புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் இரசித்த பாடல் - 3 Poll_c10நான் இரசித்த பாடல் - 3 Poll_m10நான் இரசித்த பாடல் - 3 Poll_c10 
68 Posts - 41%
heezulia
நான் இரசித்த பாடல் - 3 Poll_c10நான் இரசித்த பாடல் - 3 Poll_m10நான் இரசித்த பாடல் - 3 Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
நான் இரசித்த பாடல் - 3 Poll_c10நான் இரசித்த பாடல் - 3 Poll_m10நான் இரசித்த பாடல் - 3 Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
நான் இரசித்த பாடல் - 3 Poll_c10நான் இரசித்த பாடல் - 3 Poll_m10நான் இரசித்த பாடல் - 3 Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
நான் இரசித்த பாடல் - 3 Poll_c10நான் இரசித்த பாடல் - 3 Poll_m10நான் இரசித்த பாடல் - 3 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
நான் இரசித்த பாடல் - 3 Poll_c10நான் இரசித்த பாடல் - 3 Poll_m10நான் இரசித்த பாடல் - 3 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
நான் இரசித்த பாடல் - 3 Poll_c10நான் இரசித்த பாடல் - 3 Poll_m10நான் இரசித்த பாடல் - 3 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நான் இரசித்த பாடல் - 3 Poll_c10நான் இரசித்த பாடல் - 3 Poll_m10நான் இரசித்த பாடல் - 3 Poll_c10 
1 Post - 1%
manikavi
நான் இரசித்த பாடல் - 3 Poll_c10நான் இரசித்த பாடல் - 3 Poll_m10நான் இரசித்த பாடல் - 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் இரசித்த பாடல் - 3 Poll_c10நான் இரசித்த பாடல் - 3 Poll_m10நான் இரசித்த பாடல் - 3 Poll_c10 
319 Posts - 50%
heezulia
நான் இரசித்த பாடல் - 3 Poll_c10நான் இரசித்த பாடல் - 3 Poll_m10நான் இரசித்த பாடல் - 3 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
நான் இரசித்த பாடல் - 3 Poll_c10நான் இரசித்த பாடல் - 3 Poll_m10நான் இரசித்த பாடல் - 3 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
நான் இரசித்த பாடல் - 3 Poll_c10நான் இரசித்த பாடல் - 3 Poll_m10நான் இரசித்த பாடல் - 3 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
நான் இரசித்த பாடல் - 3 Poll_c10நான் இரசித்த பாடல் - 3 Poll_m10நான் இரசித்த பாடல் - 3 Poll_c10 
21 Posts - 3%
prajai
நான் இரசித்த பாடல் - 3 Poll_c10நான் இரசித்த பாடல் - 3 Poll_m10நான் இரசித்த பாடல் - 3 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நான் இரசித்த பாடல் - 3 Poll_c10நான் இரசித்த பாடல் - 3 Poll_m10நான் இரசித்த பாடல் - 3 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
நான் இரசித்த பாடல் - 3 Poll_c10நான் இரசித்த பாடல் - 3 Poll_m10நான் இரசித்த பாடல் - 3 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
நான் இரசித்த பாடல் - 3 Poll_c10நான் இரசித்த பாடல் - 3 Poll_m10நான் இரசித்த பாடல் - 3 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நான் இரசித்த பாடல் - 3 Poll_c10நான் இரசித்த பாடல் - 3 Poll_m10நான் இரசித்த பாடல் - 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் இரசித்த பாடல் - 3


   
   
avatar
Guest
Guest

PostGuest Fri Sep 30, 2016 9:25 pm

நல்லதோர் வீணை செய்தே...........திலங்க் இராகத்தில் அமைந்த பாரதியாரின் இந்த பாடலை  ,  வறுமையின் நிறம் சிவப்பு என்ற திரைப்படத்தில் S.P.பாலசுப்பிரமணியம் பாடியிருந்தார். இசை M.S.விஸ்வனாதன்.



இதே பாடலை -மறுபடியும்-(இது இந்தியில் வந்த மகேஷ் பட் என்ற படத்தின் தமிழ் வடிவமாகும்)  என்ற படத்தில் S.ஜானகி பாடி இருந்தார். இசை இளையராசா.



பாரதியின் இந்தப் பாடல் உருவான கதையின் பின்புலத்தை, பாரதி சில நினைவுகள், என்ற பாரதியார் குறித்த வரலாற்று நூலை எழுதிய யதுகிரி அம்மாள்,  இப்படிச் சொல்கிறார்.

இந்த நாளில் என் பெரிய தம்பி இறந்துவிட்டான். இரண்டு வயதுக் குழந்தை. சாதாரண சீதபேதி; பலவித மருந்துகள் கொடுத்தும் குணம் அடையவில்லை; குழந்தை போய்விட்ட அதிர்ச்சியில் என் தந்தை மனம் இடிந்துவிட்டார். சுதேசிக் கப்பலுக்காகக் கணக்கற்ற பணம் கை விட்டுப் போனபோதும், 'இந்தியா’ பத்திரிகை நிறுத்தப்பட்ட போதும், அரசாங்கம் பல கொடுமைகள் செய்தபோதும் சளைக்காது தைரியமாகவே இருந்தார்.

இந்தச் சம்பவம் நோயாளியை மேல் எறிந்து கலக்கியதைப் போல் அவரை மிகவும் துர்ப்பலமாக்கிவிட்டது. இந்தத் துக்கம் வந்த சமயத்தில் ஐயர், பாரதியார் இருவரும் இடைவிடாமல் அவரோடு பேசிக்கொண்டும் சதுரங்கம் ஆடிக்கொண்டும் பகலைக் கழிப்பார்கள். சாயங்காலம் நாலு மணிக்கு அரவிந்தரின் வீட்டிற்குப் போய் வேதம் உபநிஷதம் இவைகளைச் சிந்தனை செய்வார்கள். இரவு பத்து மணி, பதினொரு மணிக்கு வருவார்கள்.

குழந்தை இறந்த அன்று அதை அடக்கம் செய்துவிட்டு இரண்டு மணிக்கு எல்லோரும் வீடு திரும்பினார்கள். பாரதியாருக்கு ஒன்றும் வேண்டியிருக்கவில்லை. வயிற்றில் மிகவும் சங்கடப்படுத்தியது. கேட்பன- என்ற தலைப்பில் நொண்டிச் சிந்து மெட்டில் ‘நல்லதோர் வீணை செய்தே’ என்ற பாடலைப் பாடினார். குழந்தைகளான எங்களுக்கு அதைப் பாடிக் காட்டினார்.

இந்த யதுகிரி அம்மாள் யார்?

யதுகிரி புதுச்சேரியில் சுதேசிகளுக்கு உதவி வந்த மண்டையம் ஸ்ரீ ஸ்ரீநிவாசாச்சாரியார் அவர்களின் புதல்வி. இவர் தான் பாரதியாரை ஆசிரியராகக் கொண்டு இந்தியா பத்திரிக்கையை ஆரம்பித்தவர். யதுகிரி பாரதியின் வீட்டில் மூன்றாவது குழந்தையாகவே கருதப்பட்டார்.

பாரதியார் அடிக்கடி யதுகிரியின் வீட்டிற்கு வருவார். அப்போது தான் எழுதிய பாடல்களைப் பாடிக்காட்டுவார். அவற்றை யதுகிரி தனது குறிப்புப் புத்தகத்தில் குறித்துக் கொள்வார். இப்படியாக பாரதியின் பாடல்களும் அவை தோன்றிய சூழல் குறித்தும் யதுகிரி அம்மாள் நன்றாக அறிந்திருந்தார். 1939 ஆம் ஆண்டு பாரதி சில நினைவுகள் எனும் நூலை யதுகிரி எழுதினார்.

இந்நூல் வெளியான போது அதைப்பார்க்க யதுகிரி அம்மாள் உயிருடன் இல்லை.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Oct 01, 2016 6:11 pm

நான் இரசித்த பாடல் - 3 103459460



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 01, 2016 6:48 pm

அருமை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக