புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெயலலிதாவுக்கு லண்டன் டாக்டர் சிகிச்சை உடல்நிலை தேறுகிறது
Page 1 of 1 •
-
சென்னை,
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த வாரம் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சலால் அவதிப்பட்ட அவருக்கு நீர்ச்சத்து குறை பாடும் ஏற்பட்டது.
இதையடுத்து முதல்- அமைச்சர் ஜெயலலிதா கடந்த 22-ந்தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப் பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பல்வேறு பிரிவு களின் சிறப்பு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இத னால் மறுநாளே அவர் காய்ச்சலில் இருந்து குணம் அடைந்தார்.
என்றாலும் மற்ற உடல்நல பிரச்சினைகளுக்கு தற்போது அவர் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதற்கிடையே அவர் மருத்துவமனையில் இருந்தபடியே காவிரி நதிநீர் பிரச்சினை பற்றி தமிழக அரசின் உயர் அதிகாரி களுடன் சுமார் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். டெல்லி கூட்டத்தில் தெரி விக்கப்பட வேண்டிய அவ ரது உரையை அவரே “டிக்டேட்” செய்தார்.
இந்த நிலையில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா பற்றி கடந்த சில தினங்களாக வதந்தி பரவியது. அதை திட்டவட் டமாக மறுத்த அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், “முதல்-அமைச்சர் ஜெய லலிதா நலமாக உள்ளார். அவர் வேகமாக குணம் அடைந்து வருகிறார்” என்று தெரிவித்தனர்.
முதல்-அமைச்சர் ஜெய லலிதாவுக்கு இன்று (சனிக் கிழமை) 10-வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவர் நன்றாக உடல்நலம் தேறி இருப்பதாக அ.தி.மு.க. மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
இதற்கிடையே முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இங்கிலாந்து நாட்டில் இருந்து பிரபல டாக்டர் ரிச்சர்ட் ஜான் பீலே சென்னை வந்துள்ளார். லண்டனில் உள்ள பிரிட்ஜ் மருத்துவமனையைச் சேர்ந்த இவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பவர்களுக்கு, அடுத்து எத்தகைய சிகிச்சை முறைகள் அளிக்கப்பட வேண்டும் என்பதில் நிபுணத் துவம் பெற்றவர்.
உலக அளவில் தீவிர சிகிச்சை பிரிவின் ஆலோசகராக கருதப்படும் இவர் நேற்று காலை சென்னை வந்ததும், அப்பல்லோ மருத் துவமனைக்கு சென்று முதல்- அமைச்சர் ஜெயலலிதாவை பார்த்தார். கடந்த ஒரு வார மாக ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை களை அவர் கேட்டறிந்தார்.பிறகு அவர் முதல்- அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையை ஆய்வு செய்து சிகிச்சை அளித்தார். அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்களுடன் கலந்து ஆலோசித்து அவர் சிகிச்சை முறைகளை தொடரச் செய்தனர்.
டாக்டர் ரிச்சர்ட் ஜான் உலக அளவில் நுரையீரல் பிரச்சினை, உடல் உறுப்பு களில் ஏற்படும் நோய் தொற்று மற்றும் உடல்சத்து குறைபாடுக்கான தீர்வு காண்பது ஆகிய பிரிவுகளில் சிகிச்சை அளிப்பதில் புகழ் பெற்றவர். அவர் தன் அனுபவத்தின் அடிப்படை யில், முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மேலும் சில சிகிச்சைகளை அளிக்க உத்தரவிட்டார்.
அதன்படி முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கூடுதலாக இன்று சில மருத் துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. இந்த புதிய சிகிச்சை முறை காரணமாக அவரது உடல்நிலையில் வேகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து லண்டன் டாக்டர் ரிச்சர்ட் மேலும் 2 நாட்கள் சென்னையில் தங்கி இருந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க உள்ளார்.
டாக்டர் ரிச்சர்ட் ஜான் நேற்று அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்களிடம் கூறுகையில், “முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சை அளித்து வருகிறீர்கள்” என்று பாராட்டும், திருப்தியும் தெரிவித்தார். அவர் ஆலோசனைப்படி முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்னும் சில தினங்கள் மருத்துவமனையில் தங்கி இருந்து சிகிச்சை பெறுவார் என தெரிகிறது.
லண்டன் டாக்டர் சிகிச்சையைத் தொடர்ந்து முதல்- அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையில் நன்கு முன் னேற்றம் ஏற்பட்டு இருப் பதாக அ.தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மகிழ்ச்சியும், நிம்மதியும் அடைந்துள்ளனர்.
-
தினத்தந்தி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
வருவாய் நலம்பெற்று வாழ்வாய் பல்லாண்டு !
...வறுமைப் பிணியினிலே சிக்கித் தவிப்போர்க்குத்
தருவாய் நல்வாழ்வு தகையுறு பெண்ணணங்கே !
...தருமத்தின் காவலனாயத் திகழ்ந்த எம்ஜியார் !
உருவாக்கிய கட்சிதனை உடையாமல் காத்திடுவாய் !
...உன்னை நம்பியே உள்ளவர்கள் பலகோடி !
கருவான நாள்முதலாய் சோதனைமேல் சோதனை !
...கவலை கொள்ளாதே ! இதையும் கடந்திடுவாய் !
...வறுமைப் பிணியினிலே சிக்கித் தவிப்போர்க்குத்
தருவாய் நல்வாழ்வு தகையுறு பெண்ணணங்கே !
...தருமத்தின் காவலனாயத் திகழ்ந்த எம்ஜியார் !
உருவாக்கிய கட்சிதனை உடையாமல் காத்திடுவாய் !
...உன்னை நம்பியே உள்ளவர்கள் பலகோடி !
கருவான நாள்முதலாய் சோதனைமேல் சோதனை !
...கவலை கொள்ளாதே ! இதையும் கடந்திடுவாய் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
தங்கமங்கையே அம்மா !
தமிழ்த் தரணியின் தீர நங்கை நீயே !
எழுந்து வா நலமுடன் தாயே .
உன் துணிச்சல் உலகிற்கு ஒரு எடுத்துக் காட்டு
நீ ஒரு பாடம் தமிழ் மண்ணிற்கு.
நலம் பெறுக ! பலம் பெறுக ! வலம் வருக! நீடூழி வாழ்க.
தமிழ்த் தரணியின் தீர நங்கை நீயே !
எழுந்து வா நலமுடன் தாயே .
உன் துணிச்சல் உலகிற்கு ஒரு எடுத்துக் காட்டு
நீ ஒரு பாடம் தமிழ் மண்ணிற்கு.
நலம் பெறுக ! பலம் பெறுக ! வலம் வருக! நீடூழி வாழ்க.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
தகவலுக்கு நன்றி a ram
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1223252M.Jagadeesan wrote:வருவாய் நலம்பெற்று வாழ்வாய் பல்லாண்டு !
...வறுமைப் பிணியினிலே சிக்கித் தவிப்போர்க்குத்
தருவாய் நல்வாழ்வு தகையுறு பெண்ணணங்கே !
...தருமத்தின் காவலனாயத் திகழ்ந்த எம்ஜியார் !
உருவாக்கிய கட்சிதனை உடையாமல் காத்திடுவாய் !
...உன்னை நம்பியே உள்ளவர்கள் பலகோடி !
கருவான நாள்முதலாய் சோதனைமேல் சோதனை !
...கவலை கொள்ளாதே ! இதையும் கடந்திடுவாய் !
அருமையான அழகு மிக்க, அர்த்த மிகு கவிதை .
விருப்பம் தெரிவித்தேன் M ஜெகதீசன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
K Ramalingam wrote:உன் துணிச்சல் உலகிற்கு ஒரு எடுத்துக் காட்டு
ஆம் அய்யா .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஆமாம் ! தமிழச்சி வாயைத் திறந்து மாட்டிக்கொண்டார் . மல்லையாவைப் பிடிக்க முடியாதவர்கள்
தமிழச்சியை எப்படி பிடிக்கப் போகிறார்களோ தெரியவில்லை .
தமிழச்சியை எப்படி பிடிக்கப் போகிறார்களோ தெரியவில்லை .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ஐயா !
தாகத்திற்குத் தண்ணீர் வெள்ளிக் கோப்பையில் எடுத்துக் குடித்தாலென்ன - மண் குடுவையில் எடுத்துக் குடித்தாலென்ன.
முதலில் தாகம்தணியட்டும். நம் முதல்வர் குணமடையட்டும்.
அம்மா born with silver ஸ்பூன் . அவரது வாழ்வும் அவ்வாறே - பெருமிதம் கொள்வோம்.
தேவைப்பட்டால் தமிழர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தும் மருத்துவரைக் கொணர்வார்கள் என்பதில் நமக்கும் பெருமைதானே.
அம்மா போலவே அன்னை காவிரியும் தடையைமீறித் தமிழ் மண்ணில் நடை பயில்வாள். நாம் பார்த்து ஆனந்திக்கலாம்.
காலம் வரும் காத்திருப்போம்.
தாகத்திற்குத் தண்ணீர் வெள்ளிக் கோப்பையில் எடுத்துக் குடித்தாலென்ன - மண் குடுவையில் எடுத்துக் குடித்தாலென்ன.
முதலில் தாகம்தணியட்டும். நம் முதல்வர் குணமடையட்டும்.
அம்மா born with silver ஸ்பூன் . அவரது வாழ்வும் அவ்வாறே - பெருமிதம் கொள்வோம்.
தேவைப்பட்டால் தமிழர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தும் மருத்துவரைக் கொணர்வார்கள் என்பதில் நமக்கும் பெருமைதானே.
அம்மா போலவே அன்னை காவிரியும் தடையைமீறித் தமிழ் மண்ணில் நடை பயில்வாள். நாம் பார்த்து ஆனந்திக்கலாம்.
காலம் வரும் காத்திருப்போம்.
- Sponsored content
Similar topics
» " ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை எனக்கு தெரியாது " - பன்னீர்செல்வம்
» ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த டாக்டர் சிவகுமார் வீட்டிலும் ரெய்டு:
» ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
» ஜெ.வுக்கு இதயம் நின்னுபோச்சு... சிகிச்சை அளிக்க விடல! புது குண்டு போட்ட டாக்டர்!
» தோல் சதையை அகற்றி சிகிச்சை: அமிலக்காயம் உடலை அழித்து விடும்- அரசு டாக்டர் தகவல்
» ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த டாக்டர் சிவகுமார் வீட்டிலும் ரெய்டு:
» ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
» ஜெ.வுக்கு இதயம் நின்னுபோச்சு... சிகிச்சை அளிக்க விடல! புது குண்டு போட்ட டாக்டர்!
» தோல் சதையை அகற்றி சிகிச்சை: அமிலக்காயம் உடலை அழித்து விடும்- அரசு டாக்டர் தகவல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|