புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_m10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10 
53 Posts - 42%
heezulia
ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_m10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_m10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_m10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_m10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_m10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_m10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_m10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10 
304 Posts - 50%
heezulia
ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_m10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_m10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_m10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_m10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10 
21 Posts - 3%
prajai
ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_m10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_m10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10 
3 Posts - 0%
Barushree
ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_m10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_m10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_m10ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம். Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம்.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82613
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 07, 2016 5:39 pm

ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் திடீரென
இறந்து போனான்., அவன் அதை உணரும் போது,
கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன்
அருகில் வந்தார்..

கடவுள் :
“வா மகனே…. நாம் கிளம்புவதற்கான நேரம் வந்து விட்டது..”

மனிதன் :”இப்பவேவா? இவ்வளவு சீக்கிரமாகவா?
என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?”

கடவுள் :
“மன்னித்துவிடு மகனே….உன்னைக் கொண்டு செல்வதற்கான
நேரம் இது..”

மனிதன் :
“அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?”

கடவுள் :
“உன்னுடைய உடைமைகள்…..”

மனிதன் :
“என்னுடைய உடைமைகளா!!!என்னுடைய பொருட்கள்,
உடைகள், பணம்,….எல்லாமே இதில் தான்இ ருக்கின்றனவா?”


கடவுள் :
“நீ கூறியவை அனைத்தும் உன்னுடையது அல்ல..
அவைகள் பூமியில் நீ வாழ்வதற்கு தேவையானது..”

மனிதன் :அப்படியானால், “என்னுடைய நினைவுகளா?”

கடவுள் :”அவை காலத்தின் கோலம்….”

மனிதன் :”என்னுடைய திறமைகளா?”

கடவுள் :”அவை உன் சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது….”

மனிதன் :
“அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா?”

கடவுள் :”மன்னிக்கவும்…….குடும்பமும் நண்பர்களும்
நீ வாழ்வதற்கான வழிகள்….

மனிதன் :
“அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்களா?”

கடவுள் :
“உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானவர்கள்
அல்ல, அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்….”

மனிதன் :”என் உடலா?”

கடவுள் :”அதுவும் உனக்கு சொந்தமானதல்ல….
உடலும் குப்பையும் ஒன்று….”

மனிதன் :”என் ஆன்மா?”

கடவுள் :
“அதுவும் உன்னுடையது அல்ல…, அது என்னுடையது…….”

மிகுந்த பயத்துடன் கடவுளிடமிருந்து அந்தப் பெட்டியை வாங்கி
திறந்தவன், காலி பெட்டியைக் கண்டு அதிர்ச்சியடைகிறான்..

கண்ணில் நீர் வழிய கடவுளிடம், “என்னுடையது என்று
எதுவும் இல்லையா?” எனக் கேட்க,

கடவுள் சொல்கிறார்,
“அதுதான் உண்மை.. நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே
உன்னுடையது..
வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான்..
ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்
எல்லாமே உன்னுடையது என்று நினைக்காதே……..”

ஒவ்வொரு நொடியும் வாழ்
உன்னுடைய வாழ்க்கையை வாழ்
மகிழ்ச்சியாக வாழ்வது மட்டுமே நிரந்தரம்..

உன் இறுதிக் காலத்தில் நீ எதையும் உன்னுடன்
கொண்டு போக முடியாது

வாழுகின்ற ஒவ்வொரு
நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம்.

————————————–
வாட்ஸ் அப் பகிர்வு

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Oct 07, 2016 8:08 pm

ayyasamy ram wrote:

உன் இறுதிக் காலத்தில் நீ எதையும் உன்னுடன்
கொண்டு போக முடியாது

வாழுகின்ற ஒவ்வொரு
நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம்.

————————————–
வாட்ஸ் அப் பகிர்வு
மேற்கோள் செய்த பதிவு: 1223770

புண்ணியம் ஆம் பாவம் போம் -இவை போன நாள்
மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள் - ஔவை

முன்னைப் பிறவியில் செய்த முதுதவம்
பின்னைப் பிறவியின் பேற்றால் அறியலாம் - திருமூலர்

கொண்டுபோவதும் உண்டு - பாவ புண்ணியங்களை நம்முடன் - நம் விதியின் பதிவாக.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக