புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி Poll_c10நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி Poll_m10நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி Poll_c10 
62 Posts - 63%
heezulia
நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி Poll_c10நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி Poll_m10நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி Poll_c10நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி Poll_m10நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி Poll_c10நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி Poll_m10நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி Poll_c10நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி Poll_m10நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி Poll_c10 
1 Post - 1%
viyasan
நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி Poll_c10நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி Poll_m10நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி Poll_c10நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி Poll_m10நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி Poll_c10 
254 Posts - 44%
heezulia
நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி Poll_c10நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி Poll_m10நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி Poll_c10நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி Poll_m10நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி Poll_c10நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி Poll_m10நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி Poll_c10நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி Poll_m10நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி Poll_c10 
15 Posts - 3%
prajai
நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி Poll_c10நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி Poll_m10நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி Poll_c10நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி Poll_m10நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி Poll_c10நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி Poll_m10நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி Poll_c10நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி Poll_m10நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி Poll_c10 
7 Posts - 1%
mruthun
நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி Poll_c10நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி Poll_m10நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 09, 2016 4:16 pm

நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி E00wcIkYTxqQudFAPBIP+navarathri
-
காட்டில் இருந்த ஒரு குடிசையில், ஒரு பெண்ணின் மடியில் தலைவைத்து ஒருவர் படுத்துக் கிடந்தார். கடும் நோயாளியான அவரும் அந்தப் பெண்ணும் கிழிசலான ஆடைகளை அணிந்திருந்தார்கள். பெண்ணின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடி, அவள் புடைவையை நனைத்தது. அப்போது குடிசை வாயிலில் யாரோ அழைக்கும் ஓசை கேட்டு, கணவர் தலையை மெதுவாக கீழே வைத்து விட்டு அந்தப் பெண் வாசலுக்குப் போனாள் அங்கே…

ஆங்கிரஸ முனிவர் நின்றுகொண்டிருந்தார். வந்த பெண் அவரை வணங்கி எழுந்தாள். ஆங்கிரஸர் அவளுக்கு ஆசிகூற “அம்மா! யார் நீ? உன்னைப் பார்த்தால் அரச குடும்பத்தைச் சேர்ந்தவளைப் போல் தெரிகிறது. அப்படி இருந்தால், ஏன் இந்தக் காட்டில் வந்து இருக்கிறாய்? உண்மையைச் சொல்.” எனக்கேட்டார்.

கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்ட பெண் பதில் சொல்லத் தொடங்கினாள். “உத்தம ரிஷியே! நீங்கள் சொன்னது உண்மைதான். நான் அரசியாக இருந்தவள். என் கணவர் உள்ளே நோய்வாய்ப்பட்டுக் கிடக்கிறார். தாயாதிகள் பொறாமை காரணமாகப் போரிட்டு, எங்களை இங்கே விரட்டிவிட்டார்கள். எங்களுக்குப் பழையபடியே ராஜ்ஜியம் கிடைக்க வேண்டும். நல்ல பிள்ளையும் பிறக்க வேண்டும். இதற்கு வழிகாட்டுங்கள்.” என வேண்டினாள்.

அவளின் சோகக் கதையைக் கேட்டு, ஆங்கிரஸ முனிவரே கண்ணீர் சிந்தினார். “அம்மா! அரசியே! கவலைப்படாதே. எப்படிப்பட்ட துயரமாக இருந்தாலும் அதற்கு ஒரு முடிவு உண்டு. வழியும் உண்டு. பக்கத்தில் தான் பஞ்சவடி இருக்கிறது. அங்குபோய் அங்கே எழுந்தருளியிருக்கும் அம்பிகையைப் பூஜைசெய். உனக்கு ராஜ்ஜியமும் கிடைக்கும். புத்திரனும் பிறப்பான்.” என்றார்.

அவர் வார்த்தைகளை அப்படியே ஏற்ற அரசி, கணவருடன் பஞ்சவடியை அடைந்தாள். ஆங்கிரஸ முனிவர் தானே முன்னின்று அவர்களுக்கு நவராத்திரி பூஜையைச் செய்து வைத்தார். முறைப்படி பூஜையைச் செய்த அரசியையும் அரசனையும் அழைத்துக் கொண்டு திரும்பிய ஆங்கிரஸர், அவர்களைத் தன் ஆசிரமத்திலேயே தங்க வைத்தார். அரசர் நோயிலிருந்து மீண்டார். அம்பிகையின் அருளால், அரச தம்பதிக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்து, சூரியப் பிரதாபன் எனப்பெயர் வைத்தார்கள்.

அந்தக் குழந்தைக்கு ஆங்கிரஸ முனிவரே அனைத்துக் கலைகளையும் கற்றுத் தந்தார். முனிவர் சொல்லிக் கொடுத்த அனைத்தையும் முழுமூச்சுடன் கற்றுத் தேர்ச்சி பெற்ற சூரியப் பிரதாபன் இளைமையின் வாசலைத் தொட்டான்.

பிறகென்ன? வாலிபன் ஆன பிறகு பெற்றோரின் வாட்டத்தைத் தீர்க்க முயல வேண்டாமா? சூரியப் பிரதாபன் ஆங்கிரஸ முனிவரை வணங்கி, அன்னை-தந்தையின் அனுமதி பெற்று, பகைவர்கள் மீது உரிமைப்போர் தொடுத்தான்.

பகைவர்கள் தோற்று ஓடினார்கள். சூரியப்பிரதாபன் ஆசிரமம் திரும்பி ஆங்கிரஸ முனிவரை வணங்கி நடந்ததை விவரித்து மகிழ்ந்தான். பெற்றோருடன் நாடு திரும்பி அரியணை ஏறினான்.

துயரப் புயலிலேயே சிக்கித் தவித்த அரசியும் அரசனும் ஆனந்தக் கடலில் மூழ்கினார்கள். வேண்டுதல் நிறைவேறி விட்டதே என்பதற்காக அரசியும் அரசனும் தாங்கள் செய்து வந்த நவராத்திரி பூஜையை நிறுத்தவில்லை. தொடர்ந்து செய்து, அம்பிகையின் திருவடிகளிலே ஐக்கியமானார்கள். நலமெல்லாம் அருளும் நவராத்திரி நாயகி நம்மையும் காக்க வேண்டுவோம்.


ஆன்மிகம் – தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக