புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
91 Posts - 61%
heezulia
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
1 Post - 1%
viyasan
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
283 Posts - 45%
heezulia
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
19 Posts - 3%
prajai
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_m10ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா?


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 09, 2016 4:14 pm

ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? Z7l9Uu8uSF6wuJElskU1+Tamil-Daily-News-Paper_3201061487198
-
ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து பூஜை செய்ய சில
விதிமுறைகள் உள்ளன. அவை, ஆஞ்சநேயரை வீட்டில்
பூஜை செய்யும் பக்தர்கள் தனியாக ஒரு பூஜை அறையை
அமைத்துக் கொள்ள வேண்டும்.

அங்கே ஆஞ்சநேயரின் படத்தையோ, சிலையையோ வைக்க
வேண்டும். பூஜை காலத்தில் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.
விரத காலங்களில் பெண் வாசனை கூடாது. அந்த நாட்களில்
பெண்கள் கண்டிப்பாக பூஜை அறை பக்கம் செல்லக்கூடாது.

பூஜை அறையினுள் துளசி இலைகள் போட்டு தீர்த்தம்
வைத்திருக்க வேண்டும். சுவாமிக்கு பிடித்தமான நிவேதப்
பொருட்களையும் வைத்திருக்க வேண்டும்.

பூஜை செய்பவர்கள் உடல் மட்டுமின்றி உள்ளமும் சுத்தமாக
இருக்க வேண்டும்.

அதேபோன்று பூஜை அறையையும் சுத்தமாக வைத்திருக்க
வேண்டும். பூஜை அறை தரையை விளக்குமாறு கொண்டு
பெருக்காமல், துணியால் துடைத்து சுத்தம் செய்ய வேண்டும்.

பூஜை அறையில் எப்போதும் ஆராதனை புகை மனம் வீச
வேண்டும். இவையெல்லாம் நாம் ஆஞ்சநேயருடன் மனம்
ஒன்ற உதவும். வீட்டில் ஆஞ்சநேயர் படத்தின் முன் அமர்ந்து
அனுமன் சாலீசா துதியைப் பாராயணம் செய்யலாம்.

செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் தொடர்ந்து பாராயணம்
செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும். தொடர்ந்து ஒரு
மண்டலம் பாராயணம் செய்தால் தடைப்பட்ட திருமணம் உட்பட
சுபாகரியங்கள் நிறைவேறும்.

———————————————-
தினகரன்

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun Oct 09, 2016 6:54 pm

பரம்பொருளை மனதில் வைத்து வழிபடுவது மேலும் நன்மை பயப்பது.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 09, 2016 8:20 pm

நடைமுறைக்கு ஒவ்வாத விஷயங்கள்
கடைபிடிக்க முடியா விஷயங்கள்
காலத்திற்கேற்ப நம்மை வழிநடத்தி செல்லும்
குருமார்களை காண்பது அரிதாக உள்ளது .\

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Oct 09, 2016 8:25 pm

குழலூதும் கண்ணனையும் , ஆண்டிக்கோலத்தில் இருக்கும் முருகனையும் பூஜை அறையில் வைத்து வழிபடக்கூடாது என்று சொல்வார்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun Oct 09, 2016 8:28 pm

ஆனாலும் ஐயா !

முகத்தின் கண்கொண்டு காணாமல்
அகத்தின் கண்கொண்டு காணப்படுமானால்
அனைத்தும் விளங்கிவிடும் - மெய்ஞ்ஞானமும் தெளிவாகும்

இன்னமும் நமது பாரதத்திருநாட்டில் உண்மை ஞானிகளும் உள்ளனர் -ஆனால் அரிதாக.

உண்மை உள்ளே இருக்க மலிவுகள் வீதியில் இருப்பதும் இயல்புதானே



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun Oct 09, 2016 8:33 pm

M.Jagadeesan wrote:குழலூதும் கண்ணனையும் , ஆண்டிக்கோலத்தில் இருக்கும் முருகனையும் பூஜை அறையில் வைத்து வழிபடக்கூடாது என்று சொல்வார்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1223960

ஆனால் கண்ணின் அழகே அவனது குழல்- அந்த வேணுகானம் - அதனை வேண்டாம் என்பது எப்படி நியாயமாகும்!

பற்றற்று இருக்கும் பரம்பொருள் வடிவம் அந்த பழனி ஆண்டவன். வேதங்களின் விழைவும் பற்றின்மைதானே ! இந்நிலையை வேண்டாமென்பதும் அறிவுடைமை யாகாதே ஐயா.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 09, 2016 8:38 pm

M.Jagadeesan wrote:குழலூதும் கண்ணனையும் , ஆண்டிக்கோலத்தில் இருக்கும் முருகனையும் பூஜை அறையில் வைத்து வழிபடக்கூடாது என்று சொல்வார்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1223960

இந்த லிஸ்டில் நர்த்தனமாடும் நடராஜரையும் சேர்ப்பார்கள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun Oct 09, 2016 8:44 pm

கடவுளிடம் இருந்து கற்ற பரதம் வேண்டும் நம் பிள்ளைகளுக்கு.

ஆனால் பரதத்தை அளித்த அப்பரம்பொருள் அந்த வடிவத்தில் வீட்டில் வேண்டாம். என்ன அறிவுடைமையோ இக்கொள்கை.





+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Oct 09, 2016 8:47 pm

இல்லறத்தான் பற்றற்று இருக்கக்கூடாது .

" பற்றுக பற்றற்றான் பற்றினை " என்பது துறவிகளுக்குச் சொல்லப்பட்ட நீதி . இல்லறத்தானுக்கு அல்ல !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun Oct 09, 2016 9:24 pm


M.Jagadeesan wrote:இல்லறத்தான் பற்றற்று இருக்கக்கூடாது .

" பற்றுக பற்றற்றான் பற்றினை " என்பது துறவிகளுக்குச் சொல்லப்பட்ட நீதி . இல்லறத்தானுக்கு அல்ல !
மேற்கோள் செய்த பதிவு: 1223972

துறவு என்பது பற்றற்ற பின்னிருப்பு- துறவிகள் புதியதாக பற்று அற வேண்டியதில்லை- அவர்களுக்குப் பற்றற்ற பின்பே துறவு வாய்த்தலால்.

இக்குறளின் அடுத்த நான்கு சீர்களாகும் "அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு" என்பன இல்வாழ்வானுக்குக் கூறப்பட்டது போல் தோன்றுகிறது ஐயா !

"யாதனின் யாதெனின் நீங்கியான் " என்னும் குறளும் இல்வாழ்வானுக்குத் தானே!



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக