புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_m10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10 
91 Posts - 61%
heezulia
எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_m10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_m10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_m10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10 
6 Posts - 4%
eraeravi
எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_m10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_m10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10 
1 Post - 1%
viyasan
எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_m10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_m10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10 
283 Posts - 45%
heezulia
எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_m10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_m10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_m10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_m10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10 
19 Posts - 3%
prajai
எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_m10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_m10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_m10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10 
7 Posts - 1%
Guna.D
எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_m10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10 
7 Posts - 1%
mruthun
எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_m10எங்கேயும் மனிதனைக் காணவில்லை. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கேயும் மனிதனைக் காணவில்லை.


   
   
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Sep 30, 2016 3:09 pm

எங்கேயும் மனிதனைக் காணவில்லை.

பரம்பொருளின் அற்புதம் மானுடம் – ஆம் மனிதன் ! மகத்தானவன் . ஆனால் அவனைக் காணவில்லை, கொஞ்சம் கண்டுபிடியுங்களேன் !

உலகில்:
1. ஸ்ரீ ஆதிசங்கரர் தோன்றினார் - அத்வைத சைவர்கள் பிறந்தனர்.
2. ஸ்ரீமத்வர் தோன்றினார் - த்வைத மாத்வர்கள் பிறந்தனர்.
3. ஸ்ரீராமானுஜர் தோன்றினார் - விசிஷ்டாத்வைத வைஷ்ணவர்கள் பிறந்தனர்.
4. ஏசுநாதர் தோன்றினார் - கிறிஸ்த்தவர்கள் பிறந்தனர்.
5. முகம்மது நபிகள் நாயகம் தோன்றினார் - இஸ்லாமியர்கள் பிறந்தனர்.
6. ஸ்ரீகுருநானக் தோன்றினார் - சீக்கியர்கள் பிறந்தனர்.
7. புத்தர் தோன்றினார் - புத்தர்கள் பிறந்தனர்.
8. மகாவீரர் தோன்றினார் - ஜைனர்கள் பிறந்தனர்.
9. இதுபோலவே:
தமிழர்கள், கன்னடர்கள், தெலுங்கர்கள்.மலையாளிகள், இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் அமெரிக்கர்கள், திபெத்தியர், சீனாக்காரர், பிரஞ்சுக்காரர், இத்தாலியர், ஆப்ரிக்கர்கள், ஆஸ்த்ரேலியர்கள் இப்படியாக எத்தனையோ பேர்கள் இந்த உலகில் இருக்கின்றனரே-

தற்காலத்தில் யாராவது ஒரு மனிதனையாவது பார்த்தால் சொல்லுங்களேன் !

பார்க்க ஆசை ஆசையாய் உள்ளது இந்தப் பிறவிலேயே.




+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 30, 2016 3:51 pm

மேற்கண்ட பதிவு , "உங்கள் எதிர்பார்ப்புகள் என்ன " என்ற திரியில் பதிவிடப்பட்டது இருந்தது .

அதற்கும் , மேற்கண்ட பதிவிற்கும் , சம்பந்தம் இல்லாததால் , தனித் திரியாக , இப்போது போட்டுள்ளேன் .

மறுமொழிகள் இதில் தொடரும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 30, 2016 4:03 pm

ஏன்  மனிதனை காணமுடியவில்லை உங்களால் ?

சென்னையில் வெள்ளம் வந்த போது , நிறைமாத சூலியான , ஒரு ஹிந்து சகோதரியை ,  ஹெலிகாப்டர் உதவியுடன் , சகல உதவிகளும்  செய்த ஒரு இஸ்லாமிய மனிதனை கண்டேன் .
பிறந்த குழந்தைக்கு அந்த ஹிந்து பெண் , தன்னையும் தன குழந்தையையும் ,காப்பாற்றிய அந்த இஸ்லாமிய சகோதரருக்கு , நன்றி தெரிவிக்க , உதவிய இஸ்லாமியரின்  பெயரை சூட்டினாரே, அங்கே
மனித தன்மையை கண்டேன் .

இன்றைய நிகழ்ச்சி , மஹாளய பட்ச அமாவாசை , ஹோட்டலில் சாப்பாடு டோக்கன் வாங்கி, அயோத்யா மண்டபம் அருகில் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டு இருந்த  5/6 பேருக்கு வழங்கி கொண்டு இருந்த ஒரு மனிதனை கண்டேனே .

மனிதர்களை பல ரூபங்களில் நான் காண்கிறேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Sep 30, 2016 5:25 pm

உண்மைதான் ஐயா !

ஆனால் தாங்கள் கூட இஸ்லாமியரில் - இந்துவில் வந்துபோகும் மனிதரைப் பார்த்திருக்கின்றீர்கள்.

இன்று மஹாளய பட்ச அமாவாசை தினமாதலால் அன்னதானம் வழங்கிய இந்துவை மனிதனாகக் கண்டிருக்கின்றீர்கள்.

நான் கூட இதுபோன்று அப்போதைக்கப்போது தலைக்காட்டும் அவதார புருஷர்களைக் கண்டிருக்கின்றேன்.

அடியன் ஆசைப்படுவது மனிதனில் மனிதனைக் காண்பதுவே.

ஜாதி, மதம், மொழி, இனம், கலாச்சாரம் கடந்து - "நான் மனிதன்" என்று தன்னையும் நடப்பித்துக் கொண்டு, பிறரையும் வழிநடத்தும் ஒரு ஜீவனைக் காண ஆசைப்படுகின்றேன் இன்னமும்.

ஆசை கூடாதுதான் - ஏனோ வந்து விடுகிறது அடியனையும் மீறி.





+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 01, 2016 7:29 am

மனிதனில் மனிதனை காண விழையும் மனிதரைய்யா நீர் !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Oct 01, 2016 9:15 am

நாட்டில் ஊழல் பிறந்தது எனவே உத்தமர்களை (மனிதர்களை) காணமுடியலிங்க.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Oct 01, 2016 11:07 am

எங்கேயும் மனிதனைக் காணவில்லை. 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக