Latest topics
» நாவல்கள் வேண்டும்by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உண்மை விஜயதசமி...
2 posters
Page 1 of 1
உண்மை விஜயதசமி...
உண்மை விஜயதசமி...
எந்த ஒரு விஷயம் கீதையில் அதர்மத்தை அழிப்பதற்காக சொல்லப்பட்டதோ..அந்த காலகட்டத்தில் தான் நாம் வசிக்கின்றோம்..
கண்கள் திறக்கட்டும்.காதுகள் உணர்வு பெறட்டும்.இப்பொழுது பரமாத்மாவின் வருகை பிரத்யட்சம் மெல்ல..மெல்ல.,பூமியில் ஆகிக் கொண்டுள்ளது..இந்த உலக அழிவு இயற்கையின் சீற்றங்களாலும், உலகப் போர்களாலும் சூழப்பட போகின்றது என்பது நிதர்சனமான உண்மை..பிறகு, பூமியில்
ஸ்ரீ கிருஷ்ணருடைய ராஜ்ஜியம் தோன்றும் என்பதும் நிதர்சனமான உண்மை.இதை கேட்டு ஆஹா, ஓஹோ, என்றெல்லாம் சொல்லுவதால் என்ன பலன் ?
அந்த ராஜ்யத்திற்கு வருவதற்கு என்ன ஏற்பாடுகளை செய்துள்ளீர்கள்.. என்பது தான் இப்போதைய கேள்வி?எப்பொழுது உலகம் இறுதி அடையுமோ அப்பொழுது கடவுள் வந்திருந்தார் என்ற செய்தி கிடைப்பதால் என்ன பலன்?அதோ தூரத்தில் கடல் பொங்கி சுனாமி அலைகள் வருகின்றன.. அப்பொழுது கடவுள் பூமியில் வந்திருந்தார் என்ற மகிழ்ச்சியான செய்தி கிடைப்பதால் என்ன லாபம்? எப்படி இரண்டு பேர் தனியாக செல்லும் பொழுது வழியில் திருடர்களால் சூழப்பட்டால் வந்த இருவரில் ஒருவன் கடன் பெற்ற தொகையை இன்னொருவரிடம் கொடுத்த கதைதான் இது..
இறைவன் ஜோதி வடிவமான எம்பெருமான் சிவதந்தை பூமியில் தர்மத்தை படைத்து 21 ஜென்மஆஸ்தியை மனிதனுக்குகொடுக்கிறேன் என்று சொல்லும் பொழுதே விழித்துக்கொள்ள வேண்டும்..அது எங்கே கிடைக்கின்றது..எப்படி பெறவேண்டும்.. இது தாலாட்டு பாடும் நேரமல்ல உலகம் இறுதி கட்டத்தை அடைந்துவிட்டது என்பதை கண் கூடாக பார்க்கப்போகின்றோம்.. மனித வாழ்க்கையில் எதுவும் உறுதியில்லை நாளை நடக்கபோவதும் தெரியாது..அவ்வளவு மோசமான உலகம்..கடவுளிடம் சென்றால் பாதுகாப்பு..உலகம் மிக ஆபத்தான நிலையில் உள்ளது..
இந்த நேரத்தில் விஞ்ஞானம் பேசுவதால் எந்த லாபமும் இல்லை..என்ன செய்யவேண்டும்..கடவுளை அனுபவத்தால் மட்டுமே உணரமுடியும்..எனக்கு கடவுள் காட்சி
கொடுக்கட்டும் நம்புகின்றேன்..கடவுளாய் இருந்தால் இதை செய்யட்டும் நம்புகின்றேன்..
கடவுள் முதல் கேள்வியே நம்பிக்கை இருக்கின்றதா என்றுதான் கேட்பார்.. எல்லாமே நம்பிக்கையில்தான் உள்ளது.கண்ணுக்கு புலனாகாத ரூபமே பரம்பொருளின் ரூபம்.. அந்த ஜோதியின் நினைவார்த்த சின்னமே லிங்கம்..
கடுமையான தவம் செய்பவருக்கே கடவுளின் காட்சி ஒரு நிமிடம் கிடைப்பதென்பது அவருடைய தவத்தின் வலிமையை பொறுத்துதான்..ஆனால், எதுவும்
அறியாத சிலர் கடவுள் என்பவரை மிக சாதாரணமாகவே நினைக்கின்றனர் என்பது
சற்று வருத்தத்திற்குரிய விஷயம்தான்.
எது எப்படியோ அதர்மம் அழிவின் உச்சகட்டத்தை அடைந்துவிட்டது..இனி பஞ்ச பூதங்களின்
ருத்ர தாண்டவத்தை பூமியில் காணலாம்.. உலக நாடுகளில் போர்கள் மூளப்போவதையும்
கண்கூடாக காணலாம்..அந்த நேரத்தில் பூமியில் ஒருவரும் பரமாத்மாவின் வருகை நிகழ்ந்தது எங்களுக்கு தெரியாதே என சொல்லிவிடக்கூடாது என்பதே சிவ பரமாத்மாவின் கட்டளை..எனவே விழித்துக் கொள்வோம்.. இலவச ராஜயோகத்தின் மூலம் ஜோதியான தந்தை சிவனை மனதால் தொடர்புகொள்வோம் இப்பொழுது மட்டுமே நிஜம்..எப்பொழுதும் நிஜமில்லை என்பதை உணர்வோம்..
உண்மையான விஜயதசமி நடைபெற்று பூமியில் ராவணராஜ்யம் முடிந்து ராமராஜ்யம் வருவதை உணர்வோம், வெறும் பொம்மை ராவணனை வருடாவருடம் எரிப்பதால் அல்ல..
முகநூல்
எந்த ஒரு விஷயம் கீதையில் அதர்மத்தை அழிப்பதற்காக சொல்லப்பட்டதோ..அந்த காலகட்டத்தில் தான் நாம் வசிக்கின்றோம்..
கண்கள் திறக்கட்டும்.காதுகள் உணர்வு பெறட்டும்.இப்பொழுது பரமாத்மாவின் வருகை பிரத்யட்சம் மெல்ல..மெல்ல.,பூமியில் ஆகிக் கொண்டுள்ளது..இந்த உலக அழிவு இயற்கையின் சீற்றங்களாலும், உலகப் போர்களாலும் சூழப்பட போகின்றது என்பது நிதர்சனமான உண்மை..பிறகு, பூமியில்
ஸ்ரீ கிருஷ்ணருடைய ராஜ்ஜியம் தோன்றும் என்பதும் நிதர்சனமான உண்மை.இதை கேட்டு ஆஹா, ஓஹோ, என்றெல்லாம் சொல்லுவதால் என்ன பலன் ?
அந்த ராஜ்யத்திற்கு வருவதற்கு என்ன ஏற்பாடுகளை செய்துள்ளீர்கள்.. என்பது தான் இப்போதைய கேள்வி?எப்பொழுது உலகம் இறுதி அடையுமோ அப்பொழுது கடவுள் வந்திருந்தார் என்ற செய்தி கிடைப்பதால் என்ன பலன்?அதோ தூரத்தில் கடல் பொங்கி சுனாமி அலைகள் வருகின்றன.. அப்பொழுது கடவுள் பூமியில் வந்திருந்தார் என்ற மகிழ்ச்சியான செய்தி கிடைப்பதால் என்ன லாபம்? எப்படி இரண்டு பேர் தனியாக செல்லும் பொழுது வழியில் திருடர்களால் சூழப்பட்டால் வந்த இருவரில் ஒருவன் கடன் பெற்ற தொகையை இன்னொருவரிடம் கொடுத்த கதைதான் இது..
இறைவன் ஜோதி வடிவமான எம்பெருமான் சிவதந்தை பூமியில் தர்மத்தை படைத்து 21 ஜென்மஆஸ்தியை மனிதனுக்குகொடுக்கிறேன் என்று சொல்லும் பொழுதே விழித்துக்கொள்ள வேண்டும்..அது எங்கே கிடைக்கின்றது..எப்படி பெறவேண்டும்.. இது தாலாட்டு பாடும் நேரமல்ல உலகம் இறுதி கட்டத்தை அடைந்துவிட்டது என்பதை கண் கூடாக பார்க்கப்போகின்றோம்.. மனித வாழ்க்கையில் எதுவும் உறுதியில்லை நாளை நடக்கபோவதும் தெரியாது..அவ்வளவு மோசமான உலகம்..கடவுளிடம் சென்றால் பாதுகாப்பு..உலகம் மிக ஆபத்தான நிலையில் உள்ளது..
இந்த நேரத்தில் விஞ்ஞானம் பேசுவதால் எந்த லாபமும் இல்லை..என்ன செய்யவேண்டும்..கடவுளை அனுபவத்தால் மட்டுமே உணரமுடியும்..எனக்கு கடவுள் காட்சி
கொடுக்கட்டும் நம்புகின்றேன்..கடவுளாய் இருந்தால் இதை செய்யட்டும் நம்புகின்றேன்..
கடவுள் முதல் கேள்வியே நம்பிக்கை இருக்கின்றதா என்றுதான் கேட்பார்.. எல்லாமே நம்பிக்கையில்தான் உள்ளது.கண்ணுக்கு புலனாகாத ரூபமே பரம்பொருளின் ரூபம்.. அந்த ஜோதியின் நினைவார்த்த சின்னமே லிங்கம்..
கடுமையான தவம் செய்பவருக்கே கடவுளின் காட்சி ஒரு நிமிடம் கிடைப்பதென்பது அவருடைய தவத்தின் வலிமையை பொறுத்துதான்..ஆனால், எதுவும்
அறியாத சிலர் கடவுள் என்பவரை மிக சாதாரணமாகவே நினைக்கின்றனர் என்பது
சற்று வருத்தத்திற்குரிய விஷயம்தான்.
எது எப்படியோ அதர்மம் அழிவின் உச்சகட்டத்தை அடைந்துவிட்டது..இனி பஞ்ச பூதங்களின்
ருத்ர தாண்டவத்தை பூமியில் காணலாம்.. உலக நாடுகளில் போர்கள் மூளப்போவதையும்
கண்கூடாக காணலாம்..அந்த நேரத்தில் பூமியில் ஒருவரும் பரமாத்மாவின் வருகை நிகழ்ந்தது எங்களுக்கு தெரியாதே என சொல்லிவிடக்கூடாது என்பதே சிவ பரமாத்மாவின் கட்டளை..எனவே விழித்துக் கொள்வோம்.. இலவச ராஜயோகத்தின் மூலம் ஜோதியான தந்தை சிவனை மனதால் தொடர்புகொள்வோம் இப்பொழுது மட்டுமே நிஜம்..எப்பொழுதும் நிஜமில்லை என்பதை உணர்வோம்..
உண்மையான விஜயதசமி நடைபெற்று பூமியில் ராவணராஜ்யம் முடிந்து ராமராஜ்யம் வருவதை உணர்வோம், வெறும் பொம்மை ராவணனை வருடாவருடம் எரிப்பதால் அல்ல..
முகநூல்
இறைவனின் ஆத்மா(உயிர்) ஞானம் கற்க, படைத்தவன் மற்றும் படைப்புகள் பற்றி அறிய, முக்தி மற்றும் ஜீவன் முக்தி அடைய, உலகின் ஆரம்பம் மற்றும் அழிவை தெரிந்து கொள்ள, இலவசமாக இராஜயோக தியானம் கற்க, அருகில் உள்ள "பிரம்மகுமாரிகள்"ஆன்மீக நிலையத்துடன் கைகோருங்கள், இப்போது இல்லையேல்" இனி எப்போதும் இல்லை".
INDIA
http://www.brahmakumaris.com/centers/
OTHER COUNTRY
http://www.brahmakumaris.org//whereweare/center
muthupandian82- பண்பாளர்
- பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008
Re: உண்மை விஜயதசமி...
மேற்கோள் செய்த பதிவு: 1224126muthupandian82 wrote:உண்மை விஜயதசமி...
கண்கள் திறக்கட்டும்.காதுகள் உணர்வு பெறட்டும்.இப்பொழுது பரமாத்மாவின் வருகை பிரத்யட்சம் மெல்ல..மெல்ல.,பூமியில் ஆகிக் கொண்டுள்ளது..
முகநூல்
அன்பு அன்பரே !
இதுவரை பரமாத்மா எங்கிருந்தார் ? இப்போது எதுவரை வந்துள்ளார் ? தன் முழு வருகையையும் எப்போது நிறைவு செய்வார் ? வருகை தந்த பின் அவரது பணி என்னவாக இருக்கும் ? அவரது வரவால் விளையும் விளைவு என்ன ?
இப்போதுதான் தன் வருகைப் பயணத்தைத் துவக்கினார் என்றால் இதுவரை இவ்வுலகில் இருந்தவையும் இருப்பவையும் யாவை ?
விளக்கிவையுங்களேன்.
Similar topics
» விஜயதசமி
» வெற்றியை உணர்த்தும் விஜயதசமி
» வெற்றித் திருநாளாம் விஜயதசமி !
» பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி!
» துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, & விஜயதசமி
» வெற்றியை உணர்த்தும் விஜயதசமி
» வெற்றித் திருநாளாம் விஜயதசமி !
» பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி!
» துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, & விஜயதசமி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|