புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_m10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10 
25 Posts - 38%
heezulia
நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_m10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_m10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_m10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_m10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10 
4 Posts - 6%
Raji@123
நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_m10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10 
2 Posts - 3%
prajai
நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_m10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_m10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10 
1 Post - 2%
Barushree
நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_m10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10 
1 Post - 2%
M. Priya
நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_m10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_m10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_m10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_m10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_m10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_m10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10 
8 Posts - 2%
prajai
நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_m10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_m10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_m10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_m10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_m10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 09, 2016 8:15 am

நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Hkr3teLPRsmyGPrfmCcQ+Tamil-Daily-News-Paper_6807934045792
-
நவராத்திரி வந்தால் கொலு வைக்க வேண்டும்,
சுண்டல் நைவேத்யம் செய்ய வேண்டும், வீட்டுக்கு
வருபவர்களுக்கு பிரசாதம் கொடுக்க வேண்டும்
என்ற விஷயமெல்லாம் நமக்கு அத்துப்படி.

ஆனால், ஏன் கொலு வைக்க வேண்டும் தெரியுமா?
பலவகை பொம்மைகளை அடுக்குகிறோமே,
அதற்கான ஆன்மிக காரணத்தை தெரிந்து
வைத்திருக்கிறீர்களா?

தேவி ஆதிபராசக்தி இப்பூவுலகம் முழுவதிலும்
அருளாட்சி செய்கிறாள். யாதுமாகி நின்றாய் காளி
என்று தேவியே இந்த உலகமாக இருக்கிறாள் என்கிறார்
பாரதியார்.

புல், பூண்டு, புழு, மரம், பசு, புலி, மனிதர் என்று எல்லாவித
உயிர்களுமாக விளங்குகிறாள் பராசக்தி.
ஆக, அனைத்து உயிர்களிலும், பொருள்களிலும் அவளைக்
காண வேண்டும் என்பதே கொலு வைப்பதன் நோக்கம்.

இதனால்தான் கொலுவிற்கு சிவை ஜோடிப்பு என்றும்
பெயருண்டு. சிவை என்றால் சக்தி. சக்தியின் வடிவே
பொம்மை அலங்காரமாகச் செய்யப்படுகிறது.

எனவே, கொலு வைத்தால் மட்டும் போதாது.
எல்லா உயிர்களையும் தன்னுயிர் போலக் கருதும் மனப்பா
ன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மொத்தத்தில் இந்தப் பண்டிகை.. முழுக்க முழுக்க பெண்கள்
மற்றும் குழந்தைகளுக்கான பண்டிகை.
மாலை வேளையானதும் முருகன், கிருஷ்ணன், ராமன்,
கணபதி, ராதை, அம்மன் போன்ற வேஷங்களுடன்
குழந்தைகளை கொலுவுக்கு அழைத்துச் செல்வார்கள்.

அந்தத் தெய்வங்களே இவர்களின் உருவில் தங்கள் வீட்டுக்கு
வருவதாக எண்ணி மகிழ்வார்கள்.
-
-------------------
தினகரன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 09, 2016 8:38 am


சரஸ்வதி பூஜையை ஒட்டி காஞ்சிப்பெரியவர் அருளியது


ஈஸ்வரனோடு இருக்கும் அம்பாள் தான்,
வித்தையின்(கல்வியின்) வடிவம் என்று ஆதிசங்கரர்
"கேநோபநிஷத்' பாஷ்யத்தில் சொல்லியிருக்கிறார்.

அந்த அம்பிகையே நம் எல்லார் மனசிலும் புகுந்து
நம்முடைய புராதன வித்தைகளை ரட்சிப்பதில் நம்மைச்
செலுத்த அருள்புரிய வேண்டும். பணம் தான் குறி என்ற
நம்முடைய மனப்பான்மையை மாற்றி வித்தையே
லட்சியம் என்ற ஈடுபாட்டை அம்பிகையின்
அனுக்ரஹம்(அருள்) தான் உண்டாக்கித் தரவேண்டும்.

வித்தை தான் பெரிய பிரகாசம் என்று சொன்ன
ஆதிசங்கரர், "
"உமா பரமேஸ்வரி மட்டும் தான் இப்படி வித்தையால்
ஜொலித்துக் கொண்டு ஹைமவதி (ஹேமாவதி)என்று
பெயர் பெற்றதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

எவனொருவன் வித்தையைப் பயின்று வித்வான் ஆனாலும்,
அந்த வித்தையே அவனுக்கு ஒரு தேஜஸ் மெருகைக் கொடுத்து
விடும்,'' என்று முடித்திருக்கிறார்.

"ஹேமம் என்றால் தங்கம். தங்கமாக ஜொலிப்பவள்
ஹைமவதி. இந்த ஜொலிப்புக்கு காரணம் அவள்
வித்யாரூபிணியாக(கல்விக்கு தேவதையாக) இருப்பதால்
தான்,'' என்கிறார்.

பாஷ்யத்தை முடிக்கும் இடத்தில், ""வித்வானாக(கல்விமானாக)
ஒருவன் இருந்தால், அவன் அங்க லட்சணப்படி குரூபியாக
இருந்தாலும் கூட,அழகோடுபிரகாசிக்கிறான்,'' என்கிறார்.

படிப்பாளியைப் பார்த்தவுடன், ""முகத்திலேயே என்ன அறிவுக்
களை, என்ன தேஜஸ்!'' என்று சொல்கிறோம். அம்பிகையின்
கிருபை தான் எல்லார்முகத்திலும்சோபையை உண்டாக்கி
தேசம் முழுவதும் அறிவொளிபரவச்செய்ய வேண்டும்.
-
-----------------------------
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 09, 2016 8:55 am

அருமையான தகவல் நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? 103459460 நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? 1571444738

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக