புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
by mohamed nizamudeen Today at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உண்மை விஜயதசமி...
Page 1 of 1 •
- muthupandian82பண்பாளர்
- பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008
உண்மை விஜயதசமி...
எந்த ஒரு விஷயம் கீதையில் அதர்மத்தை அழிப்பதற்காக சொல்லப்பட்டதோ..அந்த காலகட்டத்தில் தான் நாம் வசிக்கின்றோம்..
கண்கள் திறக்கட்டும்.காதுகள் உணர்வு பெறட்டும்.இப்பொழுது பரமாத்மாவின் வருகை பிரத்யட்சம் மெல்ல..மெல்ல.,பூமியில் ஆகிக் கொண்டுள்ளது..இந்த உலக அழிவு இயற்கையின் சீற்றங்களாலும், உலகப் போர்களாலும் சூழப்பட போகின்றது என்பது நிதர்சனமான உண்மை..பிறகு, பூமியில்
ஸ்ரீ கிருஷ்ணருடைய ராஜ்ஜியம் தோன்றும் என்பதும் நிதர்சனமான உண்மை.இதை கேட்டு ஆஹா, ஓஹோ, என்றெல்லாம் சொல்லுவதால் என்ன பலன் ?
அந்த ராஜ்யத்திற்கு வருவதற்கு என்ன ஏற்பாடுகளை செய்துள்ளீர்கள்.. என்பது தான் இப்போதைய கேள்வி?எப்பொழுது உலகம் இறுதி அடையுமோ அப்பொழுது கடவுள் வந்திருந்தார் என்ற செய்தி கிடைப்பதால் என்ன பலன்?அதோ தூரத்தில் கடல் பொங்கி சுனாமி அலைகள் வருகின்றன.. அப்பொழுது கடவுள் பூமியில் வந்திருந்தார் என்ற மகிழ்ச்சியான செய்தி கிடைப்பதால் என்ன லாபம்? எப்படி இரண்டு பேர் தனியாக செல்லும் பொழுது வழியில் திருடர்களால் சூழப்பட்டால் வந்த இருவரில் ஒருவன் கடன் பெற்ற தொகையை இன்னொருவரிடம் கொடுத்த கதைதான் இது..
இறைவன் ஜோதி வடிவமான எம்பெருமான் சிவதந்தை பூமியில் தர்மத்தை படைத்து 21 ஜென்மஆஸ்தியை மனிதனுக்குகொடுக்கிறேன் என்று சொல்லும் பொழுதே விழித்துக்கொள்ள வேண்டும்..அது எங்கே கிடைக்கின்றது..எப்படி பெறவேண்டும்.. இது தாலாட்டு பாடும் நேரமல்ல உலகம் இறுதி கட்டத்தை அடைந்துவிட்டது என்பதை கண் கூடாக பார்க்கப்போகின்றோம்.. மனித வாழ்க்கையில் எதுவும் உறுதியில்லை நாளை நடக்கபோவதும் தெரியாது..அவ்வளவு மோசமான உலகம்..கடவுளிடம் சென்றால் பாதுகாப்பு..உலகம் மிக ஆபத்தான நிலையில் உள்ளது..
இந்த நேரத்தில் விஞ்ஞானம் பேசுவதால் எந்த லாபமும் இல்லை..என்ன செய்யவேண்டும்..கடவுளை அனுபவத்தால் மட்டுமே உணரமுடியும்..எனக்கு கடவுள் காட்சி
கொடுக்கட்டும் நம்புகின்றேன்..கடவுளாய் இருந்தால் இதை செய்யட்டும் நம்புகின்றேன்..
கடவுள் முதல் கேள்வியே நம்பிக்கை இருக்கின்றதா என்றுதான் கேட்பார்.. எல்லாமே நம்பிக்கையில்தான் உள்ளது.கண்ணுக்கு புலனாகாத ரூபமே பரம்பொருளின் ரூபம்.. அந்த ஜோதியின் நினைவார்த்த சின்னமே லிங்கம்..
கடுமையான தவம் செய்பவருக்கே கடவுளின் காட்சி ஒரு நிமிடம் கிடைப்பதென்பது அவருடைய தவத்தின் வலிமையை பொறுத்துதான்..ஆனால், எதுவும்
அறியாத சிலர் கடவுள் என்பவரை மிக சாதாரணமாகவே நினைக்கின்றனர் என்பது
சற்று வருத்தத்திற்குரிய விஷயம்தான்.
எது எப்படியோ அதர்மம் அழிவின் உச்சகட்டத்தை அடைந்துவிட்டது..இனி பஞ்ச பூதங்களின்
ருத்ர தாண்டவத்தை பூமியில் காணலாம்.. உலக நாடுகளில் போர்கள் மூளப்போவதையும்
கண்கூடாக காணலாம்..அந்த நேரத்தில் பூமியில் ஒருவரும் பரமாத்மாவின் வருகை நிகழ்ந்தது எங்களுக்கு தெரியாதே என சொல்லிவிடக்கூடாது என்பதே சிவ பரமாத்மாவின் கட்டளை..எனவே விழித்துக் கொள்வோம்.. இலவச ராஜயோகத்தின் மூலம் ஜோதியான தந்தை சிவனை மனதால் தொடர்புகொள்வோம் இப்பொழுது மட்டுமே நிஜம்..எப்பொழுதும் நிஜமில்லை என்பதை உணர்வோம்..
உண்மையான விஜயதசமி நடைபெற்று பூமியில் ராவணராஜ்யம் முடிந்து ராமராஜ்யம் வருவதை உணர்வோம், வெறும் பொம்மை ராவணனை வருடாவருடம் எரிப்பதால் அல்ல..
முகநூல்
எந்த ஒரு விஷயம் கீதையில் அதர்மத்தை அழிப்பதற்காக சொல்லப்பட்டதோ..அந்த காலகட்டத்தில் தான் நாம் வசிக்கின்றோம்..
கண்கள் திறக்கட்டும்.காதுகள் உணர்வு பெறட்டும்.இப்பொழுது பரமாத்மாவின் வருகை பிரத்யட்சம் மெல்ல..மெல்ல.,பூமியில் ஆகிக் கொண்டுள்ளது..இந்த உலக அழிவு இயற்கையின் சீற்றங்களாலும், உலகப் போர்களாலும் சூழப்பட போகின்றது என்பது நிதர்சனமான உண்மை..பிறகு, பூமியில்
ஸ்ரீ கிருஷ்ணருடைய ராஜ்ஜியம் தோன்றும் என்பதும் நிதர்சனமான உண்மை.இதை கேட்டு ஆஹா, ஓஹோ, என்றெல்லாம் சொல்லுவதால் என்ன பலன் ?
அந்த ராஜ்யத்திற்கு வருவதற்கு என்ன ஏற்பாடுகளை செய்துள்ளீர்கள்.. என்பது தான் இப்போதைய கேள்வி?எப்பொழுது உலகம் இறுதி அடையுமோ அப்பொழுது கடவுள் வந்திருந்தார் என்ற செய்தி கிடைப்பதால் என்ன பலன்?அதோ தூரத்தில் கடல் பொங்கி சுனாமி அலைகள் வருகின்றன.. அப்பொழுது கடவுள் பூமியில் வந்திருந்தார் என்ற மகிழ்ச்சியான செய்தி கிடைப்பதால் என்ன லாபம்? எப்படி இரண்டு பேர் தனியாக செல்லும் பொழுது வழியில் திருடர்களால் சூழப்பட்டால் வந்த இருவரில் ஒருவன் கடன் பெற்ற தொகையை இன்னொருவரிடம் கொடுத்த கதைதான் இது..
இறைவன் ஜோதி வடிவமான எம்பெருமான் சிவதந்தை பூமியில் தர்மத்தை படைத்து 21 ஜென்மஆஸ்தியை மனிதனுக்குகொடுக்கிறேன் என்று சொல்லும் பொழுதே விழித்துக்கொள்ள வேண்டும்..அது எங்கே கிடைக்கின்றது..எப்படி பெறவேண்டும்.. இது தாலாட்டு பாடும் நேரமல்ல உலகம் இறுதி கட்டத்தை அடைந்துவிட்டது என்பதை கண் கூடாக பார்க்கப்போகின்றோம்.. மனித வாழ்க்கையில் எதுவும் உறுதியில்லை நாளை நடக்கபோவதும் தெரியாது..அவ்வளவு மோசமான உலகம்..கடவுளிடம் சென்றால் பாதுகாப்பு..உலகம் மிக ஆபத்தான நிலையில் உள்ளது..
இந்த நேரத்தில் விஞ்ஞானம் பேசுவதால் எந்த லாபமும் இல்லை..என்ன செய்யவேண்டும்..கடவுளை அனுபவத்தால் மட்டுமே உணரமுடியும்..எனக்கு கடவுள் காட்சி
கொடுக்கட்டும் நம்புகின்றேன்..கடவுளாய் இருந்தால் இதை செய்யட்டும் நம்புகின்றேன்..
கடவுள் முதல் கேள்வியே நம்பிக்கை இருக்கின்றதா என்றுதான் கேட்பார்.. எல்லாமே நம்பிக்கையில்தான் உள்ளது.கண்ணுக்கு புலனாகாத ரூபமே பரம்பொருளின் ரூபம்.. அந்த ஜோதியின் நினைவார்த்த சின்னமே லிங்கம்..
கடுமையான தவம் செய்பவருக்கே கடவுளின் காட்சி ஒரு நிமிடம் கிடைப்பதென்பது அவருடைய தவத்தின் வலிமையை பொறுத்துதான்..ஆனால், எதுவும்
அறியாத சிலர் கடவுள் என்பவரை மிக சாதாரணமாகவே நினைக்கின்றனர் என்பது
சற்று வருத்தத்திற்குரிய விஷயம்தான்.
எது எப்படியோ அதர்மம் அழிவின் உச்சகட்டத்தை அடைந்துவிட்டது..இனி பஞ்ச பூதங்களின்
ருத்ர தாண்டவத்தை பூமியில் காணலாம்.. உலக நாடுகளில் போர்கள் மூளப்போவதையும்
கண்கூடாக காணலாம்..அந்த நேரத்தில் பூமியில் ஒருவரும் பரமாத்மாவின் வருகை நிகழ்ந்தது எங்களுக்கு தெரியாதே என சொல்லிவிடக்கூடாது என்பதே சிவ பரமாத்மாவின் கட்டளை..எனவே விழித்துக் கொள்வோம்.. இலவச ராஜயோகத்தின் மூலம் ஜோதியான தந்தை சிவனை மனதால் தொடர்புகொள்வோம் இப்பொழுது மட்டுமே நிஜம்..எப்பொழுதும் நிஜமில்லை என்பதை உணர்வோம்..
உண்மையான விஜயதசமி நடைபெற்று பூமியில் ராவணராஜ்யம் முடிந்து ராமராஜ்யம் வருவதை உணர்வோம், வெறும் பொம்மை ராவணனை வருடாவருடம் எரிப்பதால் அல்ல..
முகநூல்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இறைவனின் ஆத்மா(உயிர்) ஞானம் கற்க, படைத்தவன் மற்றும் படைப்புகள் பற்றி அறிய, முக்தி மற்றும் ஜீவன் முக்தி அடைய, உலகின் ஆரம்பம் மற்றும் அழிவை தெரிந்து கொள்ள, இலவசமாக இராஜயோக தியானம் கற்க, அருகில் உள்ள "பிரம்மகுமாரிகள்"ஆன்மீக நிலையத்துடன் கைகோருங்கள், இப்போது இல்லையேல்" இனி எப்போதும் இல்லை".
INDIA
http://www.brahmakumaris.com/centers/
OTHER COUNTRY
http://www.brahmakumaris.org//whereweare/center
மேற்கோள் செய்த பதிவு: 1224126muthupandian82 wrote:உண்மை விஜயதசமி...
கண்கள் திறக்கட்டும்.காதுகள் உணர்வு பெறட்டும்.இப்பொழுது பரமாத்மாவின் வருகை பிரத்யட்சம் மெல்ல..மெல்ல.,பூமியில் ஆகிக் கொண்டுள்ளது..
முகநூல்
அன்பு அன்பரே !
இதுவரை பரமாத்மா எங்கிருந்தார் ? இப்போது எதுவரை வந்துள்ளார் ? தன் முழு வருகையையும் எப்போது நிறைவு செய்வார் ? வருகை தந்த பின் அவரது பணி என்னவாக இருக்கும் ? அவரது வரவால் விளையும் விளைவு என்ன ?
இப்போதுதான் தன் வருகைப் பயணத்தைத் துவக்கினார் என்றால் இதுவரை இவ்வுலகில் இருந்தவையும் இருப்பவையும் யாவை ?
விளக்கிவையுங்களேன்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|