புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_vote_lcapநேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_voting_barநேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_vote_rcap 
60 Posts - 45%
ayyasamy ram
நேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_vote_lcapநேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_voting_barநேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_vote_rcap 
54 Posts - 40%
T.N.Balasubramanian
நேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_vote_lcapநேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_voting_barநேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_vote_rcap 
6 Posts - 4%
mohamed nizamudeen
நேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_vote_lcapநேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_voting_barநேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_vote_rcap 
3 Posts - 2%
Balaurushya
நேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_vote_lcapநேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_voting_barநேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_vote_rcap 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
நேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_vote_lcapநேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_voting_barநேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_vote_lcapநேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_voting_barநேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_vote_rcap 
2 Posts - 1%
prajai
நேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_vote_lcapநேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_voting_barநேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_vote_rcap 
2 Posts - 1%
Manimegala
நேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_vote_lcapநேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_voting_barநேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_vote_rcap 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_vote_lcapநேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_voting_barநேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_vote_lcapநேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_voting_barநேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_vote_rcap 
420 Posts - 48%
heezulia
நேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_vote_lcapநேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_voting_barநேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_vote_rcap 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
நேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_vote_lcapநேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_voting_barநேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_vote_rcap 
72 Posts - 8%
T.N.Balasubramanian
நேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_vote_lcapநேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_voting_barநேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_vote_rcap 
35 Posts - 4%
mohamed nizamudeen
நேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_vote_lcapநேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_voting_barநேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_vote_rcap 
28 Posts - 3%
prajai
நேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_vote_lcapநேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_voting_barநேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_vote_lcapநேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_voting_barநேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
நேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_vote_lcapநேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_voting_barநேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_vote_rcap 
5 Posts - 1%
Ammu Swarnalatha
நேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_vote_lcapநேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_voting_barநேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_vote_rcap 
3 Posts - 0%
ayyamperumal
நேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_vote_lcapநேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_voting_barநேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேரில் நடந்த ,மறந்த நிஜங்கள்


   
   
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Oct 11, 2016 11:01 am

பெருந்தலைவர் காமராஜர், முதல்வராக இருந்த போது,  சென்னை தாம்பரம் குடிசைவாசிகளுக்கு  பட்டா வேண்டும் என்று ஜீவா போராடினார்.

அப்போது,  தாம்பரத்தில் ஓர் ஆரம்பப்பள்ளியை திறந்து வைக்கச் சென்றார் காமராஜர்.போகும் வழியில் தான் ஜீவாவின் வீடு இருந்தது.

அந்தப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டியவர்
ஜீவா என்பதால், அவரையும் அழைத்துச்
செல்வது தான் சரியாக இருக்கும் என்று நினைத்து,
காரை ஜீவாவின் வீட்டுக்கு விடச் சொன்னார்.

ஒழுகும் கூரை வீடு ஒன்றில் குடியிருந்தார் ஜீவா.

திடீரென தன்னுடைய
வீட்டுக்கு காமராஜர்
வந்ததைக் கண்டு ஆச்சர்யப்பட்டு "என்ன காமராஜ்"
என்று கேட்டார்" ஜீவா.
"என்ன நீங்க இந்த வீட்டுல இருக்கீங்க..?"
என்று கேட்டு  ஆதங்கப்பட்டார் காமராஜர்.
உடனே ஜீவா,
"நான் மட்டுமா..?
இங்கே இருக்கிற
எல்லோரையும் போலத்தான் நானும்
இருக்கேன், என்று சர்வ சாதாரணமாக சொன்னார்.

காமராஜரை,
உட்கார வைக்க,
ஒரு நாற்காலி கூட
இல்லாததால், இருவரும், நின்று கொண்டே பேசினார்கள்.

"நீ அடிக்கல் நாட்டிய,
பள்ளிக் கூடத்தைத் திறக்கணும்.
அதான் உன்னையும் கூப்பிட்டுப் போக
வந்தேன்"
என்றார் காமராஜர்.

"காமராஜ்,
நீ முதலமைச்சர்,
நீ திறந்தா போதும்"
என்று ஜீவா மறுக்க,
"அட... ஆரம்பிச்ச
நீ இல்லாம,
நான் எப்படிப் போக,
கிளம்பு போகலாம்" என்று அழைத்தார்,  காமராஜர்,

"அப்படின்னா,
நீ முன்னால போ. நான் அரை மணி நேரத்துல வந்துடுறேன் "
என்று அனுப்பி வைத்தார்.
"கண்டிப்பாக வரணும்"
என்றார் காமராஜர்.

விழாவுக்கு, அரை மணிக்கு மேல்
தாமதமாகவே வந்தார் ஜீவா.

"என்ன ஜீவா, இப்படி லேட் பண்ணிட்டியே...? "
என்று காமராஜர் உரிமையுடன்
கடிந்து கொண்டார்.

உடனே ஜீவா, "நல்ல
வேட்டி ஒண்ணுதாம்பா இருக்கு.
அதை உடனே துவைச்சு,
காய வைச்சு,
கட்டிட்டு வர்றேன். அதான் தாமதம்.
தப்பா நினைச்சுக்காதே"... என்றார்.
உடனே கண் கலங்கி விட்டார் காமராஜர்.

விழா நல்ல படியாக முடிந்தது. ஆனால்
ஜீவாவின் வறுமை,  காமராஜரை மிகவும் வாட்டியது.
அதனால் ஜீவாவுக்கு தெரியாமல், அவரது கம்யூனிஸ்ட் நண்பர்களை அழைத்துப் பேசினார்.
"ஜீவாவுக்கு வீடு கொடுத்தா போக
மாட்டான்.
காரு கொடுத்தாலும் வாங்க மாட்டான்.
ஆனா,
அவனைப் போல தியாகிகள் எல்லாம்
இத்தனை கஷ்டப் படக்கூடாது என்ன
செய்யலாம்"....? என்றார்.
கூட்டத்தில் இருந்த ஒருவர்,
"ஜீவாவின்
மனைவி படித்தவர். அதனால்
அவருக்கு ஏதாவது பள்ளியில் அரசு வேலை கொடுத்தா, அந்த குடும்பம்
நிம்மதியாக இருக்கும்" என்றார்.

உடனே காமராஜர், "ரொம்ப நல்ல யோசனை.

ஆனா,

நான் கொடுத்தா,  அவன்
பொண்டாட்டியை வேலை செய்ய விட
மாட்டான்.

அதனால நீங்களா ஜீவா மனைவியிடம்
பேசி,

"வீட்டுக்குப் பக்கத்துல
பள்ளிக்கூடத்துல
ஒரு வேலை காலியாக இருக்குன்னு சொல்லி மனு போடச் சொல்லுங்க.

உடனே,  
நான் வேலை
போட்டுத் தர்றேன்...

ஆனா,
இந்த விஷயம்
வேறு யாருக்கும்
தெரியக்கூடாது

அவன் முரடன்,
உடனே வேலையை
விட வைச்சுடுவான்

என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

அதன்படியே
ஜீவாவுக்குத்
தெரியாமல்,
அவருடைய
மனைவிக்கு
அரசு வேலை
கொடுத்தார்
காமராஜர்.

அதற்குப்
பின்னரே
ஜீவாவின்
வாழ்க்கையில்
வறுமை ஒழிந்தது.

காமராஜர், ஜீவா
இருவருடைய நட்பும்
வார்த்தைகளால்
வடிக்க முடியாதது.

நோய் வாய்ப்பட்டு
சென்னை அரசு பொது
மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டார் ஜீவா.

தனக்கு முடிவு வந்து விட்டதைத் தெரிந்து கொண்டவர்,
கடைசியாக உதிர்த்த வார்த்தைகள்... "காமராஜருக்கு போன் பண்ணுங்கள்"...
என்பது தான்.

இனி எங்கே
காணமுடியும்..?

இது போன்ற
தலைவர்களை.

அடித்தட்டு
மக்களோடு மக்களாக,

வறுமையை உணர்ந்த,
பகிர்ந்த தலைவர்கள்,

கர்மவீரர்  
காமராஜர்,
ஜீவா,
கக்கன்
போன்ற தலைவர்கள்.

- கட்செவியில் கண்ட முத்துக்கள்

குறிப்பு:
(கண்களில் முத்துக்களாகின்றன- அந்த சுகமே போதுமானதாக இந்தக் காலத்திலும் உள்ளது)



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 11, 2016 11:16 am

நன்றி
மேற்கண்ட செய்தி கனவில் வந்துபோன நிஜங்கள் இல்லை அய்யா .

நேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் என்று கூறலாம் . தலைப்பையும் வேண்டுமெனில் மாற்றலாம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Oct 11, 2016 12:04 pm

உண்மைதான் ஐயா!

தயை கூர்ந்து தலைப்பை மாற்றுங்கள் ஐயா!

அடியனுக்கு அந்த அளவிற்குக் கணினி ஞானம் இல்லை.

நன்றி ஐயா.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 11, 2016 12:36 pm

மாற்றப்பட்டது ,Ramalingam K அவர்களே .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 11, 2016 8:59 pm

இவர்கள் தான் உண்மையான அரசியல்வாதிகள் ,


இப்ப இருப்பதெல்லாம் அரசியல்வியாதிகள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 11, 2016 9:27 pm

ராஜா wrote:இவர்கள் தான் உண்மையான அரசியல்வாதிகள் ,


இப்ப இருப்பதெல்லாம் அரசியல்வியாதிகள்
மேற்கோள் செய்த பதிவு: 1224136

காமராஜர் -ப ஜீவானந்தம் இந்த மதிப்புக்குரிய பட்டியலில் ,இன்றைய நல்லகண்ணு அவர்களை சேர்த்துக்கொள்ளலாம் என்பது எந்தன் கருத்து .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Oct 12, 2016 1:57 pm

நேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் 103459460 நேரில் நடந்த ,மறந்த நிஜங்கள் 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக