புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:48 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   I_vote_lcapதமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   I_voting_barதமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   I_vote_rcap 
30 Posts - 81%
heezulia
தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   I_vote_lcapதமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   I_voting_barதமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   I_vote_rcap 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   I_vote_lcapதமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   I_voting_barதமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   I_vote_rcap 
1 Post - 3%
viyasan
தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   I_vote_lcapதமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   I_voting_barதமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   I_vote_lcapதமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   I_voting_barதமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   I_vote_rcap 
207 Posts - 41%
heezulia
தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   I_vote_lcapதமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   I_voting_barதமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   I_vote_rcap 
200 Posts - 40%
mohamed nizamudeen
தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   I_vote_lcapதமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   I_voting_barதமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   I_vote_lcapதமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   I_voting_barதமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   I_vote_rcap 
21 Posts - 4%
prajai
தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   I_vote_lcapதமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   I_voting_barதமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   I_vote_rcap 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   I_vote_lcapதமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   I_voting_barதமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   I_vote_lcapதமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   I_voting_barதமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   I_vote_lcapதமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   I_voting_barதமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   I_vote_lcapதமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   I_voting_barதமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   I_vote_lcapதமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   I_voting_barதமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 06, 2016 7:35 am

தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது

ஓசூர்:கர்நாடக மாநிலத்திற்கு, 23 நாட்களுக்கு பின், நேற்று முதல் மீண்டும் வாகன போக்கு
வரத்து துவங்கியது. சரக்கு லாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. ''இன்று முதல் அரசு பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது,'' என, கிருஷ்ணகிரி மாவட்ட, எஸ்.பி., மகேஷ்குமார் கூறினார்.

காவிரி பிரச்னை தொடர்பாக, கர்நாடக மாநிலத்தில், செப்., 12ல் வன்முறை வெடித்தது. இதில், தமிழக பதிவு எண் லாரிகள், ஆம்னி பஸ் மற்றும் இரு சக்கர வாகனங்கள் கொளுத்தப் பட்டன. தமிழர்களின் உடைமைகள்சூறையாடப் பட்டன. இரு மாநிலங்கள் இடையே, வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.

தமிழக வாகனங்கள், மாநில எல்லையான ஜூஜூவாடியிலும், கர்நாடக வாகனங்கள் அத்திப்பள்ளியிலும் நிறுத்தப்பட்டன. இரு மாநில எல்லை வரை, அரசு பஸ்கள் இயக்கப் பட்டதால்,பயணிகள் சிரமமின்றி சென்று வந்தனர்.

வேலை நிறுத்தம்
தற்போது, ஒரு வாரத்திற்கும் மேலாக, கர்நாடக வாகனங்கள் தமிழகத்திற்குள் அனுமதிக்கப் பட் டாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக, ஜூஜூ வாடியில், தமிழக போலீசார் தடுத்து, திருப்பி அனுப்பி வந்தனர்.

கடந்த, 23 நாட்களாக வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கியதால், லாரி உரிமையாளர் கள் சம்மேளனம் சார்பில், நேற்று முதல் கால வரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவிக் கப்பட்டிருந்தது. பின், போராட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று காலை, 10:00 மணிக்கு, இரு மாநில எல்லைக்கு வந்த,கிருஷ்ணகிரி மாவட்ட, எஸ்.பி., மகேஷ்குமார், கர்நாடக உயர் அதிகாரிகளிடம் பேசி, தமிழக பதிவு எண்
வாகனங்கள், கர்நாடகாவுக்குள் செல்ல ஏற்பாடு செய்தார்.

சாலையில் அமைக்கப்பட்ட, 'டிவைடர் 'கள் அகற்றப்பட்டு, லாரி உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் கர்நாடகாவுக்குள், போலீஸ் பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டன.

ஆனால் நேற்று, 23வது நாளாக, அரசு மற்றும் தனியார் பஸ்கள் மட்டும், கர்நாடகா செல்லா மல், மாநில எல்லையானஜூஜூவாடி வரையே இயக்கப்பட்டன.இரு மாநிலங்களுக்குஇடையே,இன்று முதல், தமிழக, கர்நாடக அரசு பஸ்களை இயக்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாக, எஸ்.பி., கூறினார். அத்துடன், ஓசூர் உட்கோட்டத்தில், 10 முதல், 12 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த இருப்பதாகவும் தெரிவித்தார். தமிழக எல்லைக்கு நேற்று பகல், 12:30 மணிக்கு வந்த, சேலம், டி.ஐ.ஜி., நாகராஜன், பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டு சென்றார்.


பஸ் போக்குவரத்து
காவிரி பிரச்னையால், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வழியாக, கர்நாடக மாநிலத் திற்கு இயக்கப்பட்ட தமிழக அரசு பஸ்கள், சரக்கு வாகனங்கள் முற்றிலும் நிறுத்தப் பட்டன.இதே போல், கர்நாடக மாநிலத்தி லிருந்து, சத்தியமங்கலம் வழியாக, தமிழகம் வரும் வாகனங்களும் நிறுத்தப்பட்டன.

கிட்டத்தட்ட ஒரு மாதமாக இதே நிலை நீடிப்ப தால், காய்கறிகள், பால் உள்ளிட்ட அத்தியாவ சிய பொருட்கள் கூட, புளிஞ்சூர் சோதனை சாவடியில், இருமாநில வாகனங் களுக்கு மாற்றி எடுத்து வரும் நிலை இருந்தது.

இந்நிலையில், 'தமிழக எல்லையான ஓசூரில் இருந்து, நேற்று வாகன போக்குவரத்து துவங்கி யதால், சத்தியமங்கலத் தில் இருந்தும், நாளை முதல் பஸ் மற்றும் சரக்கு வாகன போக்கு வரத்து துவங்கும்' என, பயணிகள் மற்றும் லாரி உரிமையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

நன்றி தினமலர்

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Thu Oct 06, 2016 9:17 am


ஐயா !

போக்கு வரத்தை நிறுத்தி வைத்தல் என்பது மானுட அஞ்ஞானத்தின் உச்சம்.

இயற்கை இதுபோல் தன் போக்குவரத்தைக் கொஞ்சநேரம் கூட தடைப்படுத்திக் கொள்ளுமேயானால் நமக்குக் கிடைப்பது என்ன மிச்சம்!

ஏன், மானுட உடம்பு தன் சுவாசப் போக்குவரத்தை ஒரு பத்து நிமிடம் நிறுத்துமேயானால், அந்த உடம்பை உடைய மனிதனின் கதி என்னவாகும் !

இதுபோன்ற அராஜகச் செயல்களை நடைமுறைப் படுத்தி இயற்கைக்கும் அது தந்த விளைபொருட்களுக்கும் கேடு விளைவித்ததன் பயனை அவர்கள் அனுபவிக்கும்போதாவது உணர்வார்களா !

அதற்கு மனிதனுக்கு ஞானம் போதிக்கப்பட வேண்டுவது இன்றைய கட்டாயத் தேவைபோல் தோன்றுகிறது




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக