புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_m10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10 
25 Posts - 41%
heezulia
தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_m10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10 
16 Posts - 26%
mohamed nizamudeen
தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_m10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_m10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10 
4 Posts - 7%
T.N.Balasubramanian
தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_m10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10 
4 Posts - 7%
Raji@123
தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_m10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_m10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10 
1 Post - 2%
kavithasankar
தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_m10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10 
1 Post - 2%
Barushree
தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_m10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10 
1 Post - 2%
M. Priya
தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_m10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_m10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10 
152 Posts - 41%
ayyasamy ram
தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_m10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_m10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_m10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_m10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_m10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10 
7 Posts - 2%
prajai
தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_m10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_m10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_m10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_m10தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 06, 2016 7:35 am

தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது

ஓசூர்:கர்நாடக மாநிலத்திற்கு, 23 நாட்களுக்கு பின், நேற்று முதல் மீண்டும் வாகன போக்கு
வரத்து துவங்கியது. சரக்கு லாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. ''இன்று முதல் அரசு பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது,'' என, கிருஷ்ணகிரி மாவட்ட, எஸ்.பி., மகேஷ்குமார் கூறினார்.

காவிரி பிரச்னை தொடர்பாக, கர்நாடக மாநிலத்தில், செப்., 12ல் வன்முறை வெடித்தது. இதில், தமிழக பதிவு எண் லாரிகள், ஆம்னி பஸ் மற்றும் இரு சக்கர வாகனங்கள் கொளுத்தப் பட்டன. தமிழர்களின் உடைமைகள்சூறையாடப் பட்டன. இரு மாநிலங்கள் இடையே, வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.

தமிழக வாகனங்கள், மாநில எல்லையான ஜூஜூவாடியிலும், கர்நாடக வாகனங்கள் அத்திப்பள்ளியிலும் நிறுத்தப்பட்டன. இரு மாநில எல்லை வரை, அரசு பஸ்கள் இயக்கப் பட்டதால்,பயணிகள் சிரமமின்றி சென்று வந்தனர்.

வேலை நிறுத்தம்
தற்போது, ஒரு வாரத்திற்கும் மேலாக, கர்நாடக வாகனங்கள் தமிழகத்திற்குள் அனுமதிக்கப் பட் டாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக, ஜூஜூ வாடியில், தமிழக போலீசார் தடுத்து, திருப்பி அனுப்பி வந்தனர்.

கடந்த, 23 நாட்களாக வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கியதால், லாரி உரிமையாளர் கள் சம்மேளனம் சார்பில், நேற்று முதல் கால வரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவிக் கப்பட்டிருந்தது. பின், போராட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று காலை, 10:00 மணிக்கு, இரு மாநில எல்லைக்கு வந்த,கிருஷ்ணகிரி மாவட்ட, எஸ்.பி., மகேஷ்குமார், கர்நாடக உயர் அதிகாரிகளிடம் பேசி, தமிழக பதிவு எண்
வாகனங்கள், கர்நாடகாவுக்குள் செல்ல ஏற்பாடு செய்தார்.

சாலையில் அமைக்கப்பட்ட, 'டிவைடர் 'கள் அகற்றப்பட்டு, லாரி உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் கர்நாடகாவுக்குள், போலீஸ் பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டன.

ஆனால் நேற்று, 23வது நாளாக, அரசு மற்றும் தனியார் பஸ்கள் மட்டும், கர்நாடகா செல்லா மல், மாநில எல்லையானஜூஜூவாடி வரையே இயக்கப்பட்டன.இரு மாநிலங்களுக்குஇடையே,இன்று முதல், தமிழக, கர்நாடக அரசு பஸ்களை இயக்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாக, எஸ்.பி., கூறினார். அத்துடன், ஓசூர் உட்கோட்டத்தில், 10 முதல், 12 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த இருப்பதாகவும் தெரிவித்தார். தமிழக எல்லைக்கு நேற்று பகல், 12:30 மணிக்கு வந்த, சேலம், டி.ஐ.ஜி., நாகராஜன், பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டு சென்றார்.


பஸ் போக்குவரத்து
காவிரி பிரச்னையால், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வழியாக, கர்நாடக மாநிலத் திற்கு இயக்கப்பட்ட தமிழக அரசு பஸ்கள், சரக்கு வாகனங்கள் முற்றிலும் நிறுத்தப் பட்டன.இதே போல், கர்நாடக மாநிலத்தி லிருந்து, சத்தியமங்கலம் வழியாக, தமிழகம் வரும் வாகனங்களும் நிறுத்தப்பட்டன.

கிட்டத்தட்ட ஒரு மாதமாக இதே நிலை நீடிப்ப தால், காய்கறிகள், பால் உள்ளிட்ட அத்தியாவ சிய பொருட்கள் கூட, புளிஞ்சூர் சோதனை சாவடியில், இருமாநில வாகனங் களுக்கு மாற்றி எடுத்து வரும் நிலை இருந்தது.

இந்நிலையில், 'தமிழக எல்லையான ஓசூரில் இருந்து, நேற்று வாகன போக்குவரத்து துவங்கி யதால், சத்தியமங்கலத் தில் இருந்தும், நாளை முதல் பஸ் மற்றும் சரக்கு வாகன போக்கு வரத்து துவங்கும்' என, பயணிகள் மற்றும் லாரி உரிமையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

நன்றி தினமலர்

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Thu Oct 06, 2016 9:17 am


ஐயா !

போக்கு வரத்தை நிறுத்தி வைத்தல் என்பது மானுட அஞ்ஞானத்தின் உச்சம்.

இயற்கை இதுபோல் தன் போக்குவரத்தைக் கொஞ்சநேரம் கூட தடைப்படுத்திக் கொள்ளுமேயானால் நமக்குக் கிடைப்பது என்ன மிச்சம்!

ஏன், மானுட உடம்பு தன் சுவாசப் போக்குவரத்தை ஒரு பத்து நிமிடம் நிறுத்துமேயானால், அந்த உடம்பை உடைய மனிதனின் கதி என்னவாகும் !

இதுபோன்ற அராஜகச் செயல்களை நடைமுறைப் படுத்தி இயற்கைக்கும் அது தந்த விளைபொருட்களுக்கும் கேடு விளைவித்ததன் பயனை அவர்கள் அனுபவிக்கும்போதாவது உணர்வார்களா !

அதற்கு மனிதனுக்கு ஞானம் போதிக்கப்பட வேண்டுவது இன்றைய கட்டாயத் தேவைபோல் தோன்றுகிறது




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக