Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னிடம் பெரிதாக…
3 posters
Page 1 of 1
என்னிடம் பெரிதாக…
வாழ்க்கை எப்படிப் போகிறது
என்று கேட்டான்
ரொம்ப நாள் கழித்து
சாட்டில் வந்த நண்பன்
–
முன்தினம்
சரவணபவனில்
பெரிய தோசை வேண்டும்
என்று அடம்பிடித்து வாங்கிச்
சாப்பிட முடியாமல்
முழித்துக் கொண்டிருந்த
சிறுமியைப்பற்றிச் சொன்னேன்
–
அப்புறம் பார்க்கலாம்’ என்று
மறைந்து போனான்
என்னிடம் பெரிதாக
எதையேனும்
எதிர்பார்க்கிறார்களோ.
–
———————-
முகுந்த் நாகராஜன்
Re: என்னிடம் பெரிதாக…
ரொம்பநாள் கழித்து வந்தநண்பன்
...ரொம்பநேரம் என்னுடன் பேசவில்லை
ரம்பம்போட்டு என்னை அறுக்காமல்
...ரத்தினைச் சுருக்கமாய்ப் பேசினான் !
வாழ்க்கை எப்படிப் போகிறது ?
...வளமா நலமா எனக்கேட்டான் .
ஊழ்வினை நன்றாய் இருக்கிறது
...உயர்வே எல்லாம் எனச்சொன்னேன் !
அப்படியானால் ஆயிரம் ரூபாய்
...அடியேனுக்குக் கடன் தொகையாய்
இப்போதே நீ அனுப்பிடுவாய்
...இதுவே எனது விண்ணப்பம் !
உடையது விளம்பேல் எனச்சொன்ன
...ஒளவை வார்த்தை மறவாதீர் !
தடைபல வாழ்வில் வந்திடுமே
...தர்ம சங்கடம் தந்திடுமே !
...ரொம்பநேரம் என்னுடன் பேசவில்லை
ரம்பம்போட்டு என்னை அறுக்காமல்
...ரத்தினைச் சுருக்கமாய்ப் பேசினான் !
வாழ்க்கை எப்படிப் போகிறது ?
...வளமா நலமா எனக்கேட்டான் .
ஊழ்வினை நன்றாய் இருக்கிறது
...உயர்வே எல்லாம் எனச்சொன்னேன் !
அப்படியானால் ஆயிரம் ரூபாய்
...அடியேனுக்குக் கடன் தொகையாய்
இப்போதே நீ அனுப்பிடுவாய்
...இதுவே எனது விண்ணப்பம் !
உடையது விளம்பேல் எனச்சொன்ன
...ஒளவை வார்த்தை மறவாதீர் !
தடைபல வாழ்வில் வந்திடுமே
...தர்ம சங்கடம் தந்திடுமே !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: என்னிடம் பெரிதாக…
மேற்கோள் செய்த பதிவு: 1223476M.Jagadeesan wrote:ரொம்பநாள் கழித்து வந்தநண்பன்
..
உடையது விளம்பேல் எனச்சொன்ன
...ஒளவை வார்த்தை மறவாதீர் !
தடைபல வாழ்வில் வந்திடுமே
...தர்ம சங்கடம் தந்திடுமே !
ஐயா!
கொடுப்பது திரும்பக் கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பில் கொடுக்கப்படுவது கடன் - அதனால் வருவது தடையே- எல்லாவகையிலும்.
கொடுப்பதைத் திரும்பப் பெற வேண்டாம் என்ற எண்ணைத்தில் கொடுத்தல் என்பது ஒருவகை தர்மம். அந்த தர்மம் கொடை - அது தலைகாக்கும் என்று தங்களைப் போன்ற சான்றோர் சொன்னவைதானே.
Re: என்னிடம் பெரிதாக…
குடும்ப வாழ்க்கை நடத்துபவன்
10 ரூபாய் கொடுத்தால் அது தர்மம் .
1000 ரூபாய் கொடுத்தால் அது கடன் .
10 ரூபாய் கொடுத்தால் அது தர்மம் .
1000 ரூபாய் கொடுத்தால் அது கடன் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Similar topics
» பெரிதாக குறிவை
» ஆண்குறி பெரிதாக காமசூத்திரம் கூறும் வழி
» கண்களை பெரிதாக காட்டும் புருவங்கள்
» பிரின்ஸ் பெரிதாக ஈர்க்கவில்லை!அதே அரைச்ச மாவு!
» உன்னுள் இருக்கும் கடவுள் பெரிதாக தெரிவார்…!!
» ஆண்குறி பெரிதாக காமசூத்திரம் கூறும் வழி
» கண்களை பெரிதாக காட்டும் புருவங்கள்
» பிரின்ஸ் பெரிதாக ஈர்க்கவில்லை!அதே அரைச்ச மாவு!
» உன்னுள் இருக்கும் கடவுள் பெரிதாக தெரிவார்…!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|