புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளக்கம் தேவை.?  Poll_c10விளக்கம் தேவை.?  Poll_m10விளக்கம் தேவை.?  Poll_c10 
61 Posts - 43%
heezulia
விளக்கம் தேவை.?  Poll_c10விளக்கம் தேவை.?  Poll_m10விளக்கம் தேவை.?  Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
விளக்கம் தேவை.?  Poll_c10விளக்கம் தேவை.?  Poll_m10விளக்கம் தேவை.?  Poll_c10 
9 Posts - 6%
prajai
விளக்கம் தேவை.?  Poll_c10விளக்கம் தேவை.?  Poll_m10விளக்கம் தேவை.?  Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
விளக்கம் தேவை.?  Poll_c10விளக்கம் தேவை.?  Poll_m10விளக்கம் தேவை.?  Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
விளக்கம் தேவை.?  Poll_c10விளக்கம் தேவை.?  Poll_m10விளக்கம் தேவை.?  Poll_c10 
6 Posts - 4%
Raji@123
விளக்கம் தேவை.?  Poll_c10விளக்கம் தேவை.?  Poll_m10விளக்கம் தேவை.?  Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
விளக்கம் தேவை.?  Poll_c10விளக்கம் தேவை.?  Poll_m10விளக்கம் தேவை.?  Poll_c10 
2 Posts - 1%
Barushree
விளக்கம் தேவை.?  Poll_c10விளக்கம் தேவை.?  Poll_m10விளக்கம் தேவை.?  Poll_c10 
2 Posts - 1%
Saravananj
விளக்கம் தேவை.?  Poll_c10விளக்கம் தேவை.?  Poll_m10விளக்கம் தேவை.?  Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விளக்கம் தேவை.?  Poll_c10விளக்கம் தேவை.?  Poll_m10விளக்கம் தேவை.?  Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
விளக்கம் தேவை.?  Poll_c10விளக்கம் தேவை.?  Poll_m10விளக்கம் தேவை.?  Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
விளக்கம் தேவை.?  Poll_c10விளக்கம் தேவை.?  Poll_m10விளக்கம் தேவை.?  Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
விளக்கம் தேவை.?  Poll_c10விளக்கம் தேவை.?  Poll_m10விளக்கம் தேவை.?  Poll_c10 
21 Posts - 5%
prajai
விளக்கம் தேவை.?  Poll_c10விளக்கம் தேவை.?  Poll_m10விளக்கம் தேவை.?  Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
விளக்கம் தேவை.?  Poll_c10விளக்கம் தேவை.?  Poll_m10விளக்கம் தேவை.?  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
விளக்கம் தேவை.?  Poll_c10விளக்கம் தேவை.?  Poll_m10விளக்கம் தேவை.?  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
விளக்கம் தேவை.?  Poll_c10விளக்கம் தேவை.?  Poll_m10விளக்கம் தேவை.?  Poll_c10 
7 Posts - 2%
Guna.D
விளக்கம் தேவை.?  Poll_c10விளக்கம் தேவை.?  Poll_m10விளக்கம் தேவை.?  Poll_c10 
5 Posts - 1%
Raji@123
விளக்கம் தேவை.?  Poll_c10விளக்கம் தேவை.?  Poll_m10விளக்கம் தேவை.?  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விளக்கம் தேவை.?


   
   

Page 1 of 2 1, 2  Next

திகோ இனியவன்
திகோ இனியவன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 25/09/2016

Postதிகோ இனியவன் Tue Sep 27, 2016 7:06 am

புதிய ஆத்திசூடி என்கிற பாரதியார் கவிதை தொகுப்பில் "ரௌத்ரம் பழகு" என்ற வார்த்தையின் உண்மையான விளக்கம் என்ன.?

நான் இணையத்தில் தேடிய வரை அவ்வார்த்தை பாரதியாரை தவிர வேறுயாரும் பயன்படுத்தியதாக தெரியவில்லை.??

அவ்வார்த்தையை முதன்முதலில் உபயோகித்தது மகாகவி தானோ.??

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Sep 27, 2016 7:41 am

ஏற்கனவே " விளக்கம் தேவை " என்ற தலைப்பில் ஒரு திரியைத் தொடங்கியுள்ளீர்கள் . அதே திரியில் உங்கள் எல்லா ஐயங்களையும் பதிவிடலாம் . புதிய திரி அதே தலைப்பில் தொடங்க தேவையில்லையே !

ரௌத்திரம் பழகு என்றால் " தீயன கண்டு சினந்து எழப் பழகு " என்று பொருள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
திகோ இனியவன்
திகோ இனியவன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 25/09/2016

Postதிகோ இனியவன் Tue Sep 27, 2016 7:46 am

M.Jagadeesan wrote:ஏற்கனவே " விளக்கம் தேவை " என்ற தலைப்பில் ஒரு திரியைத் தொடங்கியுள்ளீர்கள் . அதே திரியில் உங்கள் எல்லா ஐயங்களையும் பதிவிடலாம் . புதிய திரி அதே தலைப்பில் தொடங்க தேவையில்லையே !

ரௌத்திரம் பழகு என்றால் " தீயன கண்டு சினந்து எழப் பழகு " என்று பொருள் .
மேற்கோள் செய்த பதிவு: 1222831

மன்னிக்கவும்.! அவ்வாறே எழுதுகிறேன் இனி.! அவ்வார்த்தை மகாகவியை தவிர வேறாரும் பயன்படுத்தி உள்ளனரா.??



மறந்ததை கற்பித்து
மறம்தனை செப்பித்து
மீட்டெடுப்போம் உரிமையை
தமிழனெனும் பெருமையை...
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Sep 27, 2016 9:28 am

" ரௌத்திரம் " என்ற சொல் தமிழ்ச்சொல் அல்ல . ஒரு சொல்லைப் படித்தவுடனேயே அச்சொல் வேறு எந்த நூலில் வந்துள்ளது என்பதை அறிய நிரம்பப் படித்தவர்களுக்கே முடியும். இப்போது கூகுள் வாயிலாக ஓரளவுக்குத் தெரிந்துகொள்ள முடியும் .

தாங்கள் இந்த ஆராய்ச்சி செய்வதன் நோக்கத்தை அறிந்து கொள்ளலாமா !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
திகோ இனியவன்
திகோ இனியவன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 25/09/2016

Postதிகோ இனியவன் Tue Sep 27, 2016 9:34 am

M.Jagadeesan wrote:" ரௌத்திரம் " என்ற சொல் தமிழ்ச்சொல் அல்ல . ஒரு சொல்லைப் படித்தவுடனேயே அச்சொல் வேறு எந்த நூலில் வந்துள்ளது என்பதை அறிய நிரம்பப் படித்தவர்களுக்கே முடியும். இப்போது கூகுள் வாயிலாக ஓரளவுக்குத் தெரிந்துகொள்ள முடியும் .

தாங்கள் இந்த ஆராய்ச்சி செய்வதன் நோக்கத்தை அறிந்து கொள்ளலாமா !
மேற்கோள் செய்த பதிவு: 1222849

எதையும் ஆராய்ந்து அறிவதுதான் பகுத்தறிவு என நம்புதல் என் பழக்கம்..அதிகமாக இச்சொல்லை ஆங்காங்கே காணப்படுவதால் இதன் ஆரம்பம் எதுவென அறியவே இக்கேள்விதனை கேட்டேன்



மறந்ததை கற்பித்து
மறம்தனை செப்பித்து
மீட்டெடுப்போம் உரிமையை
தமிழனெனும் பெருமையை...
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Sep 27, 2016 11:02 am

இனியவன் wrote:புதிய ஆத்திசூடி என்கிற பாரதியார் கவிதை தொகுப்பில் "ரௌத்ரம் பழகு" என்ற வார்த்தையின் உண்மையான விளக்கம் என்ன.?

நான் இணையத்தில் தேடிய வரை அவ்வார்த்தை பாரதியாரை தவிர வேறுயாரும் பயன்படுத்தியதாக தெரியவில்லை.??

அவ்வார்த்தையை முதன்முதலில் உபயோகித்தது மகாகவி தானோ.??
மேற்கோள் செய்த பதிவு: 1222817


இரௌத்திரம் –  பெருஞ்சினம்;
பழகுதல் - இணக்கமாதல்; நாட்படுதல்.

रुद्रम् – ருத்ரம்  -  ருத்ரம் என்பது சம்ஸ்க்ருத  பண்புப் பெயர்ச்சொல்- ஆதாவது adjective noun.  இது  தத்திதாந்த பெயர்ச் சொல்லாய்  रौद्रम् – ரௌத்ரம் என்ற முதல் வேற்றுமைப் பெயர்ச்சொல் ஆகியது. இச்சொல் நமது அமுதத் தமிழில் இரௌத்திரம் என்று கொள்ளப்படுகிறது.

ஆக “ரௌத்ரம் பழகு” என்ற சொற்றொடருக்குத், “ வெறுத்து ஒதுக்காமல் தேவைப்படும்போது நவரசங்களுள் ஒன்றாகிய கோபத்தையும் ஒரு நற்குணமாகப் பழகிக்கொள்”  என்பது பொருள்.

நவரசம் என்பது :
• ஸ்ருங்காரம் (வெட்கம்)
• வீரம் (வலிமை)
• கருணை(அருள்)
• அற்புதம் (வியப்பு)
• ஹாஸ்யம்(சிரிப்பு)
• பயானகம் (பயம்)
• பீபல்சம் (அருவருப்பு)
• ரெளத்ரம் (கோபம்)
• சாந்தம் (அமைதி)

அடியன் அறிந்தும் புரிந்தும் கொண்ட வகையில். . . . . .



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
திகோ இனியவன்
திகோ இனியவன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 25/09/2016

Postதிகோ இனியவன் Wed Sep 28, 2016 4:27 pm

மிக்க நன்றி திரு.ராமலிங்க்ம் அவர்களே,
தெளிவாள பகுப்பாய்வு தந்து தெளிவு படுத்தியமைக்கு..
விளக்கம் தேவை.?  3838410834 விளக்கம் தேவை.?  1571444738

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 28, 2016 8:18 pm

எளிமையாக கூறவேண்டுமாயின் ,
"அவசியம் ஏற்படும்போது கோபப்படவும் " என்று கொள்ளலாமா ?

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Wed Sep 28, 2016 8:43 pm

ஆம் ஐயா!

நம் கவிஞர்களில் பாரதி ( ஒளிரும் ப்ரகாசம்)யின் விழைவும் அஃதே.

பாரதம் என்றால் ஒளிரும் ப்ரகாசம் (Shining Brightness ) என்றும் பொருள் . ஆகவேதான்
சுடர்மிகும் அறிவாளியாகிய சுப்ரமணியன் தன்னைப் பாரதி என்று அழைத்துக் கொண்டார்.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Sep 29, 2016 11:20 am

நல்ல பதிவுகளுக்கு நன்றி.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக