புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_m10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10 
1 Post - 50%
heezulia
தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_m10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_m10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10 
284 Posts - 45%
heezulia
தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_m10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_m10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_m10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_m10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10 
20 Posts - 3%
prajai
தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_m10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_m10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_m10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_m10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_m10தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாமரைப் பூ மருத்துவப் பயன்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 10, 2016 4:46 pm

தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் Jxl2mSqHQ8aqFK0YOk0Y+041
-
தாமரை மலர் மிகவும் அழகானது.
இதன் மத்தியில் சரஸ்வதி வீற்றிருப்பதாக புராணங்கள்
கூறுகின்றன
-
நினைவாற்றலுக்கு தாமரைப்பூ சிறந்த மருந்தாகப்
பயன்படுகிறது. தாமரைப் பூவை தொடர்ந்து சாப்பிட்டு
வந்தால் நரை, திரை, மூப்பு ஆகிய மூன்றும் ஏற்படாது.
-
அத்துடன் உயிரையும் வளர்க்கும் என்று சித்த நூல்கள்
கூறுகின்றன. நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ
தாமரைப் பூ மருந்தாகப் பயன்படுகின்றது.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 10, 2016 4:48 pm

தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் BHdEY3ScTmm4bOAONbnD+white-lotus-flower
-
வெள்ளைத் தாமரைப் பூவைச் சுத்தம் செய்து குடிநீர்
தயாரித்து பருகி வந்தால் இரத்த மூலம், சீதபேதி
குணமடையும் என்பர்.

மூளை வளர்ச்சிக்கு இது முக்கிய மருந்தாகும். இதன்
அடிப்படையில் தான் கல்வி வளர்ச்சியும் ஞான
வளர்ச்சியும் இருக்கும்.

தாமரை விதைகளை பச்சையாகச் சாப்பிடலாம்.
இதைச் சாப்பிட்டால் இரத்த விருத்தி ஏற்படும்.
உடல் உஷ்ணம் குறையும். பண்டைய எகிப்தியர்கள்
வெள்ளைத்தாமரையினை உடல்நலத்திற்காகவும்
பாலுணர்வு தூண்டவும் பயன்படுத்தி வந்துள்ளனர்.
-
படித்ததில் பிடித்தது

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 10, 2016 7:35 pm

தாமரை விதைகளை பச்சையாகச் சாப்பிடலாம்.
அந்த வெள்ளையான சிறு பருப்புகள் .....ம் ம் ..நன்றாக இருக்கும் .
தாமரை மொக்கில் இருந்து ,பிரிப்பதும் ஸ்பாஞ்சை பிரிப்பது போலிருக்கும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Oct 11, 2016 6:26 am

வெண் தாமரை இலைகளை கஷாயம் வைத்துக் குடித்தால் , இரத்தக்குழாய் அடைப்பு நீங்கும் , இதயத்திற்கு வலு சேர்க்கும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 11, 2016 7:31 am

தாமரை தண்டுகளுக்குக் கூட மருத்துவக் குணம் உள்ளதாக கேள்வி .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Oct 11, 2016 7:48 am

ayyasamy ram wrote:தாமரைப் பூ மருத்துவப் பயன்கள் BHdEY3ScTmm4bOAONbnD+white-lotus-flower
-
வெள்ளைத் தாமரைப் பூவைச் சுத்தம் செய்து குடிநீர்
தயாரித்து பருகி வந்தால் இரத்த மூலம், சீதபேதி
குணமடையும் என்பர்.

மூளை வளர்ச்சிக்கு இது முக்கிய மருந்தாகும். இதன்
அடிப்படையில் தான் கல்வி வளர்ச்சியும் ஞான
வளர்ச்சியும் இருக்கும்.

தாமரை விதைகளை பச்சையாகச் சாப்பிடலாம்.
இதைச் சாப்பிட்டால் இரத்த விருத்தி ஏற்படும்.
உடல் உஷ்ணம் குறையும். பண்டைய எகிப்தியர்கள்
வெள்ளைத்தாமரையினை உடல்நலத்திற்காகவும்
பாலுணர்வு தூண்டவும் பயன்படுத்தி வந்துள்ளனர்.
-
படித்ததில் பிடித்தது
மேற்கோள் செய்த பதிவு: 1224036

ஆகையால்தான் நமது தேசிய மலர் தாமரை - நம் முன்னோர்களின் அறிவுத்திறன் அற்புதம்



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Oct 11, 2016 11:17 am

திருமாளுக்குத் "தாமரைக் கண்ணான் " என்ற ஒரு பெயருமுண்டு .

காதலியின் மெல்லிய தோளிலே உறங்குகின்ற இன்பம் , அந்தத் தாமரைக் கண்ணான் உறைகின்ற வைகுண்ட இன்பத்தைக் காட்டிலும் மேலானது .

தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு .

என்பார் ஐயன் வள்ளுவர் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Oct 11, 2016 12:08 pm

M.Jagadeesan wrote:திருமாளுக்குத் "தாமரைக் கண்ணான் " என்ற ஒரு பெயருமுண்டு .

காதலியின் மெல்லிய தோளிலே உறங்குகின்ற இன்பம் , அந்தத் தாமரைக் கண்ணான் உறைகின்ற வைகுண்ட இன்பத்தைக் காட்டிலும் மேலானது .

தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு .

என்பார் ஐயன் வள்ளுவர் .
மேற்கோள் செய்த பதிவு: 1224083
ஆஹா - அடியனுக்கு அனுபமும் அறிமுகமும் இல்லாது போனாலும் இதுபோன்ற மருந்துகளால் இன்றைய இளஞர்கள் பயன்பெறட்டும் - கொள்வதாலும் கொடுப்பதாலும் இருபாலருமே.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக