ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி!

2 posters

Go down

உதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! Empty உதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி!

Post by ayyasamy ram Mon Oct 03, 2016 8:15 am


உதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! F6qlw1R8Rd6huiiqJ9P5+foundingconvetion
-

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மூத்த
தலைவர்களான யோகேந்திர யாதவ், பேராசிரியர்
ஆனந்த் குமார் உள்ளிட்டோர் "ஸ்வராஜ் இந்தியா' எனும்
புதிய கட்சியை தில்லியில் ஞாயிற்றுக்கிழமை
தொடங்கினர்.

இந்தியாவில் ஊழலை ஒழிக்கும் நோக்கில் அண்ணா
ஹசாரேவுடன் இணைந்து அரவிந்த் கேஜரிவால்,
யோகேந்திர யாதவ் உள்ளிட்டோர் போராட்டத்தை
முன்னெடுத்துச் சென்றனர். இதைத்தொடர்ந்து,
அரவிந்த் கேஜரிவால் தலைமையில் தில்லியில் ஆம் ஆத்மி
கட்சி தொடங்கப்பட்டது.

இதில் யோகேந்திர யாதவ், மூத்த வழக்குரைஞர்
பிரசாந்த் பூஷண் உள்ளிட்ட பலர் இணைந்தனர். இதன்பின்
தில்லி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி
கட்சி ஆட்சியைப் பிடித்தது. அப்போது கட்சியில் ஏற்பட்ட
பிளவு காரணமாக யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண்,
ஆனந்த் குமார் உள்ளிட்டோர் அடிப்படை உறுப்பினர்
பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து ஊழலுக்கு எதிராகவும் அரசு இயந்திரங்கள்
வெளிப்படைத்தன்மையுடன் பொது மக்களின் நலனை
பாதுகாக்கவும் "ஸ்வராஜ் அபியான்' எனும் அமைப்பை
யோகேந்திர யாதவ் தொடங்கினார்.

இயக்கம் தொடரும்: இந்நிலையில், "ஸ்வராஜ் அபியான்'
இயக்கத்தைத் தொடர்ந்து பொது மக்களின் வேண்டுகோளுக்கு
இணங்க, "ஸ்வராஜ் இந்தியா' எனும் தேசிய அளவிலான கட்சி
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

இதற்கான அறிவிப்பை "ஸ்வராஜ் அபியான்' தேசிய தலைவரும்
மூத்த வழக்குரைஞருமான பிரசாந்த் பூஷண் வெளியிட்டார்.
மேலும், கட்சியின் தேசிய தலைவராக யோகேந்திர யாதவ்,
தேசிய பொதுச்செயலாளராக அஜித் ஷா, ஆலோசகராக
ஆனந்த் குமார் ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்
பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து கட்சியின் நிறுவனர்களில் ஒருவரும்,
முன்னாள் சட்ட அமைச்சருமான சாந்தி பூஷண் பேசுகையில்,
"நம் நாட்டில் ஊழல் நிறைந்த கட்சிகளுக்கு இடையே,
நிஜமான "சுயராஜ்ஜியத்தை' உருவாக்க கூடிய கட்சியாக
உருவெடுக்க வேண்டும்' என வாழ்த்தினார்.

இந்நிகழ்வில் பிரசாந்த் பூஷண் பேசுகையில், ""ஸ்வராஜ் இந்தியா'
எனும் தேசிய கட்சி தொடங்கினாலும் "ஸ்வராஜ் அபியான்'
அமைப்பு தொடர்ந்து இயங்கும். கட்சிக்கும் அமைப்புக்கும்
தனித்தனி நிர்வாகக் குழுக்கள் செயல்படும்.

பொது மக்களின் நலன் சார்ந்த போராட்டங்களை
"ஸ்வராஜ் அபியான்' அமைப்பு தொடர்ந்து முன்னெடுத்துச்
செல்லும். அதேசமயம், அமைப்பில் உள்ளவர்கள் யாரும்
"ஸ்வராஜ் இந்தியா' கட்சியில் எந்தவொரு பதவியிலும் அங்கம்
வகிக்க மாட்டார்கள்' என்றார்.

ஜனநாயக வெற்றிடத்தை நிரப்பும்:
இதைத்தொடர்ந்து "ஸ்வராஜ் இந்தியா' கட்சியின் தேசிய தலைவர்
யோகேந்திர யாதவ் பேசியதாவது:

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள
முதல் கட்சி எனும் பெருமையுடன் "ஸ்வராஜ் இந்தியா' தொடங்கப்
பட்டுள்ளது. இதன்மூலம் கட்சி நடவடிக்கைகள் அனைத்தும்
வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வழிவகுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஜனநாயகம், பொது மக்களின் நலன்களை பாதுகாக்கும்
நோக்குடன் கட்சி செயல்படும். நம் நாட்டின் ஜனநாயகத்தில்
ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும் வகையில்
"ஸ்வராஜ் இந்தியா' திகழும்.
-
தேர்தல்களில் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை
அனைத்து உறுப்பினர்களும் இணைந்து தேர்ந்தெடுக்கும் முறையை
கடைப்பிடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு தேர்தலில்
போட்டியிட்டு ஆட்சியை கைப்பற்றும் பட்சத்தில், கொறடா கட்டுப்
பாட்டின் கீழ் சட்டப்பேரவையில் செயல்படாது. அதற்கு மாறாக,
கருத்து சுதந்திரத்தை வலியுறுத்தும் வகையில் உறுப்பினர்கள்
அனைவரும் விவாதித்து, பிரச்னைக்கு தீர்வு காண வழிவகுக்கப்படும்.

"ஸ்வராஜ் இந்தியா'வின் உச்சபட்ச அதிகார வரம்பாக ஆட்சி
மன்றக்குழு (பிரஸிடீயம்) செயல்படும். இக்குழுவே கட்சியின் முக்கிய
முடிவுகளை எடுக்கும். எங்கள் கட்சி, பஞ்சாப் சட்டப்பேரவைத்
தேர்தலில் போட்டியிடாது. மாறாக, தில்லியில் நடைபெற உள்ள
மாநகராட்சி தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது' என்றார்.
-
------------------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! Empty Re: உதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி!

Post by Ramalingam K Mon Oct 03, 2016 10:27 am

ayyasamy ram wrote:
உதயமானது "ஸ்வராஜ் இந்தியா' அரசியல் கட்சி! F6qlw1R8Rd6huiiqJ9P5+foundingconvetion
-

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மூத்த
தலைவர்களான யோகேந்திர யாதவ், பேராசிரியர்
ஆனந்த் குமார் உள்ளிட்டோர் "ஸ்வராஜ் இந்தியா' எனும்
புதிய கட்சியை தில்லியில் ஞாயிற்றுக்கிழமை
தொடங்கினர்.

தினமணி
மேற்கோள் செய்த பதிவு: 1223395

இப்போது மட்டும் பரராஜ் இந்தியாரகவா இருக்கின்றோம். இம்மாதிதிரி வேடதாரிகள் இருக்கும்வரை நாம் எங்கே காண்பது " Unity in Diversity "

ஏமாறாதே ! ஏமாற்றாதே.


+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum