்கப்பட்டால் ஓடோடி வந்து பார்க்க உறவுகள் வேண்டாமா?!
சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம்
எனக்கு உனக்கு என்று சண்டைபோடும் அதே குழந்தைகள் தான் வயதான காலத்தில் அப்பா அம்மாவுக்கு எதாவது ஒன்று என்றால் நான் நீ என்று ஓடிவருவார்கள்!
கணவன் குடும்பம் குழந்தை என்று உயிரைவிட்ட பெண்கள் கூட பெற்றோருக்கு
ஒன்று என்றால் அத்தனையும் தூக்கியெறிந்துவிட்டு முதலில் வந்து நிற்பார்கள்!
ஒரே ஒரு முறை உங்கள் கடைசி காலத்தை நினைத்துபாருங்கள்!
பணமில்லாத ஒருவனை அனாதை என்று யாரும் சொல்வதில்லை!
ஆனால் உறவுகள் இல்லாத ஒருவன் எத்தனை கோடி வைத்திருந்தாலும் அனாதைதான் என்பதை மறந்துவிடக்கூடது!
கார் பங்களா வசதி வாய்ப்புகளுடன்
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்ற பெயரில் உறவுகளற்ற ஒரு அனாதையை வளர்ப்பதற்கும்,
வயதான காலத்தில் நாதியற்று சாவதற்குமா இவ்வளவு பாடுபட்டு
ஓடி ஓடி சம்பாதிக்கிறீர்கள்?
இது நூற்றுக்கு நூறு உண்மை.
நிறைய பிள்ளைகளை பெற்று நன்கு வளரத்து, நல்லாதான்
இருந்தாங்க அப்போது!
காரணம்
தங்கள் சுகத்தை மறந்தனர்.
தங்கள் பிள்ளைகளின்
சுகத்தை நினைத்தனர்.
உறவுகள் என்ன ஆகும்?
Re: உறவு முறைகள் ….பற்றி ….
இளைய தலைமுறைகள் படித்து , புரிந்து கொண்டு ,
நடைமுறை செய்யவேண்டிய பதிவு .
சீனாவில் கூட ஒரு குழந்தை சிஸ்டம் இப்போது நடைமுறையில் இல்லை .
ரெண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்ள அனுமதி .
ரமணியன்
நடைமுறை செய்யவேண்டிய பதிவு .
சீனாவில் கூட ஒரு குழந்தை சிஸ்டம் இப்போது நடைமுறையில் இல்லை .
ரெண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்ள அனுமதி .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: உறவு முறைகள் ….பற்றி ….
இக்காலத்தில் நட்பும் உறவும் கூட
பணத்தாலேயே மதிப்பிடப் படுகின்றன.
அசுரத்தனமான விஞ்ஞான அறிவு வளர்ச்சி நன்மை என்ற போர்வையில் தீமைக்கு வித்திடுகின்றது.
இன்றைய பிள்ளைகள் அதற்கு இரசாயன உரம் சேர்க்கின்றனர்.
முடிவு
நிமதியைத் தொலைத்துவிட்டு ஓடி ஓடி தேடிக்கொண்டு இருக்கின்றனர்.
முதியோரின் அனுபவ அறிவுரை எல்லாம் கேலியும் கிண்டலுமாகிவிடுகின்றன.
வண்டியை மெதுவாக ஓட்டிச் செல்ல அறிவுறுத்தினால் வாகனக் காப்பீடு உள்ளதாம்.
திடீர் உணவு கெடுதி என்றால் மருத்துவக் காப்பீடு துணை நிற்குமாம்.
இந்த கூத்தை எல்லாம் எங்கு சென்று கொட்டி அழுதுத் தீர்ப்பது.
கலிபுருஷனும் பரீட்ஷித்துவும் கண்முன் நிற்கும் தீர்க்க தரிசிகள் நமக்கு - இப்போது.
பணத்தாலேயே மதிப்பிடப் படுகின்றன.
அசுரத்தனமான விஞ்ஞான அறிவு வளர்ச்சி நன்மை என்ற போர்வையில் தீமைக்கு வித்திடுகின்றது.
இன்றைய பிள்ளைகள் அதற்கு இரசாயன உரம் சேர்க்கின்றனர்.
முடிவு
நிமதியைத் தொலைத்துவிட்டு ஓடி ஓடி தேடிக்கொண்டு இருக்கின்றனர்.
முதியோரின் அனுபவ அறிவுரை எல்லாம் கேலியும் கிண்டலுமாகிவிடுகின்றன.
வண்டியை மெதுவாக ஓட்டிச் செல்ல அறிவுறுத்தினால் வாகனக் காப்பீடு உள்ளதாம்.
திடீர் உணவு கெடுதி என்றால் மருத்துவக் காப்பீடு துணை நிற்குமாம்.
இந்த கூத்தை எல்லாம் எங்கு சென்று கொட்டி அழுதுத் தீர்ப்பது.
கலிபுருஷனும் பரீட்ஷித்துவும் கண்முன் நிற்கும் தீர்க்க தரிசிகள் நமக்கு - இப்போது.
Re: உறவு முறைகள் ….பற்றி ….
ஆம் அய்யா ,
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: உறவு முறைகள் ….பற்றி ….
மேற்கோள் செய்த பதிவு: 1224158Ramalingam K wrote:இக்காலத்தில் நட்பும் உறவும் கூட
பணத்தாலேயே மதிப்பிடப் படுகின்றன.
அசுரத்தனமான விஞ்ஞான அறிவு வளர்ச்சி நன்மை என்ற போர்வையில் தீமைக்கு வித்திடுகின்றது.
இன்றைய பிள்ளைகள் அதற்கு இரசாயன உரம் சேர்க்கின்றனர்.
முடிவு
நிமதியைத் தொலைத்துவிட்டு ஓடி ஓடி தேடிக்கொண்டு இருக்கின்றனர்.
முதியோரின் அனுபவ அறிவுரை எல்லாம் கேலியும் கிண்டலுமாகிவிடுகின்றன.
வண்டியை மெதுவாக ஓட்டிச் செல்ல அறிவுறுத்தினால் வாகனக் காப்பீடு உள்ளதாம்.
திடீர் உணவு கெடுதி என்றால் மருத்துவக் காப்பீடு துணை நிற்குமாம்.
இந்த கூத்தை எல்லாம் எங்கு சென்று கொட்டி அழுதுத் தீர்ப்பது.
கலிபுருஷனும் பரீட்ஷித்துவும் கண்முன் நிற்கும் தீர்க்க தரிசிகள் நமக்கு - இப்போது.
சரியா சொன்னிர்கள் ஐயா !.............மேலே உள்ள லிஸ்ட் ஐ படித்தாலே மனதுக்கு சநதோஷம் வருகிறது........ஆனால் அவற்றை நம் சந்ததிகள் இழக்க போகிறார்கள் என்பதை பார்த்துக் கொண்டே , ஆனால் ஒன்றும் செய்யா முடியாமல் இருக்கிறோமே என்று நினைக்கும்போது துக்கமாய் இருக்கிறது
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» உறவு முறைகள் ....பற்றி .... மிகவும் சிந்திக்கவேண்டிய one of the BEST பதிவு !
» உறவு முறைகள் பற்றி மிகவும் சிந்திக்கவேண்டிய பதிவு !
» உறவு முறைகள் ....பற்றி .... மிகவும் சிந்திக்கவேண்டிய one of the BEST பதிவு !
» தமிழகத்தில் தனிமை ஆகப் போகும் உறவு முறைகள் !…
» குடும்ப உறவு பற்றி இஸ்லாம்
» உறவு முறைகள் பற்றி மிகவும் சிந்திக்கவேண்டிய பதிவு !
» உறவு முறைகள் ....பற்றி .... மிகவும் சிந்திக்கவேண்டிய one of the BEST பதிவு !
» தமிழகத்தில் தனிமை ஆகப் போகும் உறவு முறைகள் !…
» குடும்ப உறவு பற்றி இஸ்லாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|