புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 2 I_vote_lcapகொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 2 I_voting_barகொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 2 I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 2 I_vote_lcapகொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 2 I_voting_barகொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 2 I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 2 I_vote_lcapகொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 2 I_voting_barகொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 2 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 2 I_vote_lcapகொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 2 I_voting_barகொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 2 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 2 I_vote_lcapகொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 2 I_voting_barகொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 2 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 2 I_vote_lcapகொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 2 I_voting_barகொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 2 I_vote_lcapகொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 2 I_voting_barகொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 2 I_vote_lcapகொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 2 I_voting_barகொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 2 I_vote_lcapகொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 2 I_voting_barகொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 2 I_vote_lcapகொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 2 I_voting_barகொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
Guest
Guest

PostGuest Sun Oct 09, 2016 2:42 pm

First topic message reminder :

இந்தப் படத்தில் என்ன புதுமை அல்லது தவறு?

கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 2 3927D4B900000578-0-image-a-1_1475740040537

இந்தப் படத்தில் உள்ள தவறு என்ன?

கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 2 Picture-error

இங்கே எத்தனை சதுரங்கள் மொத்தமாக உள்ளன?

கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 2 How-many-squares-are-in-this-picture-


விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sat Oct 15, 2016 8:35 pm

இந்த பதிவு அருமையாக இருக்கிறது. என் குழந்தைகளிடம் கூறுகிறேன்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Oct 15, 2016 8:56 pm

மூளைக்கு வைலை நன்று அன்பர்களே>>>>

avatar
Guest
Guest

PostGuest Sat Oct 15, 2016 9:59 pm

விடையை பார்ப்பதற்கு முன்னால் ஒரு சில வார்த்தைகள்.

ஓரு பெண்ணைக் காதலிக்கும் ஒருவன் அவள் மறுக்கும் போது, திராவக வீச்சு,கடத்தல், கொலை என நடந்து வரும் இன்றைய உலகில், மேலே உள்ள விடுகதை அன்றைய -சில வருடங்களுக்கு முன்னர் எப்படி ஒரு ஆண் பெண்ணை அணுகுகிறான் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

விடுகதையை உருவாக்குவது எளிதான செயல் அல்ல. அறிவாற்றலும், கற்பனைத் திறனும், இயற்கைப் பொருள்களைக் கூர்ந்து கவனிக்கும் மனநிலையும் இருக்க வேண்டும். எனவே தமிழில் வழங்கும் விடுகதைகள் பண்பட்ட ஒரு சமுதாயத்தின் வெளிப்பாடுகளாக அமைந்துள்ளன என்கிறார் முனைவர்.

இது விடை.

ஒருவன் ஒரு பெண்ணின் மீது காதல் கொண்டான். அவள் விருப்பத்தை அறிந்து அவளைத் தனிமையில் சந்திக்க விரும்பினான். அவளோ அவளுடைய தந்தையோடு தெருவில் சென்று கொண்டிருந்தாள். அவளுடைய தந்தைக்குத் தெரியாமலும் தெருவிலுள்ள பிறர் அறியாமலும் அவளோடு உரையாட நினைத்தான். அவன் நடந்து கொண்டே அவளிடம் நிகழ்த்தின உரையாடலே மேற்கண்ட விடுகதை.

ஒரு மரம் ஏறி-மரத்தாலான பாதக் குறட்டில் (செருப்பில்) ஏறி
ஒரு மரம் பூசி-சந்தன மரத்தை இழைத்து சந்தனத்தை மேலே பூசி
ஒரு மரம் பிடித்து-(வயதானவராகையால்) மர ஊன்று கோலைப்
பிடித்து

ஒரு மரம் வீசி-பனைமரத்தின் மட்டையாலான விசிறியை (கையில் பிடித்து)
வீசிக்கொண்டு போகிறவனின் பெண்ணே உன் வீடு எங்கே உள்ளது?
என்று அவன் கேட்கிறான்.

அவள் புரிந்து கொண்டு ‘பால் விற்கும் இடையர் வீட்டிற்கும் பானை செய்யும் குயவர் வீட்டிற்கும் நடுவில், ஊசி செய்யும் கொல்லன் வீட்டிற்கும் நூலைப் பாவோடும் சேணியன் (துணி நெய்பவர்) வீட்டிற்கும் அருகில்’ என்று கூறுகிறாள்.

அவன் மகிழ்ச்சியுடன் ‘சந்திப்பதற்கு எப்போது வரலாம்’ என்று கேட்டான். அதற்கு அவள் ‘சூரியன் மறைந்து (இந்த ராஜா செத்து) சந்திரன் உதயமான பிறகு (அந்த ராஜா பட்டம் கட்டிக் கொண்டு), வீட்டிலுள்ளவர்கள் கதவைச் சாத்தும் போது கதவும் நிலையும் சேர்ந்து விடும், அந்தச் சமயத்தில் வந்து சேர்’ என்று கூறுகிறாள்.

இந்த விடுகதை தெருவில் நடைபெறும் ஒரு காதல் நிகழ்வை நம் கண்முன் நிறுத்துவதைக் காணலாம்.

......................
இது கணக்கு விடுகதை (Arithmetic Riddles )

அரனூரு காடை அம்பது முட்டையிடும் ஒரு காடை எத்தனை முட்டையிடும்?

விடை என்ன?

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Oct 15, 2016 10:56 pm

காதல் புதிர் அற்புதம்.
ரசிக்க முடிந்தது - மகிழவும் முடிந்தது.

அரை நூறு காடை - அதாவது 50 காடை , 50 முட்டை இடுமானால், ஒரு காடை ஒரு முட்டைதான் இடும்.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 16, 2016 9:48 am

murthy wrote:ஒரு மரம் ஏறி-மரத்தாலான பாதக் குறட்டில் (செருப்பில்) ஏறி
ஒரு மரம் பூசி-சந்தன மரத்தை இழைத்து சந்தனத்தை மேலே பூசி
ஒரு மரம் பிடித்து-(வயதானவராகையால்) மர ஊன்று கோலைப்
பிடித்து

ஒரு மரம் வீசி-பனைமரத்தின் மட்டையாலான விசிறியை (கையில் பிடித்து)
வீசிக்கொண்டு போகிறவனின் பெண்ணே உன் வீடு எங்கே உள்ளது?
என்று அவன் கேட்கிறான்.

அவள் புரிந்து கொண்டு ‘பால் விற்கும் இடையர் வீட்டிற்கும் பானை செய்யும் குயவர் வீட்டிற்கும் நடுவில், ஊசி செய்யும் கொல்லன் வீட்டிற்கும் நூலைப் பாவோடும் சேணியன் (துணி நெய்பவர்) வீட்டிற்கும் அருகில்’ என்று கூறுகிறாள்.

அவன் மகிழ்ச்சியுடன் ‘சந்திப்பதற்கு எப்போது வரலாம்’ என்று கேட்டான். அதற்கு அவள் ‘சூரியன் மறைந்து (இந்த ராஜா செத்து) சந்திரன் உதயமான பிறகு (அந்த ராஜா பட்டம் கட்டிக் கொண்டு), வீட்டிலுள்ளவர்கள் கதவைச் சாத்தும் போது கதவும் நிலையும் சேர்ந்து விடும், அந்தச் சமயத்தில் வந்து சேர்’ என்று கூறுகிறாள்.

சூரியன் மறைந்து சந்திரன் உதயம் என்று சரியாக கூறினதற்கு, பாஸ் மார்க்காவது போடக்கூடாதா? மூர்த்தி !

ரமணியன்
@மூர்த்தி



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sun Oct 16, 2016 4:48 pm

ஐயா! வினாவுடன் விடையும் ஒத்துப் போவதால் Distinction போடலாம். . ஆனால்............

பள்ளியில் பொதுப் பரீட்சை வினாத் தாள்களுக்கான விடைகளை முதலிலேயே தயாரித்து, திருத்துபவர்களிடம் கொடுத்து விடுகிறார்கள். அந்த விடைத்தாளை வைத்தே திருத்தும் போது சரி பார்க்கிறார்கள்.விடுகதையின் விடையை ஏற்கனவே என்னிடம் தந்து விட்டார்கள். அதை வைத்தே சரி பார்க்க வேண்டும்.

அதே சமயம் நானாக திருத்தினால் உங்களுக்கே மார்க் போட்டிருப்பேன். காரணம்,இன்றைய நாளில் மரச்செருப்பு கிடையாது,பால் எல்லாரும் விற்கிறார்கள்,ஊசி,நூல் போன்றவையும் யாரும் செய்யலாம் அத்துடன் இயந்திரங்கள் இன்று அவற்றை செய்கின்றன.பனை ஓலை விசிறி அரிதாகி காட்சிப் பொருளாகி விட்டது.

ஆனாலும் விடைத்தாளின் அடிப்படையில் இதற்கு தீர்வு காண இரண்டு வழி உண்டு. ஒன்று டைம் மசீன் மூலம் 200 வருடங்கள் முன்னால் சென்று தயாரித்தவர்களுக்கு எதிராக மேன்முறையீடு செய்வது, இரண்டாவது அரியர்ஸ் கணக்கில் வைத்து இந்த விடுகதைக்கு விடை சொல்வது.

பாஸ் என்ன டிஸ்டிங்க்சனே போட்டு விடலாம். அரியர்ஸ் கிளியர்.

அரியர்ஸுக்கான கேள்விகள்.

1.பிறந்தது முதல் வயிற்றாலே போகிறது-அது என்ன?

2.கட்டியால் எட்டுக் கட்டி
கால் அரை முக்கால் மாத்து
செட்டியார் செத்துப் போனார்
சிறுபிள்ளை மூன்று பேரு
கட்டியை உடைக்காமலேயே பங்கு பிரிக்க
வேண்டும். எப்படி-?
(சினிமாப் படம் நினைவுக்கு வருகிறதா?)


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Oct 18, 2016 8:59 pm

கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 2 1571444738 கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 2 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Oct 18, 2016 11:04 pm

மிக அருமையான புதிர் திரி. சுவாரசியமாக இருக்கிறது.



கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொஞ்சம் ரிலக்ஸ் - கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்-  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
avatar
Guest
Guest

PostGuest Wed Oct 19, 2016 9:51 pm

விடை.
1. பாம்பு. பாம்பிற்கு கால்கள் இல்லை.
2. பழைய பாடல் இது.
கட்டியால் எட்டுக் கட்டி
கால் அரை முக்கால் மாத்தி
செட்டியார் சென்று விட்டார்
சிறு பிள்ளை மூன்று பேர்கள்
கட்டியும் புக்கொணாது
கணக்கிலும் பிசகிராது

விடை.
மொத்தம் எட்டுக்கட்டிகள்
கால் கட்டிகள்-5
அரைக்கட்டிகள்-2
முக்கால் கட்டி- 1
4 கால்கட்டிகள்- ஒருவனுக்கு
இரண்டு அரைக்கட்டிகள்- இரண்டாமவனுக்கு
ஒரு முக்கால்+ ஒரு கால்- மூன்றாமனுக்கு-மொத்தம் எட்டு.
ஒருவருக்கு ஒரு கிலோ தங்கம் வருகிறதா!

இதற்கு விடை என்ன?

காட்டிலே துரும்பெடுத்துக்
கணக்காகப் பதினாறாக்கி
நீட்டுதல் போக அங்கே
நின்றது நாழிகைதான்
 
ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள்.
ஒரு மணிக்கு  இரண்டரை நாழிகைகள்.

avatar
Guest
Guest

PostGuest Fri Oct 21, 2016 9:06 pm

வளையக் கூடிய  ஒரு துரும்பை எடுத்து அதைப் பதினாறு விரற்கடை நீளத்துக்கு வெட்டிக்கொள்ளவேண்டும். அதைச் சூரியன் இருக்கும் திசையின் எதிர்திசையில்கிழக்கு மேற்காய் படுக்கவைத்து  சூரியன் இருக்கும் திசையின் பக்கத்தில் உள்ள நுனியை மேலே உயர்த்திக்கொண்டு வரவேண்டும். அந்தப் பகுதியின் நிழல் கீழே கிடக்கையாக இருக்கும் நுனியின்முனையைத் தொடும் வரை உயர்த்தவேண்டும்.  உயர்ந்திருக்கும் பாகத்தை அளந்தால் எத்தனை விரற்கடை வருகிறதோ அத்தனை நாழிகை. பத்தரை விரற்கடையென்றால் பத்தரை நாழிகை. சூரியன் உச்சிக்கு மேல் போய்விட்டால் வரும் அளவை முப்பது நாழிகையிலிருந்து குறைத்துக்கொள்ளவேண்டும். உதாரணமாக 12 நாழிகையென்றால் முப்பதிலிருந்து 12க் கழித்தால் 18 நாழிகை. அதாவது பிற்பகல் 1-12(12மணிவரை 15 நாழிகை). 5 மணித்துளிகள் வரை சரியாக நேரத்தைக் கணித்துவிட முடியும்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக